பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

திரு நாள் வந்தது தேர் வந்தது

சிறிய பாடலானாலும் அழகான பாடல்


படம்; காக்கும் கரங்கள் (1965)


இசை; K V மகாதேவன்

நடிப்பு; S S ராஜேந்திரன், விஜயகுமாரி

இயக்கம்; A C திருலோகசந்தர்

 

http://www.divshare.com/download/12420853-980


திரு நாள் வந்தது தேர் வந்தது

ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது

ஒட முடியாமல் தேர் நின்றது

திரு நாள் வந்தது தேர் வந்தது

ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது

ஒட முடியாமல் தேர் நின்றது

ஒட முடியாமல் தேர் நின்றது



ஒரு பறவை பிறந்தது மண்ணில்

அது பறக்க முடியவில்லை விண்ணில்

ஒரு பறவை பிறந்தது மண்ணில்

அது பறக்க முடியவில்லை விண்ணில்



அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன்

அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன்

அந்த ஒருவன் பெயர் தான் இறைவன்



திரு நாள் வந்தது



உள்ளம் ஆடு ஆடு என்று கொஞ்சும்

உடல் ஆட முடியாமல் கெஞ்சும்

உள்ளம் ஆடு ஆடு என்று கொஞ்சும்

உடல் ஆட முடியாமல் கெஞ்சும்

என் இதயம் அழுதால் என்ன

என் இதயம் அழுதால் என்ன

இந்த இதழ்கள் சிரித்தால் போதும்.



திரு நாள் வந்தது தேர் வந்தது

ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது

ஒட முடியாமல் தேர் நின்றது

ஓட முடியாமல் தேர் நின்றது



ஓட முடியாமல் தேர் நின்றது

அழகே...அமுதே..அறிவே...உயிரே...ஆசைக் கனவே...

சுகமான இன்னுமொரு பாடல்


படம்: ராஜா மலைய சிம்மன் (1959)


இசை:MS விஸ்வனாதன், T K ராமமூர்த்தி

இயக்கம்: B S ரங்கா

பாடல்: மருதகாசி

குரல்கள்: PBS, P சுசீலா

நடிப்பு: ரஞ்சன் ராஜசுலோசனா




http://www.divshare.com/download/12418481-4d6




ஹா ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா ஹா
 அழகே...

அமுதே..

அறிவே...

உயிரே...

ஆசைக் கனவே...

அன்பின் வடிவே...

ஆசைக் கனவே...

அன்பின் வடிவே...

ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ

ஹா ஹா ஹா ஹா


ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

அஞ்சா நெஞ்சன்...

ஹா ஹா

என் அழகேசன்...

ஹோ ஹோ

இனி அவணியை ஆளும் மகராஜன்...

அஞ்சா நெஞ்சன்...

ஹா ஹா

என் அழகேசன்...

ஹோ ஹோ

இனி அவணியை ஆளும் மகராஜன்...

எல்லாரும் கொண்டாடும் ராஜன்...

ஹா ஹா

என்றாலும் நான் உன் தாசன்...

ஹோ ஹோ

எல்லாரும் கொண்டாடும் ராஜன்...

என்றாலும் நான் உன் தாசன்...

இனிக்கும் பொன் நாள் என்னையே மயக்கும்...

ஆசைக் கனவே...

அன்பின் வடிவே...

அழகே...

அமுதே..

அறிவே...

உயிரே...

ஹா ஹா ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

ஹா ஹா ஹா ஹா

எல்லாம் என்றும்...

ஹா ஹா

 நம் எண்ணம் போலே...

ஓ ஓ

இவ்வுலகினில் ஆகும் இனிமேலே...

எல்லாம் என்றும்...


ஹா ஹா

நம் எண்ணம் போலே...

ஓ ஓ

இவ்வுலகினில் ஆகும் இனிமேலே...

உல்லாசத் தென்றல் விளையாடும்...

ஹா ஹா

சல்லாபக் குயில் இசைப் பாடும்...

ஹோ ஹோ

உல்லாசத் தென்றல் விளையாடும்...

சல்லாபக் குயில் இசைப் பாடும்...

இனிமை தவழும் இன்பம் வளரும்...

ஆசைக் கனவே...

அன்பின் வடிவே...

அழகே...

அமுதே..

அறிவே...

உயிரே...

ஆசைக் கனவே...

அன்பின் வடிவே...

ஆசைக் கனவே...

அன்பின் வடிவே...

ஹா ஹா ஹா ஹா

ஓ ஓ ஓ ஓ

ஹா ஹா ஹா ஹா

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...

ஒரு ஜாலியான காதல் பாடல். இனிமையான humming

படம்: கடன் வாங்கி கல்யாணம் (1958)


இயக்கம்: L V ப்ரசாத்

பாடல் A M ராஜா மற்றும் P லீலா

நடிப்பு: ஜெமினி கணேசன், ஜமுனா, சரோஜா

இசை: S ராஜேஸ்வர ராவ்



http://www.divshare.com/download/12410275-e3e




கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...


காதல் கதை பேசிடவா கேலியாகவே...



ம் ம் ம் ம்ம்ம்



கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...

காதல் கதை பேசிடவா கேலியாகவே...

ஹா ஹா கையும் கையும் ...



காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே...

கையும் கையும் கலப்பதென்று ஜாலியாகவே...



ம் ம் ம் ம்ம்ம்



காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே...

கையும் கையும் கலப்பதென்று ஜாலியாகவே...

ம் ம் ம் கையும் கையும்...



கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையும் ஆகுமா...

மனதில் உள்ள விரக தாகம் உனக்குத் தெரியுமா...



ம் ம் ம் ம்ம்ம்



கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையும் ஆகுமா...

மனதில் உள்ள விரக தாகம் உனக்குத் தெரியுமா...

ஹா ஹா கையும் கையும் ...



விரகமென்று முறையில்லாமல் பேசலாகுமா...வேலைக்காரி மீது காதல் கொள்ளலாகுமா...



ம் ம் ம் ம்ம்ம்



விரகமென்று முறையில்லாமல் பேசலாகுமா...வேலைக்காரி மீது காதல் கொள்ளலாகுமா...



