பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 29 ஜூன், 2010

உன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக்குது

இந்த படத்தினைப் பற்றி பல விபரங்கள் கிடைக்கவில்லை ஆயினும் இனிமையான பாடல்


திரைப் படம்:  மகனே கேள்  (1965)

இசை: ???

நடிப்பு: S S ராஜேந்திரன், புஷ்பலதா

பாடியவர்கள்: A M ராஜா, P சுசீலா





http://www.divshare.com/download/11844028-fb7


உன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக்குது...

உன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக்குது...

உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது...

உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது...

ஓ ஓ ஓ ஓ



ம்ம்ம்ம்ம் ஆ ஆ ஆ ஆ ...

பொன்னை பார்த்து பழித்த கண்கள் பெண்ணைப் பார்த்து மயங்குது...

பொன்னை பார்த்து பழித்த கண்கள் பெண்ணைப் பார்த்து மயங்குது...

எண்ணம் போல எதையும் பேசிக் கன்னி மனதை கலைக்குது..

எண்ணம் போல எதையும் பேசிக் கன்னி மனதை கலைக்குது..



சிந்து பாடும் பறவையெல்லாம் சொந்தம் பேசி மரங்களிலே தென்றல் போக வழி விடாமல் சேர்ந்து பழகுது...

சிந்து பாடும் பறவையெல்லாம் சொந்தம் பேசி மரங்களிலே தென்றல் போக வழி விடாமல் சேர்ந்து பழகுது...

என் சிந்தனையும் சுழலுது...பந்து போல உருளுது...

என் சிந்தனையும் சுழலுது...பந்து போல உருளுது...

அந்தி வெயிலும் இந்த மயிலும் அழகு நடனம் புரியுது...

உன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக்குது...

உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது...

உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது...



குறும்புக்கார ஆள் ஒன்று குறுக்கு வழியில் நடந்து வந்து கரும்பு மேலே காதல் கொண்டு கதையை தொடங்குது...

குறும்புக்கார ஆள் ஒன்று குறுக்கு வழியில் நடந்து வந்து கரும்பு மேலே காதல் கொண்டு கதையை தொடங்குது...

என் அருகினிலே நெருங்குது ஆசையோடு விளங்குது...

அருகினிலே நெருங்குது ஆசையோடு விளங்குது...

அன்பு மொழியும் வம்பு நடையும் அறிந்து மேனி நடுங்குது...

பொன்னை பார்த்து பழித்த கண்கள் பெண்ணைப் பார்த்து மயங்குது...

எண்ணம் போல எதையும் பேசிக் கன்னி மனதை கலைக்குது..

எண்ணம் போல எதையும் பேசிக் கன்னி மனதை கலைக்குது..



உன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக்குது...

உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது...

ஓ ஓ ஓ ஓ ஹா ஹா ஹா ஓ ஓ ஓ ஹா ஹா ஹா.....

திங்கள், 28 ஜூன், 2010

நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ் கேட்டு

அருமையான கற்பனை காதல் வாழ்க
திரைப் படம்: ஐந்து லட்சம்
பாடியவர்: TMS
நடிப்பு: ஜெமினி கணேசன்
இசை: M S சுப்பையா நாயுடு



http://www.divshare.com/download/11838015-006



நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞனென்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞனென்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் கவிஞனென்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
கள்ளில் உண்டாகும் போதை
இவள் சொல்லில் உண்டாவதேனோ
கள்ளில் உண்டாகும் போதை
இவள் சொல்லில் உண்டாவதேனோ
தொட்டால் உண்டாகும் இன்பம்
கண்கள் பட்டால் உண்டாவதேனோ
தொட்டால் உண்டாகும் இன்பம்
கண்கள் பட்டால் உண்டாவதேனோ
இவள் காலடி நிழல் படும் நேரம்
மலர் போலே முள்ளும் மாறும்

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
கோவில் கொள்ளாத சிலையோ
இளம் கிளிகள் கொய்யாத கனியோ
கோவில் கொள்ளாத சிலையோ
இளம் கிளிகள் கொய்யாத கனியோ
ஏட்டில் இல்லாத கவியோ
இவள் எழுத்தில் வராத பொருளோ
ஏட்டில் இல்லாத கவியோ
இவள் எழுத்தில் வராத பொருளோ
மடல் வாழையை போல் இவள் மேனி
நகை சிந்தும் அழகு ராணி

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞனென்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...

இனிமையான காதல் கீதம்


திரைப் படம்:   ஆளுக்கொரு வீடு  (1960)

இசை: T K ராமமுர்த்தி

நடிப்பு; S D சுப்புலக்ஷ்மி, ஜாவர் N சீதாராமன்

பாடியவர்கள்; P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா




 http://www.divshare.com/download/11835773-304




 அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா...

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா...

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா...அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா...

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா...அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா...

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா...

மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ...மனைவியென்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ...

மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ...மனைவியென்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ...

உறவானது மனதில்..மணமானது நினைவில்...இதை மாற்றுவதார் மானே வையகமீதில்

உறவானது மனதில்..மணமானது நினைவில்...இதை மாற்றுவதார் மானே வையகமீதில்

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா...அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா...

காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே...

நான் கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே...



காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே...



நான் கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே...



இது காவிய கனவு...



இல்லை காரிய கனவு...



புது வாழ்வினிலே தோன்றும் மங்கள கனவு...

இது காவிய கனவு...



இல்லை காரிய கனவு...



புது வாழ்வினிலே தோன்றும் மங்கள கனவு...

அன்பு மனம் புரிந்து விட்டால் அச்சம் தோனுமா...

ஆவலை வெளியிட வெகு நேரம் வேண்டுமா...

இரு குரல் கலந்துவிட்டால் இன்ப கீதமே...

இனமுத வீனையும் அறியாத் நாதமே...

ஞாயிறு, 27 ஜூன், 2010

ஆசை வந்த பின்னே... அருகில் வந்த பெண்ணே

நல்ல பாடல். K J ஜேசுதாஸ், B வசந்தா இருவருக்கும் இது தமிழில் முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


திரைப் படம்:   கொஞ்சும் குமரி (1963)

நடிப்பு: R S மனோகர், மனோரமா

இசை:வேதா

இயக்கம்: விஸ்வனாதன்

பாடியவர்கள்: K J ஜேசுதாஸ், B வசந்தா





http://www.divshare.com/download/11827209-36f










ஆசை வந்த பின்னே... அருகில் வந்த பெண்ணே...

பக்கம் பார்த்து வந்தேனே...பழகும் நெஞ்சை தந்தேனே...



காலை மாலை காத்திருந்தேன்.. காதலுக்கே பார்த்திருந்தேன்...

குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்...குயிலை போல பாடி வந்தேன்...

ஆசை வந்த பின்னே...



பக்கத்திலே நான் வரவா...பாடம் சொல்லித் தான் தரவா...பூ போன்ற கன்னத்தையே கை விரலால் நான் தொடவா...



ஆ ஆ ஆ கள் வடியும் மேடையிலே காதல் தந்த ஜாடையிலே பழகி வந்த பழக்கத்திலே

பகலும் இல்லை இரவும் இல்லை...

ஆசை வந்த பின்னே...



அருகில் வந்த பெண்ணே...



பக்கம் பார்த்து வந்தேனே...



பழகும் நெஞ்சை தந்தேனே...



ஆசை வந்த பின்னே...



கண் பார்த்த போதிலே...கை கோர்த்த காதலே...

என்னென்று சொல்லவா என் சொந்தம் அல்லவா..



ஆ ஆ ஆ எண்ணமெனும் மாளிகைக்கு ஏற்றி வைத்த திரு விளக்கு

இதயம் கொண்ட காதலுக்கு என்னை தந்தேன் நான் உனக்கு...

ஆசை வந்த பின்னே...



அருகில் வந்த பெண்ணே...



பக்கம் பார்த்து வந்தேனே...



பழகும் நெஞ்சை தந்தேனே...



ஆசை வந்த பின்னே...



அன்பு தென்றல் வீசுதே...



மனம் பேசுதே...

இன்பம் இன்பம் என்றதே...



ஆசை வந்த பின்னே... அருகில் வந்த பெண்ணே...

பக்கம் பார்த்து வந்தேனே...பழகும் நெஞ்சை தந்தேனே...



காலை மாலை காத்திருந்தேன்.. காதலுக்கே பார்த்திருந்தேன்...

குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்...குயிலை போல பாடி வந்தேன்...

ஆசை வந்த பின்னே...

இன்று வந்த சொந்தமா.. இடையில் வந்த பந்தமா

மற்றுமொரு அமைதியான அழகான பாடல்.


பாடியவர்கள்: சுசீலா & TMS

திரைப் படம்: சித்ராங்கி

இசை: வேதா



http://www.divshare.com/download/11827151-4bb




இன்று வந்த சொந்தமா.. இடையில் வந்த பந்தமா...

தொன்று பல ஜன்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே...



இன்று வந்த சொந்தமா.. இடையில் வந்த பந்தமா...

தொன்று பல ஜன்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே...

இன்று வந்த சொந்தமா..



வெண்ணையை அள்ளி உண்டு வேண்குழல் ஊதி நின்று கன்னனாக நீ இருந்த காலத்திலே...



என்னையே கொள்ளைக் கொண்ட புன்னகை வீசி நின்ற கன்னிகை ராதையாக தேடி வந்தாய்...



குயில் இசையும் குழல் இசையும் குழைந்திடும் வேளையிலே..



அன்பில் மிதந்து தன்னை மறந்து அகம் மகிழ்ந்தாடியது...



இன்று வந்த சொந்தமா..



இடையில் வந்த பந்தமா...



தொன்று பல ஜன்மமாய்



தொடர்ந்து வரும் இன்பமே...

இன்று வந்த சொந்தமா..



கணையாழி கையில் தந்து..துஷ்யந்தனாக வந்து...காதல் மணம் புரிந்த காலத்திலே...



மானோடு நீ வளர்ந்து... சகுந்தலையாயிருந்து...மாறாத அன்புக் கொண்டு மாலை இட்டாய்..



குளிர் நிலவும்...மலர் மணமும்...உலாவிடும் சோலையிலே..



அன்பில் மிதந்து.. தன்னை மறந்து..அகம் மகிழ்ந்தாடியது...

இன்று வந்த சொந்தமா.. இடையில் வந்த பந்தமா...

தொன்று பல ஜன்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே...

இன்று வந்த சொந்தமா..

கலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோ

இனிமையான இசையும் குரலும் இணைந்த பாடல்.