ஹா ஹா கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...

காதல் கதை பேசிடவா கேலியாகவே...

ஹா ஹா கையும் கையும் ...

இது நான் அறியாத மயக்கம்... முதல் நாள் ஆரம்பப் பழக்கம்...

நல்ல பாடல் இது.


படம்:  அன்று சிந்திய ரத்தம் (1977)

நடிப்பு; ஜெய்ஷங்கர், பத்ம ப்ரியா

இயக்கம்: சுந்தரம்

இசை: V குமார்

பாடல் ஆக்கம்: கண்ணதாசன்



http://www.divshare.com/download/12410229-59a




இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

வசந்த காலம்தனில்
வைகை மீது வெள்ளம் ஓடும்

ல ல ல ல

மதுரை தன்னில் உனை
கரையில் ஏறி எங்கும் தேடும்

ஹஹஹஹா

வசந்த காலம்தனில்
வைகை மீது வெள்ளம் ஓடும்

மதுரை தன்னில் உனை
கரையில் ஏறி எங்கும் தேடும்

வைகை காட்டிய வெள்ளம்
வை கை எனச் சொல்லும் உள்ளம்

கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

கண்ணிரெண்டில் உன்னை
அள்ளி வைத்துக் கொண்டு படுத்தேன்

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்

ல ல ல ல

கண்ணிரெண்டில் உன்னை
அள்ளி வைத்துக் கொண்டு படுத்தேன்

நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்

அழகில் நான் உன்னை நினைத்தேன்
அன்பில் தலையனை அணைத்தேன்

கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

ல ல ல ல ல ல ல ல ல

இடை கையிரெண்டில் ஆடும்...சிறு கண்ணிரெண்டும் மூடும்

மென் காதலின் அருமை சொல்லும் பாடல்


படம்: விடிவெள்ளி (1960)


நடிப்பு; சிவாஜி, பாலாஜி, சரோஜா தேவி

இயக்கம்: ஸ்ரீதர்

இசை: A M ராஜா

பாடல் ஆக்கம்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/12409285-ee8



இடை கையிரெண்டில் ஆடும்...சிறு கண்ணிரெண்டும் மூடும்...உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே...காதல் கீதம் பாடுமே...



விழி மூடும் போதும் பார்க்கும்.. இதழ் தூங்கும் போதும் பேசும் ..இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே.. ஆசை கீதம் பாடுமே...



அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும்...பெற்றத் தாயை கண்ட போதும் நெஞ்சில் கோபம் உண்டாகும்...

அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும்...பெற்றத் தாயை கண்ட போதும் நெஞ்சில் கோபம் உண்டாகும்...



பிறர் பார்த்துவிட்டாலும் பெண்மை நானம் கொண்டாடும்...அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும்...

அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும்...

இடை கையிரெண்டில் ஆடும்...சிறு கண்ணிரெண்டும் மூடும்...உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே...காதல் கீதம் பாடுமே...



சிறு பிரிவுமில்லாமல் இன்ப சிறகுகளாலே ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம் பறவைகள் போலே..

சிறு பிரிவுமில்லாமல் இன்ப சிறகுகளாலே ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம் பறவைகள் போலே..



ஒரு பேதமில்லாமல் சேர்ந்த காதலினாலே நாம் உறவுக் கொண்டு உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே...

நாம் உறவுக் கொண்டு உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே...

இனி காலம் எங்கள் காலம்..சுக வாழ்வு எங்கள் வாழ்வு உயர் பூமியெல்லாம் காதலின் கீதையாகுமே...தென்றல் கீதம் பாடுமே..

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சனி, 28 ஆகஸ்ட், 2010

சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...

திருமதி சுசீலா உச்சஸ்தாயில் பாடிய ஒரு சில பாடல்களில் இது ஒன்று.


இனிமையானது

படம்; மலர்களிலே அவள் மல்லிகை (1983)


இசை; சங்கர் கணேஷ்

நடிப்பு; பண்டரி பாய் (மற்ற விபரங்கள் கிடைக்கவில்லை)

பாடியவர்கள்: P சுசீலா, ஜெயசந்திரன்




http://www.divshare.com/download/12397576-3bd


சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்...



சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்...

சிந்து நதியோரம்.....



கன்னி இள மயில் சின்ன மணிக் குயில் என்னை நெருங்கிடும் போது எண்ணம் போகும் தூது...



கையிரெண்டில் அள்ளி காதல் கதைச் சொல்லி உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது...



நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன் வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன்..



இன்னும் எதெற்கென்ன பார்வையோ என்ன தேவையோ... என்ன தேவையோ... ஹோ...



சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்...

சிந்து நதியோரம்.....



சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு தன்னை மறந்திடும் போது தனிமை என்பதேது...



மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறு ஏது...



மங்கை அழகி மலையருவி பொங்கி பெருகிடும் என் மனம்...



கங்கை நதிக்கென்ன தாகமோ என்ன வேகமோ தன்னை மீறும் போது



சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...



கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்...



சிந்து நதியோரம்.....

இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்

அழகான இருகுரலிசை


படம்: பார்த்திபன் கனவு (1960)

இயக்கம்; யோக நாத்

இசை: வேதா

பாடல்; விந்தன்

குரல்கள்; A M  ராஜா, P சுசீலா

கதை: கல்கி

நடிப்பு; ஜெமினி, ராகிணி, வைஜெயந்தி மாலா, சரோஜா தேவி





http://www.divshare.com/download/12397439-b05



இதய வானின் உதய நிலவே

எங்கே போகிறாய்

நீ எங்கே போகிறாய்

ஒளியில்லாத உலகம் போல

உள்ளம் இருளுதே

என் உள்ளம் இருளுதே



கண்கள் செய்த பாவம்

உன்னை கண்டும் காணாதேங்குதே

கண்டும் காணாதேங்குதே

பாய் விரித்த கப்பல் செல்ல

பாவி நெஞ்சம் துடிக்குதே

பாவி நெஞ்சம் துடிக்குதே



இதய வானின் உதய நிலவே

எங்கே போகிறாய்

நீ எங்கே போகிறாய்



இருளகற்றும் ஒளியென்றென்னை

என்னும் நீ யாரோ

என்னும் நீ யாரோ

கண்டும் காணாதேங்கும் கண்கள்

காதல் கண்களோ

காதல் கண்களோ



இதய வானின் உதய நிலவே

எங்கே போகிறேன்

நான் எங்கே போகிறேன்



ஆசை நெஞ்சே நேச கரங்கள்

அணைக்க உன்னை நீளுதே

அணைக்க உன்னை நீளுதே

பறந்து வந்து உன்னை தழுவ

பறந்து வந்து உன்னை தழுவ

பாழும் சிறகு இல்லையே

பாழும் சிறகு இல்லையே



இதய வானின் உதய நிலவே

எங்கே போகிறாய்

நீ எங்கே போகிறாய்

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

மென்மையான பாடல் இது


படம்: கடன் வாங்கி கல்யாணம் (1958)

இயக்கம்: L V ப்ரசாத்

இந்த பாடல் A M ராஜா மற்றும் P லீலா பாடியது.

நடிப்பு: ஜெமினி கணேசன், ஜமுனா, சரோஜா

இசை: S ராஜேஸ்வர ராவ்




http://asoktamil.opendrive.com/files/Nl8zNzY5NzM5NV9SektoRF8zZmNm/Engirunthu%20veesutho%20inithaagave.mp3








எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

இலைகளையும் தழுவியே மலர்களையும் மருவியே

இலைகளையும் தழுவியே மலர்களையும் மருவியே

இயற்கை யாவும் அன்பினால்

இயற்கை யாவும் அன்பினால்

ஆசையால்

இன்பமாய் இணைந்து ஊஞ்சலாடவே

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

வெண்ணிலாவில் ஆடியே புன்னகையால் பாடியே

வெண்ணிலாவில் ஆடியே புன்னகையால் பாடியே

மனம் மயங்கி ஆசையால்

மனம் மயங்கி ஆசையால்

அன்பினால்

இன்பமாய் மெய் மறந்து போகவே

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

இதய வீணை மீட்டியே இன்ப கீதம் பாடியே

இதய வீணை மீட்டியே இன்ப கீதம் பாடியே

இயற்கை யாவும் அன்பினால்

இயற்கை யாவும் அன்பினால்

ஆசையால்

இன்பமாய்

இணைந்து ஊஞ்சலாடவே

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

இனிதாகவே தென்றல்

பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு

திருமதி சுசீலாவின் வசீகரமான குரலில் இந்த பாடல். அவரைத் தவிர வேறு யாராலும் இது போல பாடமுடியாது.


படம்; தாழம்பூ (1965)

இசை: K V மகாதேவன்

இயக்கம்: M S ராமதாஸ்

நடிப்பு:  MGR ,K R விஜயா




http://www.divshare.com/download/12395190-cec


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...

தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு...

பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...

தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு...

பங்குனி மாதத்தில் ஓர் இரவு...



காதல் தலைவன் வரவில்லையாம் கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்...

காதல் தலைவன் வரவில்லையாம் கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்...

தூது விட்டாலும் பதில் இல்லையாம் அவள் துடித்தாளாம் எண்ணி தவித்தாளாம்..

அவள் துடித்தாளாம் எண்ணி தவித்தாளாம்..

பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...



மல்லிகை மலரை நெருப்பென்றாள் வரும் மணியோசைதனை இடியென்றாள்...

மல்லிகை மலரை நெருப்பென்றாள் வரும் மணியோசைதனை  இடியென்றாள்...

மெல்லிய பனியை மழையென்றாள்...தன் மேனியையே வெறும் கூடென்றாள்...

பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...



காலடி ஓசை கேட்டுவிட்டாள் அந்தக் கட்டழகன் முகம் பார்த்துவிட்டாள்...

காலடி ஓசை கேட்டுவிட்டாள் அந்தக் கட்டழகன் முகம் பார்த்துவிட்டாள்...

நாலடி நடந்தாள் முன்னாலே அங்கு நடந்தது என்னவோ பின்னாலே...



பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...

தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு...

பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு...

தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு...

பங்குனி மாதத்தில் ஓர் இரவு...

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...

இனிமையான பாடல்


படம்: வீட்டுக்கு ஓரு பிள்ளை (1971)

இசை: M S விஸ்வனாதன்

இயக்கம்: கனகா சுப்ரமணியன்

இயற்றியவர்: கண்ணதாசன்

நடிப்பு: ஜெயஷங்கர், நாகேஷ்



http://www.divshare.com/download/12390648-ee8



ம் ம் ம் ம் ம் ம் ம்ம் ம் ம் ம் ம் ம்



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...

மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது...

ல ல ல ல ல ல ல ல ல ல

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...

மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது...

எடுத்தேன் நெஞ்சின் பக்கம்...இன்னுமா கண்ணே வெட்கம்...

ஹூஹூம் ஹூஹூம் வெட்கம்...ஹூஹூம் ஹூஹூம் வெட்கம்...

எடுத்தேன் நெஞ்சின் பக்கம்...இன்னுமா கண்ணே வெட்கம்...

கொடுத்தேன் கண்ணில் முத்தம்...கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்...கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்...

ய ய ய ய ய ய ய ய

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...

மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது...

பொன்னைத் தான் தெய்வம் என்று போதை நான் கொண்டேன் அன்று...

பொன்னைத் தான் தெய்வம் என்று போதை நான் கொண்டேன் அன்று...

பொன்னிலே போதை இல்லை உன்னிடம் கண்டேன் இங்கு...உன்னிடம் கண்டேன் இங்கு...



சம் சம் சம் சம் சம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சம் சம் சம் சம் சம்

ஓ ஓ ஓ ஓ

கைகளால் அத்தான் தன்னை கைது செய் காதல் பெண்ணே...

முத்துப் போல் இங்கே மெல்ல சித்திரம் தந்தால் என்ன...சித்திரம் தந்தால் என்ன...