திரைப் படம்: மாய மணி

பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்
இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்





http://www.divshare.com/download/11824302-a3c



ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஆஆஆஆஆஆஅ...ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ


கோதை உன் மேனி ஒளியா

குளிர் நீரின் மீன் கள் விழியா

பூவில் அமர்ந்த வாணி

ஆடல் தெரிந்த ராணி

நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோ



ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை

தெம்மாங்குக்கின்ப பாடல்

தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை

தெம்மாங்குக்கின்ப பாடல்

குமுதத்தின் இதழ் உன் இதழோ

அன்பே கலைக் குமாரி

அன்பே கலைக் குமாரி

கண்ணம்பு ஒன்றினாலே மண்ணுலகை வெல்ல நின்றாய்

நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோ



ஆஆஆஆஆ ..ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

கலை ஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ

கலை ஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ

அதையே என்னோடு நீயும்

பாடி பதம் பணிந்தாய்

பாடி பதம் பணிந்தாய்

கலையில் ஒன்றாக மாறி

கண் முன்னே தோன்றி நின்றாய்

நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..கலா மங்கையோ ...கலா மங்கையோ...

பந்தல் இருந்தால் கொடி படரும்...

அமைதியான இசையுடன் ஆர்ப்பாட்டம் இல்லாத பாடல்களில் ஒன்று.


திரைப் படம்;  பந்த பாசம்  (1962)

இசை: M S விஸ்வ நாதன் , T K ராமமுர்த்தி

நடிப்பு; சிவாஜி, தேவிகா, சாவித்ரி, சந்த்ரகாந்தா

இயக்கம்: பீம்சிங்க்

பாடியவர்கள்: TMS , S ஜானகி



Free Music - Play Audio -












பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...

பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...

கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...

இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...

பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...



நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..

நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...

நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..

நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...

காலம் வந்தால் காய் பழுக்கும்...

காத்திருந்தால் கனி கிடைக்கும்...



பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...

கடல் நடுவே நீர் மீன் பிடிக்கும்..

இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும்...

கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும்...

அவள் கண்ணம் இரண்டும் ஏன் சிவக்கும்...



காதல் நெருப்பில் குளித்திருக்கும்...

அன்பு கண்ணிரெண்டும் அதில் படிந்திருக்கும்...

கோமள மாம்பழ கண்ணத்திலே இதழ்

குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...

குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...



பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...



இடைத் தழுவும் கைகள் மாலைகளோ...

உங்கள் இதய தளம் வண்ண மலரணையோ...

மடைத் திறக்கும் அன்பு வார்த்தைகளோ...

சிந்தும் வார்த்தையெல்லாம் அங்கு காவல்களோ...



கண்ணிரண்டும் ஒளி விளக்குகளோ...

இரு கனியிதழ் ரத்தின கதவுகளோ...

கண்ணங்களும் தங்க பாலங்களோ...

என் காதலுக்கே தந்த பரிசுகளோ...

காதலுக்கே தந்த பரிசுகளோ...



பந்தல் இருந்தால் கொடி படரும்...

பாலம் அமைந்தால் வழி தொடரும்...

கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...

இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ...

சனி, 26 ஜூன், 2010

பண்ணோடு பிறந்தது தாளம்...

என் வாழ்க்கையிலும் இந்த இடுகை ஆக்கத்திலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் மனைவிக்காக இந்த பாடல்.

ஒரு நாளும் பாடாத உள்ளம்...இந்த உறவாலே இசையோடு துள்ளும்...

உண்மையாகவே...

திரைப் படம்:  விடி வெள்ளி (1960)

இயக்கம்: ஸ்ரீதர்

இசை: A M ராஜா
நடிப்பு: சிவாஜி கணேசன், S V ரங்காராவ், சந்திரபாபு, பாலாஜி, சரோஜா தேவி, M N ராஜம், சாந்தகுமாரி

பாடியவர்கள்: ஜிக்கி, P B ஸ்ரீனிவாஸ்





http://www.divshare.com/download/11818732-8b4



ம் ம் ம் ம் ம் ம்

பண்ணோடு பிறந்தது தாளம்... பண்ணோடு பிறந்தது தாளம்...

குலப் பெண்ணோடு பிறந்தது நானம்....பண்ணோடு பிறந்தது தாளம்...

கண்ணோடு கலந்தது காட்சி...அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி..

கண்ணோடு கலந்தது காட்சி...அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி..

மண்ணோடு மலர்ந்தது மானம்...குல மகள் கொண்ட சீதனம் யாவும்...

பண்ணோடு பிறந்தது தாளம்...

குலப் பெண்ணோடு பிறந்தது நானம்....பண்ணோடு பிறந்தது தாளம்...

செல்வோம் என்றே ஆசை எண்ணும்...

அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்...

செல்வோம் என்றே ஆசை எண்ணும்...

அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்...

சொல்வோமென்றே உள்ளம் ஓடும்...

வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்...

ம் ம் ம் ம் ம் ம் ம்...

குலப் பெண்ணோடு பிறந்தது நானம்....பண்ணோடு பிறந்தது தாளம்...

ஒரு நாளும் பாடாத உள்ளம்...இந்த உறவாலே இசையோடு துள்ளும்...

ஒரு நாளும் பாடாத உள்ளம்...இந்த உறவாலே இசையோடு துள்ளும்...

படிக்காத பாடங்கள் சொல்லி...முன்பு பழகாத கல்விக்கு தான் இந்த பள்ளி...

காணாத கதை இன்று காண்போம்...அதை கண்டாலே பேறின்பம் தோன்றும்...

காணாத கதை இன்று காண்போம்...

ஆ ஆ ஆ ஆ ஆ ... ம் ம் ம் ம் ம் ம்......

வெள்ளி, 25 ஜூன், 2010

அழகு ரதம் பொறக்கும் ...அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

தாய் தந்தையின் அழகான கனவுப் பாடல். சுந்தரத் தமிழில்.


திரைப் படம்:  கற்பூரம் (1967)

பாடியவர்கள்: தாராபுரம் சுந்தரராஜன், P சுசீலா

நடிப்பு:A V M ராஜன், புஷ்பலதா

இசை: D B ராமசந்திரன்



http://www.divshare.com/download/11811841-0de






அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

தமிழை போல இனிக்கும்
தகப்பன் போல சிரிக்கும்

தமிழை போல இனிக்கும்
தகப்பன் போல சிரிக்கும்

அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

தத்தி தத்தி நடக்கும் போது
பரத கலை பொறக்கும்

தத்தி தத்தி நடக்கும் போது
பரத கலை பொறக்கும்

தங்கச் சிலையை அணைக்கும் போது
சந்தனம் போல் மணக்கும்

தங்கச் சிலையை அணைக்கும் போது
சந்தனம் போல் மணக்கும்

முத்தெடுத்து கொடுத்து வைத்த
சித்திரம் போல் இருக்கும்

முத்தெடுத்து கொடுத்து வைத்த
சித்திரம் போல் இருக்கும்

முப்பிறப்பில் செய்ததெல்லாம்
மொத்தமாக கிடைக்கும்

நாம் முப்பிறப்பில் செய்ததெல்லாம்
மொத்தமாக கிடைக்கும்

அழகு ரதம் பொறக்கும்
அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

பிண்ணிவிட்ட சடையினிலே
பூவைச் சூட்டுவேன்

அந்த பிறை நிலாவை காட்டிக் காட்டி
சோறு ஊட்டுவேன்

பிண்ணிவிட்ட சடையினிலே
பூவைச் சூட்டுவேன்

அந்த பிறை நிலாவை காட்டிக் காட்டி
சோறு ஊட்டுவேன்

இரண்டு கையை சேர்த்து வைத்து
தொட்டிலாக்குவேன்

இரண்டு கையை சேர்த்து வைத்து
தொட்டிலாக்குவேன்

தெய்வம் எங்கே என்று கேட்க்கும் போது
உன்னை காட்டுவேன்

தெய்வம் எங்கே என்று கேட்க்கும் போது
உன்னை காட்டுவேன்

அழகு ரதம் பொறக்கும்

அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

சின்னச் சின்ன கண்களுக்கு
மையை தீட்டுவேன்

சின்னச் சின்ன கண்களுக்கு
மையை தீட்டுவேன்

அது சிரிக்கும் போது சிந்துவதை
மாலை ஆக்குவேன்

அது சிரிக்கும் போது சிந்துவதை
மாலை ஆக்குவேன்

மாலையாக்கி தருவதை நான்
உனக்கு சூட்டுவேன்

மாலையாக்கி தருவதை நான்
உனக்கு சூட்டுவேன்

என் மனசை அன்பு கோவிலாக்கி
சூடம் காட்டுவேன்

என் மனசை அன்பு கோவிலாக்கி
சூடம் காட்டுவேன்

அழகு ரதம் பொறக்கும்

அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

பாலோடு சேர்த்து நம்ம
பண்பை ஊட்டுவேன்

நம்ம பழைய கதையை சொல்லி
நெஞ்சை சுத்தமாக்குவேன்

பாலோடு சேர்த்து நம்ம
பண்பை ஊட்டுவேன்

நம்ம பழைய கதையை சொல்லி
நெஞ்சை சுத்தமாக்குவேன்

ஆராரோ பாடும் போது
நானும் பாடுவேன்

ஆராரோ ஓ

ஆராரோ ஓ

ரா ரி ராரி ராரோ ஆராரோ

நான் தாயுமானவன் தந்தையானவன்

இது தமிழ் உதயனின் விருப்பமான பாடல் மட்டுமில்லை. நமக்கும் பிடித்தது.



திரைப் படம்: தாம்பத்யம் ஒரு சங்கீதம் (1982)


பாடியவர்:ஜெயசந்திரன்

இசை; விஸ்வனாதன்
 



http://www.divshare.com/download/11810173-15e


நீலக்கருவிழியில் ஒலை கொண்டு மை எழுதி


ஏலக் கருங்குழலில் இதமாக நெய் தடவி

வாரி தலைசீவி, வகிடெடுத்து பின்னலிட்டு

வாரி அணைக்க வரும் வாஞ்சையில் நான் தாயடியோ

நான் தாயுமானவன்

தந்தையானவன்

அன்பு சேவகன்

அருமை நாயகன்

நான் தாயுமானவன்

தந்தையானவன்

அன்பு சேவகன்

அருமை நாயகன்

அடி நானே உனது உயிர்க்காப்பு

கண்ணே நானே இடுவேன் வளைகாப்பு

அடி நானே உனது உயிர்க்காப்பு

கண்ணே நானே இடுவேன் வளைகாப்பு

நானே இடுவேன் வளைகாப்பு

நான் தாயுமானவன்

தந்தையானவன்

அன்பு சேவகன்

அருமை நாயகன்

புன்னகையில் முத்தெடுத்தும் இள மானே

அதை கண்ணிரண்டில் சிந்தி விட விடுவேனோ

புன்னகையில் முத்தெடுத்தும் இள மானே

அதை கண்ணிரண்டில் சிந்தி விட விடுவேனோ

நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே

முன்னை போல் அதிர நடக்காதே

நெஞ்சதில் எதையும் நினைக்காதே

முன்னை போல் அதிர நடக்காதே

வைரத்தை சுமக்கும் இடையோடு

தங்கமே மெதுவாய் நடைபோடு

தங்கமே மெதுவாய் நடைபோடு

நான் தாயுமானவன்

தந்தையானவன்

அன்பு சேவகன்

அருமை நாயகன்

பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்

அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்

பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்

அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்

திங்கள் போல் மழலை முகம் பார்த்து

தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து

திங்கள் போல் மழலை முகம் பார்த்து

தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து

முத்தங்கள் கனிவாய் தரும்போது

எண்ணிக் கொள் என்னையும் மறவாது

எண்ணிக் கொள் என்னையும் மறவாது

நான் தாயுமானவன்

தந்தையானவன்

அன்பு சேவகன்

அருமை நாயகன்

ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்க்குயிரானேன்...

முழுமையாக ஹிந்துஸ்தானி வாடையுடன் இந்த பாடல் நமது வழக்கத்துக்கு மாறாக இசைத்தாலும் அருமையான இசையும் குரல் வளமையும் கொண்டதாக இருக்கிறது.


திரைப் படம்: மாய மணி

பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா

இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்





http://www.divshare.com/download/11806893-c36

asokarajanandaraj.blogspot.com


ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்க்குயிரானேன்...
ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்க்குயிரானேன்...


இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...

இணையில்லா என் பைங்கிளி உன் உயிர்க்குயிரானேன்...

இணையில்லா என் பைங்கிளி உன் உயிர்க்குயிரானேன்...

இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...

உன் காதல் கண்களன்றி உலகம் வேறு காணேனே...கரும்பு மேனி கண்டு கவிஞன் என்று ஆனேனே...

நிறைந்த உன் ஒளியில் மிளிருகின்ற மதி நானே...

ஆ நிறைந்த உன் ஒளியில் மிளிருகின்ற மதி நானே...

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ...

எழில் நிறை என் மாமணி உன் உயிர்க்குயிரானேன்...

எழில் நிறை என் மாமணி உன் உயிர்க்குயிரானேன்...

இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...

எத்தனை ஜென்மம் இங்கு காத்திருந்தேன்...எங்கே என்று தேடி வழி பார்த்திருந்தேன்...வேண் குழல் மாயனை போல் நீ வந்தாய்...ஏங்கிய பெண்மை உன்பால் சேர்த்துகொண்டாய்...

இனிமை பாடல் போல இதயம் மீது நிறைந்தாயே...

ஓ இனிமை பாடல் போல இதயம் மீது நிறைந்தாயே...


ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ...

சொல்லி சொல்லி என் ஆசையை நீ தூண்டுகின்றாயே...

சொல்லி சொல்லி என் ஆசையை நீ தூண்டுகின்றாயே...

இணைந்திடும் பாதை கண்டாச்சி...இணைந்திடும் பாதை கண்டாச்சி...இணைந்திடும் பாதை கண்டாச்சி...இணைந்திடும் பாதை கண்டாச்சி...

வியாழன், 24 ஜூன், 2010

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை...

கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை அள்ளித் தந்ததோ...

இந்த இலக்கண வரியை மிகப் பிரமாதமாய் பாடியிருக்கிறார் SPB

திரைப் படம்: சங்கே முழங்கு (1972)
பாடியவர்கள்; SPB, P சுசீலா
நடிப்பு: M G ராமசந்திரன், லக்ஷ்மி,  V K ராமசாமி

இசை: M S விஸ்வனாதன்
 

 
http://www.divshare.com/download/11801974-85e
 


இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை...இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை...முடிவதும் இல்லை...

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை...இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை...முடிவதும் இல்லை...

ராமன் பார்த்த சீதை கண்கள்...சீதைகேற்ற ராமன் உள்ளம்....ராமன் பார்த்த சீதை கண்கள்...சீதைகேற்ற ராமன் உள்ளம்....கவிதை ஆனதம்மா...கவிதை ஆனதம்மா...

நான் கு கண்கள் கூடும் போது கனவு காணுதம்மா..கனவு காணுதம்மா..

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை...

இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை...

முடிவதும் இல்லை...

முத்தான பனித்துளி சீர்கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ..

முன்னூறு வைரத்தில் மாலையிட்டு பெண்ணை அணைக்கின்றதோ...பெண்ணை அணைக்கின்றதோ...

முத்தான பனித்துளி சீர்கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ..

முன்னூறு வைரத்தில் மாலையிட்டு பெண்ணை அணைக்கின்றதோ...

கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை அள்ளித் தந்ததோ...

கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை அள்ளித் தந்ததோ...

உன் கவிதை உள்ளம் இதையும் சொல்லி அதையும் கேட்காதோ..

ஏன் கேட்கக்கூடாதோ..

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை..

இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை...

முடிவதும் இல்லை...

சிங்கார தோப்புக்கு சீதணங்கள் தென்னை தருகின்றதோ...

சிந்தாத தேன் துளி பருகவென்று என்னை அழைக்கின்றதோ...

சின்னத் தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம்.. சின்னத் தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம்..

நல்ல சிவப்பு ரோஜா மாலை சூடும் தெய்வத் திரு நாளாம்....

திரு நாளாம்....

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை...

இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை...

முடிவதும் இல்லை...

செவ்வாய், 22 ஜூன், 2010

மௌனம் மௌனம் மௌனத்தினாலே

ஒரு மனைவியின் கனவுகள்


திரைப் படம்:   வளர் பிறை (1962)

இசை: K V மகாதேவன்

இயக்கம்: D யோகானந்த்

பாடியவர்: P சுசீலா



http://www.divshare.com/download/11782411-a3a


மௌனம் மௌனம் மௌனத்தினாலே

வணங்குகிறேனைய்யா...

மௌனம் மௌனம் மௌனத்தினாலே

வணங்குகிறேனைய்யா....

என் மனதினில் ஓடும் நதியினில் மூழ்கி

மயங்குகிறேனைய்யா ...

மௌனம் மௌனம் மௌனம்



உறக்கத்திலும் உன்னைப் பார்த்திருக்கும் என்

உறவினைச் சொல்வேனா...

நான் ஒவ்வொரு நாளும் உன்னுடன் வாழும்

ஒவ்வொரு நாளும் உன்னுடன் வாழும்

உரிமையை சொல்வேனா...

மௌனம் மௌனம் மௌனத்தினாலே

வணங்குகிறேனைய்யா....



பிறக்கும் குழந்தையும் உன் வடிவாக

பிறந்திட வேண்டுமையா...

அவன் சிரிக்கும் பொழுதும் உன் முகம் போலே

சிரிக்கும் பொழுதும் உன் முகம் போலே

சிரித்திட வேண்டுமையா...

மௌனம் மௌனம் மௌனம்



இருக்கும் வரைக்கும் உன்னருகே நான்

இருந்திட வேண்டுமையா...

உயிர் பறக்கும் பொழுதும் உன் மடிமேலே

பறக்கும் பொழுதும் உன் மடிமேலே

பறந்திட வேண்டுமையா



மௌனம் மௌனம் மௌனத்தினாலே

வணங்குகிறேனைய்யா....

என் மனதினில் ஓடும் நதியினில் மூழ்கி

மயங்குகிறேனைய்யா ...

மௌனம் மௌனம் மௌனம்

சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு சின்ன சிட்டு

இளமை ததும்பும் இசையும் குரலும்.


திரைப் படம்:  தேர் திருவிழா  (1968)

இசை:K V மகாதேவன்

நடிப்பு; MGR , ஜெயலலிதா

இயக்கம்: M A திருமுகம்

குரல்கள்: TMS, சுசீலா



http://www.divshare.com/download/11776428-ab1





சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின் வெட்டு...சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின் வெட்டு...

சிங்கார கைகளில் என்னை கட்டு நெஞ்சை தொட்டு உன் அன்பை நீ கொட்டு..சிங்கார கைகளில் என்னை கட்டு நெஞ்சை தொட்டு உன் அன்பை நீ கொட்டு..

இது காதல் நாடக மேடை...

விழி காட்டுது ஆயிரம் ஜாடை...

இது காதல் நாடக மேடை...

விழி காட்டுது ஆயிரம் ஜாடை...

இங்கு ஆடலுண்டு...

இன்ப பாடலுண்டு..

சின்ன ஊடலுண்டு..

சின்ன கூடலுண்டு...

சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு ......

மது உண்டால் போதையை கொடுக்கும்...

அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்...

மது உண்டால் போதையை கொடுக்கும்...

அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்...

தன்னை தான் மறக்கும்...

அது போர் தொடுக்கும்..

இன்ப நோய் கொடுக்கும்..

பின்பு ஓய்வெடுக்கும்...

சிங்கார கைகளில் என்னை கட்டு...

இங்கு தரவா நான் ஒரு பரிசு...

அதை பெறவே தூண்டுது மனசு...

இங்கு தரவா நான் ஒரு பரிசு...

அதை பெறவே தூண்டுது மனசு...

ஒன்னு நான் கொடுத்தால் என்ன நீ கொடுப்பாய்?..

உண்ண தேன் கொடுப்பேன்... என்னை நான் கொடுப்பேன்....

சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின் வெட்டு...

சிங்கார கைகளில் என்னை கட்டு நெஞ்சை தொட்டு உன் அன்பை நீ கொட்டு..

திங்கள், 21 ஜூன், 2010

உன்னை அடைந்த மனம் வாழ்க...

கணவனை வாழ்த்தியும் அதே நேரத்தில் அவன் கடமையை சுட்டிக் காட்டியும் மிக அருமையாய் அமைந்த பாடலிது.


திரைப் படம்:  ஆனந்தி  (1965)

இசை: M S விஸ்வனாதன், T K ராமமுர்த்தி

பாடியவர்: P சுசீலா

நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி


 
http://www.divshare.com/download/11771467-13b

 
உன்னை அடைந்த மனம் வாழ்க...

இனி ஒவ்வொரு இரவும் வாழ்க...

இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக...