லலி லலி ல லலி லலி லலி லலி ல லலி லலி..

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...

மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது...

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு

அருமையான பாடல் ஒன்று. எஸ் பி பி பாடியதும்,  சுசீலா அம்மா பாடியதும் தனித்தனியே கானோளியோடு இணைத்திருக்கிறேன்.


படம்: தாயம் ஒன்று (1988)

இயக்கம்:செல்வகுமார்

இசை: இளையராஜா

குரல்கள்: SPB, P சுசீலா

நடிப்பு: அர்ஜுன், சீதா, பல்லவி












மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

இது பூபாளம் புது ஆலோலம்

விழிப் பூவும் மலரும் காலை நேரம்

மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு...

காற்று பூவோடுக் கூடும்...

காதல் சங்கீதம் பாடும்...

பார்த்து என் உள்ளம் தேடும்...

பாசம் அன்போடு மூடும்...

இதயம் போடாத லயமும் கேட்டு...

இளமை பாடாத கவிதை பாட்டு...

இதயம் போடாத லயமும் கேட்டு...

இளமை பாடாத கவிதை பாட்டு...

இமைகளில் பல தாளம்...

இசைகளை அது கூறும்...

இரவிலும் பகலிலும்..

உன்னை பார்த்து பார்த்து பார்வை வாடும்...



மனதிலே ஒரு பாட்டு ....

மழை வரும் அதைக் கேட்டு...

நீயும் நூறாண்டு வாழ...

நேரம் பொன்னாக மாற...

நானும் பாமாலை போட...

தோளில் நான் வந்து சூட...

எனது ராகங்கள் எழுதும் வேதம்...

புதிய தாகங்கள் விழியில் ஊறும்...

எனது ராகங்கள் எழுதும் வேதம்...

புதிய தாகங்கள் விழியில் ஊறும்...

எழுந்து வா இளம் பூவே...

இசையிலே அழைத்தேனே...

இனிமைகள் தொடர் கதை...

இனி சோகம் ஏது சேரும் போது...



மனதிலே ஒரு பாட்டு ....

மழை வரும் அதைக் கேட்டு...



இது பூபாளம் புது ஆலோலம்...



விழிப் பூவும் மலரும் காலை நேரம்...



மனதிலே ஒரு பாட்டு ....

மழை வரும் அதைக் கேட்டு...

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்...

இனிமையான மற்றொரு பாடல்


படம்: பட்டாக் கத்தி பைரவன் (1979)

இயக்கம்; V B ராஜேந்திர ப்ரசாத்

நடிப்பு: சிவாஜி, ஸ்ரீ தேவி

பாடியவர்கள்: SPB, S ஜானகி

இயற்றியவர்: கண்ணதாசன்

இசை: இளையராஜா




http://www.divshare.com/download/12380875-c54



தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்...



தேவதை ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்...

தேவதை...



ஒரு தேவதை...

கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள்..

கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள்..

சொர்க்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்து கொண்டால்...

சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்...

தேவதை ஒரு தேவதை...



மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள்...

மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள்...

சொர்க்கத்தின் பக்கத்தில் தர்மத்தை வைத்து கொண்டால்...

மென்மை கெஞ்சும் பெண்மை கொஞ்சும்...

தேவதை ஒரு தேவதை...



கள்ளில் ஒரு முல்லை எல்லை இனி இல்லை...

தினம் காமண் பண்டிகை...



ஆரம்பம் ஆகட்டும் காவேரிக் கூடட்டும் இங்கே...

எங்கே என்ன சொன்னால் போதும்...



தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்...



தேவதை ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்...

தேவதை...



ஒரு தேவதை...

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே...

சங்கர் கணேஷ் இசையில் ஒரு நல்ல பாடல்


படம்: சின்ன முள் பெரிய முள் (1981)

நடிப்பு: அஞ்ஜு, ஸ்ரீ நாத்

பாடல்: வாலி

குரல்கள்: ஜெயசந்திரன், S ஜானகி

இயக்கம்: ராஜ் பரத்




http://www.divshare.com/download/12379980-019


இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப்போலவே

இயற்கை அழகியின் இளமை கோலமோ

இது நாள் வரையில் தெரியா அழகை

இன்றுதான் அறிந்ததோ கண்கள்



இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப்போலவே



புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே

புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே

ஒரு புதுமை மலரும் வேளை இந்த உலகை காணும் பாவை

ஒரு புதுமை மலரும் வேளை இந்த உலகை காணும் பாவை



இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ

இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ



இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப்போலவே



சிட்டு ஒன்று தொட்டுத் தொட்டு பட்டு இதழ் மலருதோ

மொட்டு முகம் விட்டு விட்டு தொட்ட சுகம் தொடருமோ

மலைகள் இறங்கி தரும் அருவி இறங்கி வரும்

அழகே...கண்கள்...பாடும்...கவிதைகளோ



இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப்போலவே



மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ

மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ



இந்த மாற்றம் தந்த பருவம் கொண்ட ஏக்கம் இன்று விலகும்

இந்த மாற்றம் தந்த பருவம் கொண்ட ஏக்கம் இன்று விலகும்



மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ

மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ



இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப்போலவே



இயற்கை அழகியின் இளமை கோலமோ

இது நாள் வரையில் தெரியா அழகை

இன்றுதான் அறிந்ததே கண்கள்

இன்றுதான் அறிந்ததே கண்கள்

இன்றுதான் அறிந்ததே...கண்கள்

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா

கணவனின் கோபம் ஒரு பக்கம், குழந்தையின் கோபம் ஒரு பக்கம். மிக அருமையாக அமைந்துள்ள பாடல். ரசித்துக் கேட்டால் இன்பமான பாடல்.


படம்: எல்லாம் உனக்காக (1961)

நடிப்பு: சிவாஜி, சாவித்ரி

இசை: K V மகாதேவன்

இயக்கம்: S சுப்பாராவ்




http://www.divshare.com/download/12377095-de6



கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா அய்யா கோபம் என்னடா..