நல்ல வாழ்வும் வளமும் மலர்க...

உன்னை அடைந்த மனம் வாழ்க...

இனி ஒவ்வொரு இரவும் வாழ்க...

இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக...

நல்ல வாழ்வும் வளமும் மலர்க...

திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னைத் தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ...

திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னைத் தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ...

நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில் வஞ்சம் என்றும் இல்லை மன்னா உன் மனம் மலர்க...

தினம் உன்னால் என் சுகம் வளர்க...இனி என்னால் உன் நிலை உயர்க...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ ஓ ...

உன்னை அடைந்த மனம் வாழ்க...

இனி ஒவ்வொரு இரவும் வாழ்க...

இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக...

நல்ல வாழ்வும் வளமும் மலர்க...

எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய...

எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய...

இந்த பிள்ளை தன்னை உந்தன் அன்னை என்னும் உள்ளம் தன்னால் காத்தருள் புரிக...

குறை இல்லாத வாழ்வொன்று அருள்க...

துணை என்னோடு நீ கொள்ள வருக...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ ஓ ...

உன்னை அடைந்த மனம் வாழ்க...

இனி ஒவ்வொரு இரவும் வாழ்க...

இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக...

நல்ல வாழ்வும் வளமும் மலர்க...

அவளுக்கென்ன அழகிய முகம்.......

எனது அன்பு நண்பர் சேதுவின் விருப்பமான அட்டகாசமான BGM உடன் இனிமையான பாடல்


திரைப் படம்: சர்வர் சுந்தரம் (1964)

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி

பாடியவர்கள்: TMS ,L R ஈஸ்வரி

நடிப்பு: நாகேஷ், முத்துராமன், K R விஜயா.




http://www.divshare.com/download/11769368-b56




அவளுக்கென்ன அழகிய முகம்
அவளுக்கென்ன அழகிய முகம்

அவனுக்கென்ன
இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும்
இரவுக்கென்ன
உறவுகள் தரும்
உறவுக்கென்ன
உயிர் உள்ளவரைத்
தொடர்ந்து வரும்

ஹோ அழகு ஒரு மேஜிக் டச்

ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்

ஹோ ஹோ அழகு ஒரு மேஜிக் டச்

ஹோ ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்

ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை

ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை

வா வா என்பதை வெளியில் சொன்னாள்

மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

அவளுக்கென்ன
அழகிய முகம்
அவனுக்கென்ன
இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும்
இரவுக்கென்ன
உறவுகள் தரும்
உறவுக்கென்ன
உயிர் உள்ளவரைத்
தொடர்ந்து வரும்

அன்புக் காதலன் வந்தான் காற்றோடு

அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு

அன்புக் காதலன் வந்தான் காற்றோடு

அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு

அவன் அள்ளி எடுத்தான் கையோடு

அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு
கனிவோடு

அவனுக்கென்ன
இளகிய மனம்
அவளுக்கென்ன
அழகிய முகம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும்
இரவுக்கென்ன
உறவுகள் தரும்
உறவுக்கென்ன
உயிர் உள்ளவரைத்
தொடர்ந்து வரும்

சிற்றிடை என்பது
முன்னழகு
சிறு நடை என்பது
பின்னழகு
சிற்றிடை என்பது
முன்னழகு
சிறு நடை என்பது
பின்னழகு
பூவில் பிறந்தது
கண்ணழகு
பொன்னில் விளைந்தது
பெண்ணழகு
பூவில் பிறந்தது
கண்ணழகு
பொன்னில் விளைந்தது
பெண்ணழகு

ல ல ல லா லா லா லலலலா

லா லா லா லலலலா

லா லா லா லலலலா லா லா லா லலலலா....

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

சில அன்பர்களின் ஆசைப்படி இன்றிலிருந்து எல்லா பாடல்களுக்கும் download  செய்யும் வசதி கொடுத்திருக்கிறேன். முன்னர் தர மேற்றிய பாடல்களுக்கும் இந்த வசதி விரைவில் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

ஜெயசந்திரன் பாடிய எல்லா பாடல்களுமே இனிமைதான்


திரைப் படம்:   மணிப்பயல் (1973)

இசை: M S விஸ்வனாதன்

நடிப்பு: A V ராஜன், ஜெயந்தி

குரல்கள்:ஜெயசந்திரன்



http://www.divshare.com/download/11765058-483





தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

தங்கச் சிலை போல் உடலோ...அது தலைவனின் இன்ப கடலோ...

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

கட்டுக்குழல் தொடும் காற்று...அது காதில் சொல்லும் ஒரு பாட்டு...

கட்டுக்குழல் தொடும் காற்று...அது காதில் சொல்லும் ஒரு பாட்டு...

கண்ணம் என்னும் மது ஊற்று...அதில் என்னை நிதம் நீராட்டு...

கண்ணம் என்னும் மது ஊற்று...அதில் என்னை நிதம் நீராட்டு...

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

கண்ணன் துணை ஒரு ராதை...அந்த ராமன் துணை ஒரு சீதை...

மன்னன் துணை இந்த கோதை...என்றும் மங்கையிடம் ஒரு போதை...

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

கட்டில் வரை திரை போட்டு...அதில் காதல் கதை அரங்கேற்று...

கட்டில் வரை திரை போட்டு...அதில் காதல் கதை அரங்கேற்று...

தொட்டில் எனும் மடி சேர்த்து.. சிறு பிள்ளை எனை தாலாட்டு....



ராரி ரோ... ராரி ரோ... ராரி ரோ... ராரி ரோ...



தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

தங்கச் சிலை போல் உடலோ...அது தலைவனின் இன்ப கடலோ...

தங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ...

வெள்ளி, 18 ஜூன், 2010

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

தன் காதலியை மிக முறையாக வர்ணித்து பாடும் பாடல்.



திரைப் படம்:   நிமிர்ந்து நில் (1968)

பாடியவர்: TMS

இசை: M S விஸ்வனாதன்

இயக்கம்: தேவன்

நடிப்பு: ரவிசசந்திரன், பாரதி









இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

அவன் எழுதி வைத்த பாடல் அது பெண்மை என்பது....

ஆ ஆ ஆ ஆ

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

ஓடும் நதியின் நடையழகோடு...ஒடியும் கொடியின் இடையழகோடு....

பாடும் குயிலின் மொழியழகோடு...

பாடும் குயிலின் மொழியழகோடு...

பால் நிலவென்னும் விழியழகோடு...

பால் நிலவென்னும் விழியழகோடு...

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

காலடியோசை தாளம் என்றாக கைவளையோசை மெல்லிசையாக...

பூமகள் பெயரே பாவமென்றாக...

பூமகள் பெயரே பாவமென்றாக...

பார்த்தும் இங்கே காதல் உண்டாக...

பார்த்தும் இங்கே காதல் உண்டாக...

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

குங்கும இதழில் குறு நகை வழிய...

கூந்தல் நடுவே பூச்சறம் நெளிய...

ஓவிய முகமே காவியம் பொழிய...

ஓவிய முகமே காவியம் பொழிய...

புண்ணியம் செய்தேன் நான் உன்னை அடைய...

புண்ணியம் செய்தேன் நான் உன்னை அடைய...

இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...

அந்தக் காலத்தின் காதல் வயப்பட்ட பெண்ணின் மன நிலையை மிக அருமையாக பாடலாக கொடுத்துள்ளார்.


திரைப் படம்: முதலாளி  (1957)

பாடியவர்: M S ராஜேஸ்வரி

இசை: K V மகாதேவன்

இயக்கம்: முக்தா ஸ்ரீனிவாசன்

நடிப்பு: , தேவிகா
 


http://www.divshare.com/download/11738440-0ea



எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

யாரோ என்ன பேரோ யாதிவர் சொந்த ஊரோ ஏனோ என் நெஞ்சம் இவரை நாடுது...

ஆ ஆ ஆ ஆ

யாரோ என்ன பேரோ யாதிவர் சொந்த ஊரோ ஏனோ என் நெஞ்சம் இவரை நாடுது...

கூறும் இந்த நிலைதானோ காதல் என்பது...

கூறும் இந்த நிலைதானோ காதல் என்பது...

இதை கூறும் போதே எனது உள்ளம் இன்பம் கொள்ளுது...

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

முன்னம் கண்டதில்லை...நேசம் கொண்டதில்லை...இன்றோ இவர் மீது மனசு செல்லுது...

முன்னம் கண்டதில்லை...நேசம் கொண்டதில்லை...இன்றோ இவர் மீது மனசு செல்லுது...

தோனும் இந்த நிலைதானோ காதல் என்பது...

தோனும் இந்த நிலைதானோ காதல் என்பது...

இதை கூறும் போதே எனது உள்ளம் இன்பம் கொள்ளுது...

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

நெஞ்சில் வேரொறு பெண்ணை எண்ணி இருந்திடுவாரோ...என்னை அதனாலே வெறுத்திடுவாரோ...

ஆ ஆ ஆ ஆ

நெஞ்சில் வேரொறு பெண்ணை எண்ணி இருந்திடுவாரோ...என்னை அதனாலே வெறுத்திடுவாரோ...

எதையும் எண்ணா நிலைதானோ காதல் என்பது...

எதையும் எண்ணா நிலைதானோ காதல் என்பது...

மனதில் தோன்றும் இந்த சந்தேகம் தனை யாரு தீர்ப்பது...

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...

வியாழன், 17 ஜூன், 2010

பார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால் குடியேறலாமோ

சுகமான இசையும் குரல்களும்.


திரைப் படம்;   கார்த்திகை தீபம்  (1965)


இயக்கம்: A காசிலிங்கம்

இசை: R சுதர்சனம்

பாடியவர்கள்: TMS, L R  ஈஸ்வரி

நடிப்பு: S A அசோகன், வசந்தா



http://www.divshare.com/download/11726434-b5e



பார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால் குடியேறலாமோ..

சிந்தாத இளமை செந்தேனின் இனிமை தந்தான பின்னே தடை சொல்லுவேனோ...

கண்கண்ட முகம் என்ன முகமோ அது கனியான விதம் என்ன விதமோ...கண்கண்ட முகம் என்ன முகமோ அது கனியான விதம் என்ன விதமோ...

மனம் கொண்ட உறவென்ன உறவோ... இந்த மயக்கத்தின் முடிவென்ன முடிவோ...

பார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால் குடியேறலாமோ..

கண்ணங்கள் பல கோடி பெறுமோ என் கை பட்டால் சிவப்பாகிவிடுமோ...கண்ணங்கள் பல கோடி பெறுமோ என் கை பட்டால் சிவப்பாகிவிடுமோ...

எண்ணங்கள் இது தாண்டி வருமோ...எண்ணங்கள் இது தாண்டி வருமோ...நான் இளைப்பாறும் இடமாகிவிடுமோ..

பார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால் குடியேறலாமோ..

சதிராடும் இடையென்ன இடையோ...அது சொல்கின்ற கதை என்ன கதையோ..சதிராடும் இடையென்ன இடையோ...அது சொல்கின்ற கதை என்ன கதையோ..

நதியோடு கடல் சேரும் நிலையோ.. அது நிறைவேற இனி என்ன தடையோ...

பார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால் குடியேறலாமோ..

சிந்தாத இளமை செந்தேனின் இனிமை தந்தான பின்னே தடை சொல்லுவேனோ...

பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா

மற்றுமொரு இன்னிசை பாடல். இந்தப் பாடலில் ரவிச்சந்திரனுடன் இணைந்திருப்பவர் திரு சிவந்தி ஆதித்தனின் இரண்டாவது மனைவி மாலதி எனக் கேள்விப் பட்டேன். உண்மையா என்பது தெரியவில்லை.


திரைப் படம்:   முத்து மண்டபம் (1962)

இயக்கம்: ASA சாமி

இசை: R பார்த்தசாரதி

குரல்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா

நடிப்பு: S S R, விஜயகுமாரி

பாடல்:  தெள்ளூர் மு தருமராசன்



http://www.divshare.com/download/11726163-8a2



ம் ஹு ஹும்

பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா...

பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா...

புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா...

புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா...

பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா...

மாங்கனியின் தீஞ்சுவையை இதழிரண்டில் தரலாமா..

மாதுளையை பிளந்தெடுத்தே காதலை அளந்து தரலாமா...

தேன் மதுர செவியினிலே மணியாய் ஒலிக்கவா..

செம்பவள நாவினிலே தேனாய் இனிக்கவா...

தேன் மதுர செவியினிலே மணியாய் ஒலிக்கவா..

பனித்துளியின் மொழியினிலே படையெடுத்தாள் தளிர் கொடியே...

அமுத இசை மயக்குதடி அருகினில் இனிமை சுரக்குதடி...


ஆசை முகம் அருகிருந்தால் ஆவல் தனியுமா...

அன்பு வெள்ளம் கரை கடந்தால் இன்பம் குறையுமா..

ஆசை முகம் அருகிருந்தால் ஆவல் தனியுமா...

புதன், 16 ஜூன், 2010

புத்தம் புது மேனி இசை தேனி... தூங்கும் மலர் வண்ணமோ...

இதுவல்லவா திரை மெல்லிசை!


திரைப் படம்:  சுபதினம் (1969)

நடிப்பு: முத்துராமன், புஷ்பலதா

இசை: மகாதேவன்

குரல்கள்: பல முரளி கிருஷ்ணா, சுசீலா










புத்தம் புது மேனி இசை தேனி... தூங்கும் மலர் வண்ணமோ...

புத்தம் புது மேனி இசை தேனி... தூங்கும் மலர் வண்ணமோ...

தெய்வீக சீர் வண்ணமோ... இதோ அதோ எதோ உன் மெய் வண்ணமோ

தெய்வீக சீர் வண்ணமோ... இதோ அதோ எதோ உன் மெய் வண்ணமோ

மன்னன் திருமேனி...மகராணி தூங்கும் மலர் மஞ்சமோ..

மன்னன் திருமேனி...மகராணி தூங்கும் மலர் மஞ்சமோ..

கண் பேசும் கதை கொஞ்சமோ...இயல் இசை இணை நம் இரு நெஞ்சமோ...

கண் பேசும் கதை கொஞ்சமோ...இயல் இசை இணை நம் இரு நெஞ்சமோ...

மன்னன் திருமேனி...மகராணி தூங்கும் மலர் மஞ்சமோ..

துள்ளி துள்ளி ஓடும் புள்ளி மானோ..மொழி தேனோ...மன ஓடை நீந்தும் மீனோ...

துள்ளு நடை போடும் கவிதானோ.. தமிழ் நாணும் உந்தன் பாட்டில் மயக்கம் ஏனோ...

மன்னன் திருமேனி...மகராணி தூங்கும் மலர் மஞ்சமோ..

அத்திப் பூ போலே அன்பு சோலைப் பூத்த மலரல்லவோ..

நெஞ்சத்தில் நாளை நின்று வாழும் தெய்வம் நீ அல்லவோ...

உள்ளம் தான் கோவில்.. விழி வாசல் தீபம் உயிரல்லவோ...

அன்புக்கோர் அளவும்...

இல்லை...

இன்பமே நமது ....

எல்லை...

புத்தம் புது மேனி இசை தேனி... தூங்கும் மலர் வண்ணமோ...

பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்... இரவும் பகலும்

என் நெஞ்சில் நின்ற பாடல்களில் இதுவும் ஒன்று. என்னவொரு இசையமைப்பு, குரலிசை? அருமையான BGM.


திரைப் படம்:  பாசமும் நேசமும் (1964)

பாடியவர்கள்: A M ராஜா, P சுசீலா

இசை: வேதா

நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
 



http://www.divshare.com/download/11718892-66f



பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்... இரவும் பகலும்...நினைவில் வளரும் ... இதுதான் காதலா...

பார்த்தால் பார்க்கும் சிரித்தால் சிரிக்கும்... இரவும் பகலும்...நினைவில் வளரும் ... அதுதான் காதலே...

பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்...

தனியாய் இருக்கும் வேளயிலே உன்னை பார்க்கவேனும் போல் இருக்குது...

தினம் சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து சந்திக்க மனசு துடிக்குது ....

சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து சந்திக்க மனசு துடிக்குது ....

பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்...

அந்தியில் வானில் சந்திரன் வந்தால் சிந்தையும் தீயாய் கொதிக்குது...உன்னை கண்டதும் தோன்றும் ஆனந்த வெள்ளம் தனிமை தீயை அனைக்குது...

உன்னை கண்டதும் தோன்றும் ஆனந்த வெள்ளம் தனிமை தீயை அனைக்குது...

பார்த்தால் பார்க்கும் சிரித்தால் சிரிக்கும்...

கண்ணங்கரிய கூந்தலிலே ஒரு மல்லிகை மலரை சூடவா..
உன் கண்ணம் இரண்டை பிறர் கானாமல் கைகளினாலே மூடவா...
உன் கண்ணம் இரண்டை பிறர் கானாமல் கைகளினாலே மூடவா...

தன்னந்தனியே உன்னிடம் மட்டும் ரகசிய கீதம் பாடவா...தத்தி தவழும் பிள்ளயை போலே கன்னி உன் மார்பில் ஆடவா...தத்தி தவழும் பிள்ளயை போலே கன்னி உன் மார்பில் ஆடவா...

பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்... இரவும் பகலும்...நினைவில் வளரும் ... இதுதான் காதலே...

பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........

வண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்

திரைப் படம்: யாருக்கு சொந்தம்


பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாசன், P சுசீலா

இசை: K V மகாதேவன்

நடிப்பு: கல்யாணகுமார், தேவிகா

 

http://www.divshare.com/download/11718856-a15




வண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்...எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்...

வண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்...எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்...

பெண்ணுக்கு பெண்மை வேண்டும்...பேச்சுக்கு இனிமை வேண்டும்...எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்...

பெண்ணுக்கு பெண்மை வேண்டும்...பேச்சுக்கு இனிமை வேண்டும்...எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்...

மனக் கதவை திறந்து வைத்தேன் காதலென்னும் கட்டிலும் போட்டு வைத்தேன்...

என் இதயக் குரல் கொடுத்தேன் அதில் வந்து இருந்திட உனை அழைத்தேன்...

மனக் கதவை திறந்து வைத்தேன் காதலென்னும் கட்டிலும் போட்டு வைத்தேன்...

என் இதயக் குரல் கொடுத்தேன் அதில் வந்து இருந்திட உனை அழைத்தேன்...

எனை அழைத்ததும் வந்துவிட்டேன் உன் அழகுக்கு அடிமைபட்டேன்...

எனை அழைத்ததும் வந்துவிட்டேன் உன் அழகுக்கு அடிமைபட்டேன்...

வழித்துணையாகிவிட்டேன்...இன்ப வாழ்வையும் கொடுத்துவிட்டேன்....

வண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்...

எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்...

பொன்பொருள் ஏதும் இல்லை என்னிடம் புன்னகைதானிருக்கு...

அன்பெனும் பொருளிருக்கு இருவரும் ஐக்கியம் ஆவதற்க்கு..

பொன்பொருள் ஏதும் இல்லை என்னிடம் புன்னகைதானிருக்கு...

அன்பெனும் பொருளிருக்கு இருவரும் ஐக்கியம் ஆவதற்க்கு..

உன் பொன்னிற தளிர் கரத்தால் ஒரு பூவையும் நீ அளித்தாய்....

உன் பொன்னிற தளிர் கரத்தால் ஒரு பூவையும் நீ அளித்தாய்....

பூவை நீ அளித்து மன ஆவலை புரிய வைத்தாய்...

வண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்...எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்...

பெண்ணுக்கு பெண்மை வேண்டும்...பேச்சுக்கு இனிமை வேண்டும்...எனக்கு உன் அன்பு ஒன்றே என்றும் வேண்டும்

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

ஆஹா என்ன ஒரு சுகமான பாடல்!!!


திரைப்படம்: என்னைப் பார்

பாடியவர்கள்: S ஜானகி, T R மகாலிங்கம்

இசை: T G லிங்கப்பா

பாடல் ஆக்கம்: T N ராமையா தாஸ்




http://www.divshare.com/download/11718221-b81



ஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆ

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

கண் வழியே புகுந்து கருத்தினிலே விளையாடும்...

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

கண் வழியே புகுந்து கருத்தினிலே விளையாடும்...

காட்சியும் நீதான்,,,,

நெஞ்சின் நினைவில் வந்து நேசக் கதை பேசும்...

நெஞ்சின் நினைவில் வந்து நேசக் கதை பேசும்...

கொஞ்சும் மொழியாலே காதல் வலை வீசும்...

காதல் வலை வீசும்...

அழகின் பிம்பமே அழியா இன்பமே...

ஆசை கடலினிலே அலை எனவே விளையாடும்...

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

கண் வழியே புகுந்து கருத்தினிலே விளையாடும்...

காட்சியும் நீதான்,,,,

தென்றல் குளுமைதன்னை பார்வையிலே காட்டும்...

தென்றல் குளுமைதன்னை பார்வையிலே காட்டும்...