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா..அய்யா பாவம் என்னடா..

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா அய்யா கோபம் என்னடா..

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா..அய்யா பாவம் என்னடா..



தஞ்சம் என்று வந்தவர்க்கு தாயும் அல்லவா அவர் தாயுமல்லவா...

அந்த தாய் வெறுத்த காரணத்தை கேட்டுச் சொல்லடா...

தஞ்சம் என்று வந்தவர்க்கு தாயும் அல்லவா...

அந்த தாய் வெறுத்த காரணத்தை கேட்டுச் சொல்லடா...

நீ கேட்டுச் சொல்லடா...

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா..

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா..அய்யா பாவம் என்னடா..



காலொடிந்த பறவை என்று கைகள் கொடுத்தார்...

அன்று கைகள் கொடுத்தார்...

இன்று கண் மறைக்கும் கோபம் கொண்டு வார்த்தை தொடுத்தார்...

காலொடிந்த பறவை என்று கைகள் கொடுத்தார்...

அன்று கைகள் கொடுத்தார்...

இன்று கண் மறைக்கும் கோபம் கொண்டு வார்த்தை தொடுத்தார்...

கடும் வார்த்தை தொடுத்தார்...

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா..

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா..அய்யா பாவம் என்னடா..



மக்களுக்கு கோபம் வந்தால் மன்னர்க்கு சொல்வோம்...

கொண்ட மன்னவர்க்கு கோபம் வந்தால் யாரிடம் சொல்வோம்...

மக்களுக்கு கோபம் வந்தால் மன்னர்க்கு சொல்வோம்...

கொண்ட மன்னவர்க்கு கோபம் வந்தால் யாரிடம் சொல்வோம்...

நான் உன்னிடம் சொல்வேன் நீயே கேட்டுச் சொல்லடா...

நான் உன்னிடம் சொல்வேன் நீயே கேட்டுச் சொல்லடா...

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா..நீயே கேட்டுச் சொல்லடா...

நீயே கேட்டுச் சொல்லடா...

கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம் (Pathos)

திருமதி சுசிலா தனித்து சோகமாக பாடிய பாடல்



http://www.divshare.com/download/12377077-eaa

கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....

சத்யம் திரைப்படத்திலிருந்து இந்த சுவையான பாடல். சிவாஜி கணேசன், கமல், ஜெயசித்ரா நடித்த படம். SPB, P சுசிலா பாடியது.
மேற்கொண்டு விபரங்கள் கிடைக்கவில்லை. அதனால் போனஸாக திருமதி சுசிலா தனித்து சோகமாக பாடிய பாடலையும் இத்துடன் இணைத்துள்ளேன்.



http://www.divshare.com/download/12377019-b55



ஹோ ஹோ ஹோ ஹோ ல ல லல ல ல ல ல



ஆ ஆ ஆ ஆ



கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....

கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....

கண்களில் தெரியுது தெளிவாக...

வானப் பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே...

கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....



வாழையும் கமுகும் தோரணப் பந்தல் மணவரை மனச்சங்கு மணிதீபங்கள்...



தோழியர் கேலி தோகையர் வாழ்த்து சொர்க்கத்தில் உண்டாகும் சுக ராகங்கள்...



இந்த கனவானது...



என்று நனவாகுமோ...



அதை தெய்வங்கள் கூறட்டும் சொந்தங்கள் சேரட்டும் கண்ணா...

கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....

கண்களில் தெரியுது தெளிவாக...

வானப் பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணா...

கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....



சந்தனம் பன்னீரின் அருவி தரையில் நடக்கும் மனம் பரவி...



மந்திரம் வேதங்கள் முழங்கி மயக்கம் கொடுக்கும் மனம் தழுவி...



மங்களம் நீந்தும் குங்குமச் சாந்து மல்லிகை மலர் மாலை பெண் பாதியும்...



கைகளில் காப்பு கால்களில் வெள்ளி கனிவுரும் களிப் பாகை ஆண் பாதியும்...



இன்ப மண நாள் அன்றோ...



அந்த திரு நாள் என்றோ...



அதை தெய்வங்கள் கூறட்டும் சொந்தங்கள் சேரட்டும் கண்ணே...



கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....



கண்களில் தெரியுது தெளிவாக...



வானப் பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி



ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே...



கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்....

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

புதன், 25 ஆகஸ்ட், 2010

ஓ..வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...

மீண்டும் அழகுத் தமிழில் இனிமையான பாடல்.


படம்: எங்கள் குலதேவி (1959)

நடிப்பு: பாலாஜி, பண்டரி பாய்

இயக்கம்:அதுர்த்தி சுப்பா ராவ்

இசை: K V மகாதேவன்

பாடல் எழுதியவர்: மருத காசி



http://www.divshare.com/download/12369407-17e





ஓ..வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...

ஓ..வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...

ஓ அன்பு கணவனின் முன்னாலே மனைவி
அழகாக சிந்தும் புன் சிரிப்பு...

ஓ அன்பு கணவனின் முன்னாலே மனைவி
அழகாக சிந்தும் புன் சிரிப்பு...

நெஞ்சம் ஒன்றாகி என்னாளும் இன்பம் பெறவே
சொந்தம் கொண்டாட செய்யும் புது பூ என்ன பூ...

நெஞ்சம் ஒன்றாகி என்னாளும் இன்பம் பெறவே சொந்தம் கொண்டாட செய்யும் புது பூ என்ன பூ...

ஆ ஆ உண்டான ஆசை தன்னை சொல்லாமல் சொல்லி உள்ளம் ரெண்டைச் சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு...

ஆ ஆ உண்டான ஆசை தன்னை சொல்லாமல் சொல்லி உள்ளம் ரெண்டைச் சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு...

ஓ..வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...

ஓ அன்பு கணவனின் முன்னாலே மனைவி
அழகாக சிந்தும் புன் சிரிப்பு...

உள்ளம் ஒன்றான பின்னலே உருவெடுத்து
தொல்லைத் தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ...

உள்ளம் ஒன்றான பின்னலே உருவெடுத்து
தொல்லைத் தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ...