தேனின் இனிமைதன்னை சொல்லினிலே கூட்டும்...

தேனின் இனிமைதன்னை சொல்லினிலே கூட்டும்...

ஆஆஆஆஆஆஆஆ

பெண்கள் திலகமே...எந்தன் உலகமே...

இன்பம் நான் பெறவே என் மனதில் விளையாடும்...

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

கண் வழியே புகுந்து கருத்தினிலே விளையாடும்...

காட்சியும் நீதான்,,,,

உறங்கும் இசையமுதாய் உள்ளம் அதை மீட்டும்...

முல்லை மலர் சிரிப்பால் புது உணர்வை தூண்டும்...

முத்தமிழ் செல்வமே...

மோகன வடிவமே...

சித்திரம் போல் பதிந்து சிந்தனயில் விளையாடும்...

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,

கண் வழியே புகுந்து கருத்தினிலே விளையாடும்...

காட்சியும் நீதான்,,,,

செவ்வாய், 15 ஜூன், 2010

தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...

தமிழும், கவிதையும், இசையும் குரலும் இனிமை இனிமை


திரைப் படம்: வாழ்விலே ஒரு நாள்

இசை; T G லிங்கப்பா, C N பாண்டுரங்கன்

பாடியவர்கள்: TMS, ஜீவரத்தினம்

நடிப்பு; சிவாஜி, G வரலக்ஷ்மி




http://www.divshare.com/download/11712179-d73



தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...

தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...

தேன் மலர் சோலையிலே ஸ்ருங்கார வேளையிலே..

தேன் மலர் சோலையிலே ஸ்ருங்கார வேளையிலே..

தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...



ஓ..ஓ..ஓ..ஆ..ஆ...ஆ..

அம்புலி அழகை கண்டு...அல்லி மலர் ஆசை கொண்டு...

அம்புலி அழகை கண்டு...அல்லி மலர் ஆசை கொண்டு...

அன்புடன் முகம் மலர்ந்து சந்தோசமாய் தனை மறந்து...

அன்புடன் முகம் மலர்ந்து சந்தோசமாய் தனை மறந்து...

ஆனந்தம் காணும் ஸ்ருங்கார வேளையிலே..

தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...



யாழின் சுவை மேவும் அமுத பண்பாடும்...

யாழின் சுவை மேவும் அமுத பண்பாடும்...

அழகின் தெய்வ சிலையே வாராய்...



ஏழையின் வாழ்வினிலே இன்பம் மலர்ந்திடுமா..

ஏழையின் வாழ்வினிலே இன்பம் மலர்ந்திடுமா..

இதய காதல் என்றும் நிலைக்குமா..



காதலர் உள்ளம் கலந்த பின்னாலே...

காதலர் உள்ளம் கலந்த பின்னாலே...பேதம் ஏது புவிமீது...

பேதம் ஏது புவிமீது...



என்னாசை கன்னா உன்னை என்னாலுமே நான் மறவேன்...

என்னாசை கன்னா உன்னை என்னாலுமே நான் மறவேன்...



ஆனந்தம் காணும் ஸ்ருங்கார வேளையிலே..



தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...

தேன் மலர் சோலையிலே ஸ்ருங்கார வேளையிலே..

தென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...

பார்த்த கண்கள் நான்கு... பழகும் நெஞ்சம் ரெண்டு...

அமைதியான இனிமைப் பாடல்


திரைப் படம்; உல்லாச பயணம் (1964)

இசை: K V மகாதேவன்

பாடியவர்கள்; TMS, S ஜானகி

நடிப்பு; SSR, விஜயகுமாரி



Download Music - Upload Audio -






பார்த்த கண்கள் நான்கு... பழகும் நெஞ்சம் ரெண்டு...


வார்த்தை அங்கு ஒன்று... வாரிக் கொடுப்பது அன்பு...

பார்த்த கண்கள் நான்கு...

பார்த்த கண்கள் நான்கு... பழகும் நெஞ்சம் ரெண்டு...

வார்த்தை அங்கு ஒன்று... வாரிக் கொடுப்பது அன்பு...

பார்த்த கண்கள் நான்கு...

ஏன் ஏன் என்ற கேள்வியிலே இதுவரை வாழ்ந்தேன் தனிமையிலே...

ஏன் ஏன் என்ற கேள்வியிலே இதுவரை வாழ்ந்தேன் தனிமையிலே...

தேன் தேன் என்ற சுவையினிலே.. தேன் தேன் என்ற சுவையினிலே இனி சிரித்து பழகுவேன் இனிமையிலே...

பார்த்த கண்கள் நான்கு... பழகும் நெஞ்சம் ரெண்டு...

வார்த்தை அங்கு ஒன்று... வாரிக் கொடுப்பது அன்பு...

பார்த்த கண்கள் நான்கு...

காற்று விளையாட சோலை உண்டு...கனிகள் விளையாட மரங்கள் உண்டு...

காற்று விளையாட சோலை உண்டு...கனிகள் விளையாட மரங்கள் உண்டு...

காட்டு விளையாட தாளம் நடை போட பருவ சுகம் காணும் நேரமுண்டூ...

பார்த்த கண்கள் நான்கு...

வானத்தில் இரண்டு நிலவில்லை... தேனுக்கு இரண்டு சுவையில்லை

வானத்தில் இரண்டு நிலவில்லை... தேனுக்கு இரண்டு சுவையில்லை

நானும் நீயும் ஒன்றானால் நானும் நீயும் ஒன்றனால்...நடுவிலே யாருக்கும் பங்கில்லை...

பார்த்த கண்கள் நான்கு...

பழகும் நெஞ்சம் ரெண்டு...

வார்த்தை அங்கு ஒன்று... வாரிக் கொடுப்பது அன்பு...

பார்த்த கண்கள் நான்கு...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

இந்த பாடல் ரொம்பவும் அபூர்வமான பாடலாகிப் போனது. 1977 ல் வெளிவந்தாலும் சிறந்த பாடல் வரிசையில் வந்தாலும் அவ்வளவாக பிரபலம் அடையவில்லை.


திரைப் படம்:  மழை மேகம் (1977)

இசை: K V மகாதேவன்

குரல்கள்: A L ராகவன், S ஜானகி

நடிப்பு: முத்துராமன், சாரதா




http://www.divshare.com/download/11709589-2a2


ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

இது புது உறவு...இன்று முதலிரவு...அதில் மனனிறைவு நீ தந்தது...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

இது புது உறவு...இன்று முதலிறவு...அதில் மனனிறைவு நீ தந்தது...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

விழி வானம் உனைத்தேட தளிர் மேனி தள்ளாட தேன் சிந்தும் பெண்மை அல்லவோ..

வருங்கால நிலையென்னும் சிருங்கார கலையன்னம் இளமைக்கு தூது செல்லவோ...

விழி வானம் உனைத்தேட தளிர் மேனி தள்ளாட தேன் சிந்தும் பெண்மை அல்லவோ..

வருங்கால நிலையென்னும் சிருங்கார கலையன்னம் இளமைக்கு தூது செல்லவோ...

மலர் சிரிப்பதென்ன மஞ்சம் அழைப்பதென்ன மனம் கேட்பதென்ன..அதை நான் சொல்லவோ...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

கணக்கின்றி கிடைத்தாலும் கண்மூடி ரசித்தாலும் அடங்காத தாகமல்லவோ..

விளக்கின்றி படித்தாலும் விடிந்தாலும் தொடர்ந்தாலும் இனிக்கின்ற கதையல்லவோ...

இன்பம் தொடர்க்கதையோ நெஞ்சை தொடும் கதையோ...அதை படிப்பதற்க்கு நான் துணை வரவோ..

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

தளராத நெஞ்சோடு தன்மான பண்போடு நான் கண்ட ஜெயம் அல்லவோ...

வளமான எதிர்க்காலம் வரவேற்க உன்னோடு நான் கண்ட வழியல்லவோ...

உன்னை வாழ்த்தட்டுமா...

என்னை வணங்கட்டுமா..

அதில் மயங்கட்டும..

உலகை மறக்கட்டுமா...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

இது புது உறவு...இன்று முதலிரவு...அதில் மனனிறைவு நீ தந்தது...

ஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது...

இது புது உறவு...இன்று முதலிரவு...அதில் மனனிறைவு நீ தந்தது...

மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்...

மிக இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று. காதல் எதிர்ப்பில் காதலர்கள் தங்களை சமாதானம் செய்துகொள்ளும் வகையில் அமைந்ததுள்ளது.


திரைப் படம்: செங்கமலத் தீவு (1962)

இசை: K V மகாதேவன்

குரல்கள்: P B ஸ்ரீனிவாசன், S ஜானகி

நடிப்பு: ஆனந்தன், ராஜஸ்ரீ



http://www.divshare.com/download/11709409-f87



மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

கரும்பை ஒடித்தால் கசந்து போகுமா... காதலும் சதியால் பிரிந்துவாடுமா...

கரும்பை ஒடித்தால் கசந்து போகுமா... காதலும் சதியால் பிரிந்துவாடுமா...

இரும்பும் காந்தமும் விலகி ஓடுமா...எவருக்கும் என் மனம் இடம் தருமா..

இரும்பும் காந்தமும் விலகி ஓடுமா...எவருக்கும் என் மனம் இடம் தருமா..

மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

பருவத்தின் சிரிப்பை குறைத்திருந்தேன்...சிரித்திடும் உரிமைக்கு காத்திருந்தேன்...

பருவத்தின் சிரிப்பை குறைத்திருந்தேன்...சிரித்திடும் உரிமைக்கு காத்திருந்தேன்...

இருவரின் கனவும் பலித்திடுமா...பெருமையை சிறுமை ஜெயித்திடுமா...

இருவரின் கனவும் பலித்திடுமா...பெருமையை சிறுமை ஜெயித்திடுமா...

மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

மரத்துக்கு பூங்கொடி மாலையிடும்...பொறுத்தமாய் திருமண நாளும் வரும்...

கரையான் நெருப்பை அரித்திடுமா..நம் கருத்தை வஞ்சகம் அழித்திடுமா....

மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்...

மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவை பிரித்தால் எங்கே செல்வேன்..

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா

அன்பர்களே, சில பாடல் வரிகளில் இலக்கணத் தவறுகளை இப்பொழுதுதான் கவனித்தேன்.

நான் 11ஆம் வகுப்பு வரை தமிழ் முறையில்தான் படித்தேன். இருந்தாலும் சமீப காலமாக தமிழில் எழுதுவதோ படிப்பதோ குறைந்து தமிழ் தடுமாற்றம் ஆகிவிட்டதோ என்று பயம் வந்து விட்டது. அதுவும் இப்பொழுது நான் இருக்கும் இடத்தில் மாலையில் 30 அல்லது 40 நிமிடங்கள் மட்டுமே தமிழ் நண்பர்களுடன் பேச வாய்ப்பு உள்ளது. நானும் முடிந்தவரை தவறு வராமல் எழுத முயற்சிக்கிறேன். என்னையும் மீறி ஏதும் தவறு நேர்ந்தால் அன்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இந்த பகுதியை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.

திரைப் படம்: நீதி தேவன் 1971


இசை: K V மகாதேவன்

பாடியவர்கள்: SPB, PS

நடிப்பு : ஜெயஷங்கர், வெண்ணிற ஆடை நிர்மலா



http://www.divshare.com/download/11709224-317


மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

குங்கும சாந்துக்கு மேலே... இளம் கூந்தலின் சாலைக்கு கீழே... மங்களமாய் ஒரு முத்தம் கொடுத்திட மாப்பிள்ளை வரலாமா..அதில் மனவினை பெறலாமா...

செங்கனி இதழ்களின் மேலே...அது தேன் மொழி பேசிடும் போதே...பங்குக்கு நாலெனெ பழங்கல் பறித்து பந்தியில் இடலாமா.. அதை நான் பசியுடன் பெறலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா...

நான் மடியில் வரலாமா...

மேடிட்ட மணலினில் படுத்து.. சிறு கோடிட்ட புன்னகை விரித்து..தேனிட்ட முகத்துக்கு நான் இட்ட நகைகளை சோதனை இடலாமா..இன்ப வேதனை படலாமா...

பொங்கிடும் ஆற்றினில் குளித்து...வரும் போதையிலெ மனம் நனைத்து... சங்கு முழங்கிட வண்டுகள் பாடிட சரசம் பெறுவோமா...அதிலும் சமரசம் அறிவொமா...

முப்பால் முழுவதும் படித்து.. படித்து அதற்கப்பாலும் நடை எடுத்து..

எப்போதும் இது தப்பாதென்பதை இதயத்தில் அறிவோமா...

காலை உதயத்தில் எழுவோமா....

மல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...

தமிழ் திரைப் படப் பாடல்களில் தாலாட்டு பாடல்கள் மிக சிறப்பான இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இதுவும் ஒன்று. என்னவொரு குரலிசை?


திரைப் படம்: தாலாட்டு (1969)

இசை: M L ஸ்ரீகாந்த்

பாடியவர்கள்: TMS. சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

நடிப்பு : ராஜபாண்டியன், விஜயஸ்ரீ

இயக்கம்: புகைப் பட கலைஞர் விபின் தாஸ்

பாடல்: மாயவ நாதன்



http://www.divshare.com/download/11706645-47a








மல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...
ஷென்பக பூ போட்டு பாடு ஒரு செந்தழில் தாலாட்டு...
மல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...
ஷென்பக பூ போட்டு பாடு ஒரு செந்தழில் தாலாட்டு...

செந்தழில் தாலாட்டு...

ஆயர்க்குடியினில் ஊதுகுழலொடு கண்ணன் விளையாட்டு

அந்த தேவி யசோதரை மார்பில் அவனுக்கு எப்பவும் தாலாட்டு..

ஆயர்க்குடியினில் ஊதுகுழலொடு கண்ணன் விளையாட்டு

அந்த தேவி யசோதரை மார்பில் அவனுக்கு எப்பவும் தாலாட்டு..

தாவி உரிதனில் ஏறி இருக்கிற வெண்ணை திருடிவிட்டு...

தாவி உரிதனில் ஏறி இருக்கிற வெண்ணை திருடிவிட்டு...

அவன் தத்தி நடக்கிற பாதத்தை கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு...

அவன் தத்தி நடக்கிற பாதத்தை கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு...

மல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...

ஷென்பக பூ போட்டு பாடு ஒரு செந்தழில் தாலாட்டு...

செந்தழில் தாலாட்டு...

வானவெளிதனில் பூவிருந்தால் அதை தேடி பறிக்கட்டுமா...

வானவெளிதனில் பூவிருந்தால் அதை தேடி பறிக்கட்டுமா....

இந்த ஞ்ஜான மகனுக்கு போட்டு கொடுதததை சூடிகளிக்கட்டுமா...

இந்த ஞ்ஜான மகனுக்கு போட்டு கொடுதததை சூடிகளிக்கட்டுமா...

தேவர் அரசுக்கு தூதனுப்பி அவர் தேரையும் கேட்கட்டுமா...

தேவர் அரசுக்கு தூதனுப்பி அவர் தேரையும் கேட்கட்டுமா...

மகன் ஊர்வலம் போகிற காலத்திலே நின்று பார்த்து ரசிக்கட்டுமா...

மகன் ஊர்வலம் போகிற காலத்திலே நின்று பார்த்து ரசிக்கட்டுமா...

மல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...

ஷென்பக பூ போட்டு பாடு ஒரு செந்தழில் தாலாட்டு...

செந்தழில் தாலாட்டு...

ஆ ஆ ஆ ஆ

திங்கள், 14 ஜூன், 2010

நேற்று நடந்தது நினைவாகும்...நாளை வருவது கனவாகும்

A L ராகவன், S ஜானகி பாடிய இனிமையான பாடல்.


படம்: தாயின் கருணை

இசை: G K வெங்கடேஷ்

நடிப்பு: கல்யாண் குமார், லீலாவதி

குரல்கள்: A L ராகவன், S ஜானகி




http://www.divshare.com/download/11689400-ab5



நேற்று நடந்தது நினைவாகும்...நாளை வருவது கனவாகும்.. இன்று கான்பது வாழ்வாகும் என்றும் இதுதான் மெய்யாகும்..

நேற்று நடந்தது நினைவாகும்...நாளை வருவது கனவாகும்.. இன்று கான்பது வாழ்வாகும் என்றும் இதுதான் மெய்யாகும்..என்றும் இதுதான் மெய்யாகும்..

பார்த்து பேசிய பேச்சுகளும்... பழகி படித்த பாடங்களும்..பூத்த மலர் போல் உதிர்ந்திடுமோ...புவியில் என்றும் நிலைத்திடுமோ...புவியில் என்றும் நிலைத்திடுமோ...

பூத்த மலரும் உதிர்ந்திடலாம்...புதிய அரும்பும் தோன்றிடலாம்...காற்றில் உதிரும் மலர் போலே காதல் மலரும் உதிர்வதில்லை...காதல் மலரும் உதிர்வதில்லை...

நேற்று நடந்தது

நினைவாகும்...

நாளை வருவது...

கனவாகும்..

இன்று கான்பது....

வாழ்வாகும்....

என்றும் இதுதான் ....

மெய்யாகும்..

இன்பம் இன்பம் இன்பம் என்று இணைந்த குயில்கள் கூவிடுதே..தென்றல் வந்து வீசிடுதே..தேனை அள்ளி பூசிடுதே...தேனை அள்ளி பூசிடுதே...

...தென்றல் புயலாய் மாறிடினும்...இன்பம் துன்பம் எது வரினும்..ஒன்று சேர்த்த மெய் காதல் உறுதி கொண்டு வாழ்ந்திடுவோம்... உறுதி கொண்டு வாழ்ந்திடுவோம்...

நேற்று நடந்தது நினைவாகும்...நாளை வருவது கனவாகும்.. இன்று கான்பது வாழ்வாகும் என்றும் இதுதான் மெய்யாகும்..

என்றும் இதுதான் மெய்யாகும்.

நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி

மென்மையான குரலிசையுடன் அமைந்த பாடல் இது.


படம்: : பால் மனம்

இசை: R பார்த்தசாரதி

எழுதியவர்: வாலி

குரல்கள்:TMS, PS





http://www.divshare.com/download/11689399-272


நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி...


நீல மேகம் முகம் பார்க்க நீரொடை கண்ணாடி...

நீரொடை முகம் பார்க்க நிலம்தானே கண்ணாடி..

நீயும் நானும் முகம் பார்க்க நெஞ்சம் தான் கண்ணாடி...

நூலாடை மேலாட... மேலாடை காற்றாட... காற்றோடு கொடியாட...கொடியொடு உறவாட...

உறவாடும் உன்னோடு...மனம் போகும் பின்னோடு...ஒரு பாதி உள்ளம்தான் நிலயாகும் என்னோடு..

நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி...

நீல மேகம் முகம் பார்க்க நீரொடை கண்ணாடி...

நீரொடை முகம் பார்க்க நிலம்தானே கண்ணாடி..

நீயும் நானும் முகம் பார்க்க நெஞ்சம் தான் கண்ணாடி...

மழை மேகம் குழலாக... மது கிண்ணம் இதழாக..அலை நீலம் விழியாக.. நடந்தால் என் வழியாக...

குளிர் வானம் கடலாக...இளம் மேணி படகாக...மேல் காற்று துணையாக...செல்வோமே இணையாக...

நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி...

நீல மேகம் முகம் பார்க்க நீரொடை கண்ணாடி...

நீரொடை முகம் பார்க்க நிலம்தானே கண்ணாடி..

நீயும் நானும் முகம் பார்க்க நெஞ்சம் தான் கண்ணாடி

மானல்லவோ கண்கள் தந்தது... மயிலல்லவோ சாயல் தந்தது...

காதலன் காதலியின் இடையே உள்ள வர்ணிப்பின் எல்லை இதுவோ!\

திரைப் படம்: நீதிக்கு பின் பாசம் (1963)


இயக்கம்; M A திருமுகம்

இசை: K V மகாதேவன்

நடிப்பு; MGR, சரோஜாதேவி




http://www.divshare.com/download/11689398-ae2


மானல்லவோ கண்கள் தந்தது... மயிலல்லவோ சாயல் தந்தது...

தேனல்லவோ இதழை தந்தது...சிலையல்லவோ அழகை தந்தது...

தேக்கு மரம் உடலை தந்தது...சின்ன யானை நடையை தந்தது...

பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது...பொன்னல்லவோ நிறத்தை தந்தது..

தேக்கு மரம் உடலை தந்தது...சின்ன யானை நடையை தந்தது...

பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது...பொன்னல்லவோ நிறத்தை தந்தது..

இடையழகு மயக்கம் தந்தது...இசையழகு மொழியில் வந்தது...

நடையழகு....ஹா ஹா ஹா... ஒ ஓ ஓ...

நடையழகு நடனம் ஆனது.. ந

அலழகும் என்னை வென்றது...

தேக்கு மரம் உடலை தந்தது...சின்ன யானை நடையை தந்தது...