ஆ ஆ எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம்
என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு...

ஆ ஆ எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம்
என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு...

ஓ..வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...

ஓ அன்பு கணவனின் முன்னாலே மனைவி
அழகாக சிந்தும் புன் சிரிப்பு...

கடலோடு நதிக்கென்ன கோபம்...காதல் கவி பாட விழிக்கென்ன நானம்

SPB இன் இனிமையான பாடல்.


படம்: அர்த்தமுள்ள ஆசைகள் (1985)

நடிப்பு: கார்த்திக், அம்பிகா

இயக்கம்:பாபு மகராஜா

இசை: கங்கை அமரன்

பாடல் எழுதியவர்: வாலி



http://www.divshare.com/download/12369357-425


கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...

இளங்காற்று தீண்டாத சோலை...

இளங்காற்று தீண்டாத சோலை...

மண்ணீல் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே...

கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...



நீல வான மேகம் போல காதல் வானில் தவழுகிறேன்...

நீரில் ஆடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்...

ஓடை மீனே ஜாடை பேசு...

நீல வான மேகம் போல காதல் வானில் தவழுகிறேன்...

நீரில் ஆடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்...

ஓடை மீனே ஜாடை பேசு...

வன மோகினி வனிதா மணி புது மாங்கனி...

சுவையே தனி புது வெள்ளம் போலே வாராய்...



கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...

இளங்காற்று தீண்டாத சோலை...

மண்ணீல் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே...

கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...



குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு...

சலங்கை முழங்க நடையில் தாளம் போடு...

ஆ ஆ ஆ ஆ

குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு...

சலங்கை முழங்க நடையில் தாளம் போடு...

தழுவிடவா அலையெனவே...

தழுவிடவா அலையெனவே...

அமுத மழையில் நனைந்து இனிமைக் காணவே...

கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...



மோக வீணை என்று உன்னை நானும் மீட்டி பாடிடவா...

பாரிஜாத மாலை போல மார்பில் உன்னை சூடிடவா...

தோகை நீயே...

மேடை நானே...

மணம் வீசிடும் கணைப் பாயுது...

மலர் மேனியும் கொதிப்பாகுது...

குளிர் ஓடை நீயே வா வா..



கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...

இளங்காற்று தீண்டாத சோலை...

இளங்காற்று தீண்டாத சோலை...

மண்ணீல் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே...

கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

எங்கும் இங்கே இயற்கையின் காட்சி....

அன்பர்களுக்கு,

என்னால் முடிந்தவரை பாடல்களைப் பற்றிய விபரங்களை முழுமையாகத்தான் தர விரும்புகிறேன்.

ஆனால் பல பாடல்களுக்கு சரியான விபரங்கள் கிடைப்பதில்லை. ஆகையினால் கிடைக்கும் விபரங்களைத் தந்துவிடுகிறேன்.

இன்னும் என்னிடம் இருக்கும் பல பாடல்கள் என்ன படம் என்பது தெரியாமல் இருக்கிறது. சில நேரங்களில் தவறான விபரங்கள் தந்துவிடுவதும் இதனால்தான். அன்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி.

மிக அழகான பாடல்


படம்: பணம் பந்தியிலே-1961

பாடியவர்கள்: TMS, சூலமங்களம் ராஜலக்ஷ்மி

இசை: K V மகாதேவன்

இயக்கம்:கிரிஷ்ணாராவ்

நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி



http://www.divshare.com/download/12354157-14f







எங்கும் இங்கே இயற்கையின் காட்சி....

இன்பமாக செய்யுது ஆட்சி...

துண்பமோங்கும் காதலில் நாமே...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

எங்கும் இங்கே இயற்கையின் காட்சி....

இன்பமாக செய்யுது ஆட்சி...

துண்பமோங்கும் காதலில் நாமே...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

தாவிப் பாயும் மான் கள் நாம்...

தத்தி ஓடும் சிட்டுகள் நாம்...

தாவிப் பாயும் மான் கள் நாம்...

தத்தி ஓடும் சிட்டுகள் நாம்...

கூவிப் பேசும் கிள்ளைகள் நாம்...

கூட்டில் வாழா பட்சிகள் நாம்..

கூவிப் பேசும் கிள்ளைகள் நாம்...


கூட்டில் வாழா பட்சிகள் நாம்..

கலவு என்னும் இலக்கியம் காட்டும்...

காதல் பாதைதன்னிலே சென்று...

துலங்கும் இன்ப கோட்டைகள் கட்டி...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

எந்தன் நெஞ்சில் இன்பமே...

ஏறி ஏறி சாடிடுதே...

எந்தன் நெஞ்சில் இன்பமே...

ஏறி ஏறி சாடிடுதே...

உன்னை எந்தன் உள்ளமே...

ஓடி ஓடி தேடிடுதே...

உன்னை எந்தன் உள்ளமே...

ஓடி ஓடி தேடிடுதே...

கள்ளு உண்ட போதையை போலே...

கண்கள் ரெண்டும் சொக்குது மேலே...

சொல்லில் இன்பம் சேர்த்திடும் தினமும்...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

காலமெல்லாம் பாரிலே ...

காதல் பாதை தன்னிலே...

காலமெல்லாம் பாரிலே ...

காதல் பாதை தன்னிலே...

தோல்வியின்றி செல்லுவோம்..

துண்பமின்றி வாழுவோம்...

தோல்வியின்றி செல்லுவோம்..

துண்பமின்றி வாழுவோம்...

தென்றல் வீசும் சோலையில் நாமே...

சேர்ந்து ஒன்றாய் மான் களைப் போலே...

அன்புக் கொண்டு ஆனந்தமாக...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்

அழகான இசை, குரல்களுடன் இந்தப் பாடல் வருகிறது


படம்:எங்க வீட்டுப் பெண் (1965)

இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: TMS, P சுசீலா
நடிப்பு: AVM ராஜன், விஜய நிர்மலா


http://www.divshare.com/download/12299916-b44



தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்...

தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்...



உந்தன் முகதோடு வந்த மணம் பால் மணம்...உந்தன் முகதோடு வந்த மணம் பால் மணம்...