தேனல்லவோ இதழை தந்தது...சிலையல்லவோ அழகை தந்தது...

வண்ணமலர் மாலை கொண்டு வடிவழகை தேடி வந்தேன்...

வண்ணமலர் மாலை கொண்டு வடிவழகை தேடி வந்தேன்...

வாழவைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்...

வாழவைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்...

இனி வரவும் செலவும் உன்னதென்று என்னை தந்தேன்...


மானல்லவோ கண்கள் தந்தது... மயிலல்லவோ சாயல் தந்தது...

தேனல்லவோ இதழை தந்தது...சிலையல்லவோ அழகை தந்தது...

தேக்கு மரம் உடலை தந்தது...சின்ன யானை நடையை தந்தது...

பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது...பொன்னல்லவோ நிறத்தை தந்தது..

கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்...

திரைப் படம்: எங்களுக்கும் காலம் வரும் (1967)

இயக்கம்; வின் செண்ட்

இசை: T K ராமமூர்த்தி

நடிப்பு: நாகேஷ், பத்மினி



http://www.divshare.com/download/11689397-bcb


கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்... கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்...

கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்... கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்...
காலம் பார்த்து நேரம் பார்த்து ஜாடை காட்டும் காதல் இன்பம்..

பார்க்கும் போது பாராத கண்கள்.. சிரிக்கும் போது சிரிக்காத பெண்கள்...

பார்க்கும் போது பாராத கண்கள்.. சிரிக்கும் போது சிரிக்காத பெண்கள்...

தன்னை மறந்து தாவி அணைத்தால் பெண்மை மறந்து பேசுவதென்ன...

இமையை மூடி இடையோடு சாயும் இதழின் ஓரம் தேனாறு பாயும்..

நின்று பார்த்தால் ஒன்று கேட்டால் இன்று நாளை என்று ஏய்க்கும்...

கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்... கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்...

காலம் பார்த்து நேரம் பார்த்து ஜாடை காட்டும் காதல் இன்பம்..

நாணம் இந்த மண்ணோடு பிறந்து..ஊடல் ஒன்று பெண்ணோடு வளர்ந்து தன்னை அறிந்து தலையை சாய்க்கும் என்னை கேட்டால் என்ன கிடைக்கும்...

இருவர் இருந்தால் சுவையாகும் நிலவு ஒருவர் பிரிந்தால் துயிலாத இரவு..

நேற்று கனவு.. இன்று நினைவு நாளை வளரும் இன்ப உறவு...

கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்... கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்...

காலம் பார்த்து நேரம் பார்த்து ஜாடை காட்டும் காதல் இன்பம்..

ஞாயிறு, 13 ஜூன், 2010

பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்

பொதுவாகவே இந்த இருவரின் குரலிசையில் வந்த பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பான பாடல்களாக அமைந்துவிட்டன.


திரைப் படம்:மணப் பந்தல்

பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், சுசீலா

இசை: விஸ்வ நாதன் - ராமமூர்த்தி

எழுதியவர்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/11689180-0da







பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்

நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்...

பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்...

நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்...

நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்....

நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்....

நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன்...

நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்....

நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன்...

காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன்...

காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன்...

தென்றல் காற்று வைத்த நெருப்பினிலே ஆவி இழந்தேன்...

பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்...

நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்...

நான் என்னை மறந்தேன்...

நான் வார்த்தை இழந்தேன்...

கண்ணருகே இமையிருந்தும் கனவு காண்பதேன்...

கண்ணருகே இமையிருந்தும் கனவு காண்பதேன்...

உங்கள் கையருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன்...

உங்கள் கையருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன்...

வாய் மலர்ந்து சிரித்ததம்மா காதலன் கிளியே...

இங்கே காய்ந்திருந்தும் கனிந்ததம்மா மாதுளங்கனியே...

மாதுளங்கனியே...

காதலன் கிளியே...

இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிப திரு நாள்...

வாலிப திரு நாள்...

வடிவத்தோடு மனதும் சேரும் வாழ்வினில் ஒரு நாள்..

இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிப திரு நாள்...

வாலிப திரு நாள்...

வாலிப திரு நாள்...

கேள்வி கேட்கும் நேரமல்ல இது...

படம்: வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971)


இசை: M S விஸ்வனாதன்

நடிப்பு:ஜெயசங்கர், நாகேஷ்.

SB, SJ குரல்களில் இனிமையான பாடல்



http://www.divshare.com/download/11686228-cdb



கேள்வி கேட்கும் நேரமல்ல இது...தேவை இன்ப காதல் என்னும் மது... அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்...

ஆரம்பம் ஆகட்டும் நாடகம்...கேள்வி கேட்கும் நேரமல்ல இது...தேவை இன்ப காதல் என்னும் மது... அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்...

ஆரம்பம் ஆகட்டும் நாடகம்...

மாங்கனி சாற்றிலே தேனை ஊற்று..மாவிலை மேடையில் ஆடி காட்டு..பூவெனும் பெண்மையில் வீணை மீட்டு போதையில் பாடலாம் நூறு பாட்டு...பூவெனும் பெண்மையில் வீணை மீட்டு போதையில் பாடலாம் நூறு பாட்டு...

கொஞ்சமோ பாடுவேன் கோடி நாள் ஆடுவேன்..கொஞ்சமோ பாடுவேன் கோடி நாள் ஆடுவேன்..

கேள்வி கேட்கும் நேரமல்ல இது...

தேவை இன்ப காதல் என்னும் மது...

கோபுரம் பார்த்தவன் கோவில் கண்டான்.. கோவிலை கண்டபின் பூஜை என்றான்.. பூஜையே தேவியின் தேவை என்றான்... பூவையோ பார்க்கலாம் நாளை என்றாள்..

சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்.. சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்..

கேள்வி கேட்கும் நேரமல்ல இது...

தேவை இன்ப காதல் என்னும் மது...

அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்...ஆரம்பம் ஆகட்டும் நாடகம்...

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

PS குரலில் மற்றுமொரு இனிமையான பாடல்


படம்: பெண்ணே நீ வாழ்க (1967)

இயக்கம்: P. மாதவன்

இசை:கே.வீ.மகாதேவன்

நடிப்பு: ஜெயசங்கர், கே.ஆர்.விஜயா.

















உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

என்னை வரச்சொல்லி துணை பெறச் சொல்லி

வரைந்தாய் காதல் தூது

என்னை வரச்சொல்லி துணை பெறச் சொல்லி

வரைந்தாய் காதல் தூது

மனமெனும் கதவை விழி வழி திறந்து

புகுந்தேன் நான் இப்போது

அரும்பாய் மலராய் காயானேன்

அரும்பாய் மலராய் காயானேன்

கனியாய் உனக்கே விருந்தானேன்

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

பிறந்தது பிறந்தாள் உனக்கெனப் பிறந்தாள்

வளர்ந்தாள் காதல் அமுதம்

பிறந்தது பிறந்தாள் உனக்கெனப் பிறந்தாள்

வளர்ந்தாள் காதல் அமுதம்

கனவிலும் தொடர்ந்தே நிழலென நடந்தே

வருவாள் வாழ்வு முழுதும்

கோயில் கோபுரச் சிலையானாள்

கோயில் கோபுரச் சிலையானாள்

காதலன் அன்புக்கு விலையானாள்

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்...

வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலில் அழுத்தம் திருத்தமான தமிழில் ஒரு பாடல் இது.
அந்த காலத்தில் கண்ணில் பட்டும் படாமல் உலவும் காதலியை வர்ணித்து பாடுவதாக மிக அருமையாக அமைந்துள்ளது


படம்:கோமதியின் காதலன்

இசை: ஜி ராமனாதன்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

நடிப்பு: TRராமசந்திரன்


http://asoktamil.opendrive.com/files/Nl8zNjcwNzA3M19YM2Qzc185ZDA3/Vaanamathil%20neenthi-Komathiyin%20Kathalan.mp3









வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே...

வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே...

நானும் உன்னை பார்த்து விட்டால் வெண்ணிலாவே...

நானும் உன்னை பார்த்து விட்டால் வெண்ணிலாவே...

முகம் நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே...

நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே...

பட்ட பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே...உன்னை பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே...

பட்ட பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே...உன்னை பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே...

வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே...வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே...

ரெண்டு வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே...வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே...

வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே...

சனி, 12 ஜூன், 2010

அன்பு வாழ்க ஆசை வாழ்க இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

மிக இனிமையான இசையமைப்பும் மெல்லிய குரலிசையிலும் சிறந்த பாடல்

படம்: நீங்காத நினைவு


நடிப்பு: எஸ் எஸ் ராஜேந்திரன், விஜய குமாரி, கல்யாண் குமார்

இசை: கே வீ மகாதேவன்

பாடியவர்கள்: TMS, PS







அன்பு வாழ்க
ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

எண்ணம் வாழ்க
இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

அன்பு வாழ்க
ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

எண்ணம் வாழ்க
இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

அலை அலை அலையாய் தென்றல் வரும்
உன் அழகிய மேனியை தழுவி விடும்
நான் அருகினில் இருந்தால் விலகி விடும்

அலை அலை அலையாய் தென்றல் வரும்
உன் அழகிய மேனியை தழுவி விடும்
நான் அருகினில் இருந்தால் விலகி விடும்

அருகினில் அருகினில் நெருங்கி வரும்
துணை அணைக்கும் காதலில் உறவு வரும்

அருகினில் அருகினில் நெருங்கி வரும்
துணை அணைக்கும் காதலில் உறவு வரும்

அதை நினைக்கும் போதெல்லாம்
இனிமை வரும்

அன்பு வாழ்க
ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

எண்ணம் வாழ்க
இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

நட நட நட நட மெதுவாக
உன் நடையும் மாறட்டும் மதுவாக
அதில் இடையும் ஆடட்டும் கொடியாக

நட நட நட நட மெதுவாக
உன் நடையும் மாறட்டும் மதுவாக
அதில் இடையும் ஆடட்டும் கொடியாக

கல கல கல கல மொழியாக
வரும் காதல் புன்னகை வழியாக

கல கல கல கல மொழியாக
வரும் காதல் புன்னகை வழியாக

மனம் கலந்து பேசட்டும் மெதுவாக

அன்பு வாழ்க
ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

எண்ணம் வாழ்க
இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

அன்பு வாழ்க
ஆசை வாழ்க
இன்பப் பண்பாடும் மனம் வாழ்க

எண்ணம் வாழ்க
இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க