வண்ண முன்னழகில் வந்த மணம் தேன் மணம்...

தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்...

மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும் அந்த மணத்தினிலே குலமகளின் குணமிருக்கும்...

மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும் அந்த மணத்தினிலே குலமகளின் குணமிருக்கும்...



குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும்... குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும்...

அந்த குலத்தினிலே திருமகளின் துணையிருக்கும்...



தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்...



அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்...

கொத்து மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து.. அந்த கோலத்திலே என் உயிரை தொட்டு வைத்து...

கொத்து மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து.. அந்த கோலத்திலே என் உயிரை தொட்டு வைத்து...



பட்டு போன்ற கூந்தல் தன்னை கட்டி வைத்து...பட்டு போன்ற கூந்தல் தன்னை கட்டி வைத்து...

அதில் பருவத்தையும் உருவத்தையும் சுற்றி வைத்து...



தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்...

அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...

குழந்தை சீராட்டில் ஒரு சிறந்த பாடல்


படம்; பொம்மை (1964)

இசை, இயக்கம்: S பாலசந்தர்

நடிப்பு: S பாலசந்தர், விஜயலக்ஷ்மி











நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...


வாவென்றேன் உன்னை வந்தாய் என் கண்ணே...

தாயென்ற உயர்வை தந்தாய் என் கண்ணே...

வாவென்றேன் உன்னை வந்தாய் என் கண்ணே...

தாயென்ற உயர்வை தந்தாய் என் கண்ணே...



கண்ணுக்குள் மணியாய் கலந்தே நீ வாழ்க...

மண்ணுக்கு புகழாய் மகனே நீ வாழ்க...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...



தோட்டத்து கொடிக்கு பூவால் சிறப்பு...

வாழும் வீட்டுக்கு ஏற்றும் விளக்கால் சிறப்பு...

தோட்டத்து கொடிக்கு பூவால் சிறப்பு...

வாழும் வீட்டுக்கு ஏற்றும் விளக்கால் சிறப்பு...



பாட்டுக்கு பொருளின் நயத்தால் மதிப்பு...

பசு மாட்டுக்கு பிறந்த கண்றால் மதிப்பு...

கொடி தந்த பூவாய் பூ தந்த மணமாய் மடி மீது வளர்ந்தாய்..

மகனே நீ வாழ்க...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...



கண் பார்க்கும் இடத்தில் நீதான் இருப்பாய்...

எந்தன் கை தீண்டும் பொருளில் நீதான் இருப்பாய்...

கண் பார்க்கும் இடத்தில் நீதான் இருப்பாய்...

எந்தன் கை தீண்டும் பொருளில் நீதான் இருப்பாய்...



பண் சேர்த்து பாடும் பாட்டில் இருப்பாய்...

நான் பார்க்கின்ற எதிலும் நீதான் இருப்பாய்...



அன்புக்கு பதிவாய் பண்புக்கு பொருளாய்...

இன்பத்தின் சுவையாய் என்றென்றும் வாழ்க...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...

ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

2/3 நாட்களாக பாடலைத் தறமிறக்குவதில் சில தடங்கல்கள் காரணமாக உங்களை சந்திக்க முடியாமைக்கு வருத்துகிறேன்.


இன்றைக்கு இதோ ஒரு அருமையான பாடலுடன் அழகான தமிழில் நல்ல குரல்களுடன் கேட்டு மகிழ்வோம்.

படம்: தாய் மகளுக்கு கட்டிய தாலி


இசை: T R பாப்பா

திரைக் கதை: C N அண்ணாதுரை

நடிப்பு: , M G R ஜமுனா

குரல்கள்: சீர்காழி S கோவிந்தராஜன்,  J ஜானகி



http://www.divshare.com/download/12297966-23a



ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...
ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ...
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ...

ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...
ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே...
தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே...

சேர்ந்து வந்த த்ராவிடத்தின் லச்சியமே...
சேர்ந்து வந்த த்ராவிடத்தின் லச்சியமே...ஏ ஏ ஏ ஏ

ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...
ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

கந்தனுக்கே சொந்தம் எது...

சிந்து பாட்டு...சிந்து பாட்டு...

தென்பொதிகை தந்ததெது..

தென்றல் காற்று... தென்றல் காற்று...

எந்தனுக்கே சொந்தம் எது...

ம்ம்ம் சொல்லு...

எந்தனுக்கே சொந்தம் இந்த இன்ப ஊற்று...இன்ப ஊற்று...

என்றும் சதமா...இதெல்லாம் விளையாட்டு...
என்றும் சதமா...இதெல்லாம் விளையாட்டு...

ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...
ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

பொங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும்...
பொங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும்...

எங்களிடம் ஏது பணம்...ஏழையன்றோ நான்...

பொங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும்...

எங்களிடம் ஏது பணம்...ஏழையன்றோ நான்...

பொங்கி வரும் அழகினிலே ஏழை இல்லை...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பொங்கி வரும் அழகினிலே ஏழை இல்லை...

நீ ஏழை இல்லை...

பூத்த மலர்ச் சிரிப்பினிலே ஏழை இல்லை...

நீ ஏழை இல்லை...

செங்கரும்பு பேச்சினிலே ஏழை இல்லை...

நீ ஏழை இல்லை...

இந்த சிந்தனையெல்லாம் உனக்கு தேவையே இல்லை....

ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...
ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

அக்கா அக்கா அக்கா அக்கக்கா ஆசை ஆசை ஆசை வந்திருக்கா...

திருமணம் ஆகும் அக்காவை தங்கை கேலிப் பண்ணுவதாக அமைந்த பாடல். திருமதி சுசீலா அவர்களின் இனிமைக் குரலில்.


படம்: காக்கும் கரங்கள் (1965)
இயக்கம்: A C திரிலோகசந்தர்
இசை: K V மகாதேவன்
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜய குமாரி
பாடியவர்: P சுசீலா




http://www.divshare.com/download/12297919-4ac







அக்கா அக்கா அக்கா அக்கக்கா
ஆசை ஆசை ஆசை வந்திருக்கா...
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா..
பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூம் பூம் பூம்...
அக்கா அக்கா அக்கா அக்கக்கா...
ஆரம்பமே இவ்வளவென்றால்
அடுத்ததெப்படியோ...
ஆறு மாதம் பொறுக்கச் சொன்னால் நடப்பதென்னடியோ...
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ...
ஆரம்பமே இவ்வளவென்றால் அடுத்ததெப்படியோ...
ஆறு மாதம் பொறுக்கச் சொன்னால் நடப்பதென்னடியோ...
அளந்து பேசும் பொண்ணு இப்படி வளர்ந்ததெப்படியோ...அளந்து பேசும் பொண்ணு இப்படி வளர்ந்ததெப்படியோ...
உன் அழகு மேனி அனலைப் போல கொதிப்பதென்னடியோ...
அக்கா அக்கா அக்கா அக்கக்கா ஆசை ஆசை ஆசை வந்திருக்கா...
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா..
பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூம் பூம் பூம்...
அக்கா அக்கா அக்கா அக்கக்கா...
செம்மாதுளைக் கன்னத்தில் இனி சித்திரம் விழுமோ...
செவ்வாயிதழில் ஒவ்வொர் நாளும் முத்திரை விழுமோ...
சும்மா இருந்த மல்லிகை மொட்டு துவண்டு போகுமோ...
சும்மா இருந்த மல்லிகை மொட்டு துவண்டு போகுமோ...
உன் துடி துடிப்பில் பகலும் கூட இருண்டு போகுமோ...
அக்கா அக்கா அக்கா அக்கக்கா ஆசை ஆசை ஆசை வந்திருக்கா...
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா..
பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூம் பூம் பூம்...
அக்கா அக்கா அக்கா அக்கக்கா...

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வளைக்காப்பு பாடல்கள் அப்போது பல இருந்தாலும் இது ஒரு சிறந்த பாடல்


படம்:வடிவுக்கு வளைகாப்பு (1962)


பாடியவர்: சுசீலா

இசை: மகாதேவன்




http://www.divshare.com/download/12263832-c90


சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வாழ்வில் திரு நாள் வளைகாப்பு...

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வாழ்வில் திரு நாள் வளைகாப்பு...

வண்ணக் கூந்தலை அள்ளி எடுத்து...

பின்னல் அழகாய் போட்டு...

வண்ணக் கூந்தலை அள்ளி எடுத்து...

பின்னல் அழகாய் போட்டு...

தேன் மணக்கும் தாழை மலர்கள்...

கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு...

தேன் மணக்கும் தாழை மலர்கள்...

கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு...

வெள்ளி நிலாவை...

வெள்ளி நிலாவை...வெட்டி எடுத்து நெற்றியில் குங்குமம் இட்டு...

வெள்ளி நிலாவை...வெட்டி எடுத்து நெற்றியில் குங்குமம் இட்டு...

வடிவேலை அளந்த கண்கள் இரண்டில்...

சித்திர மையை தீட்டு...

வடிவேலை அளந்த கண்கள் இரண்டில்...

சித்திர மையை தீட்டு...

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வாழ்வில் திரு நாள் வளைகாப்பு...

பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்...

உள்ளம் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்...

பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்...

உள்ளம் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்...

அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகனும்...

அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகனும்...

அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரனும்...

அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரனும்...

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வாழ்வில் திரு நாள் வளைகாப்பு...

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வாழ்வில் திரு நாள் வளைகாப்பு...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்

அன்பு அன்பர்களுக்கு வணக்கம். என்னிடம் இல்லாத பல அரிய பாடல்களை வழங்கி எனக்கு உற்சாக மூட்டிய சுக்ரவத்னீ நண்பர்களுக்கும், சக்தி F M மற்றும் Cool toad அன்பர்களுக்கும் எனது நன்றிகளை இந்த நேரத்தில் நான் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.

இந்த பாடல் மிக இனிமையான இசை மற்றும் குரல்களுடன் ஒலிக்கிறது.

படம்:மகாலக்ஷ்மி

இசை: K V மகாதேவன்

குரல்கள்: M S ராஜேஸ்வரி, L  R ஈஸ்வரி






http://www.divshare.com/download/12263637-677



சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்...

வெண்ணையும் பாலும் திருடி திண்பானாம் வெறும் சட்டியானால் போட்டுடைப்பானாம்...

வெண்ணையும் பாலும் திருடி திண்பானாம் வெறும் சட்டியானால் போட்டுடைப்பானாம்...

கண்ணலே ஒன்னையும் காணாதவன் போலவே...கண்ணலே ஒன்னையும் காணாதவன் போலவே...

அன்னை முன் நாடகம் ஆடிக் காட்டும் மாயனாம்...அன்னை முன் நாடகம் ஆடிக் காட்டும் மாயனாம்...

அன்னை முன் நாடகம் ஆடிக் காட்டும் மாயனாம்...அன்னை முன் நாடகம் ஆடிக் காட்டும் மாயனாம்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்...

கன்னியர் சென்றால் கண்ணடிப்பானாம் பின்னலை பின்னால் பிடித்திழுப்பானாம்...

கன்னியர் சென்றால் கண்ணடிப்பானாம் பின்னலை பின்னால் பிடித்திழுப்பானாம்...

என்னடி கண்ணம்மா எங்கே போறே பொன்னம்மா...

என்னடி கண்ணம்மா எங்கே போறே பொன்னம்மா...

இனிக்கவே ஒன்னு தா என்றே கெஞ்சி நிற்ப்பானாம்...

இனிக்கவே ஒன்னு தா என்றே கெஞ்சி நிற்ப்பானாம்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்...

நல்லவர்க்கெல்லாம் துணைவனும் ஆவான்...

தீயவர்க்கெல்லாம் பகைவனும் ஆவான்...

நல்லவர்க்கெல்லாம் துணைவனும் ஆவான்...

தீயவர்க்கெல்லாம் பகைவனும் ஆவான்...

எல்லாமே வல்லவன் என்றும் எங்கும் உள்ளவன்...

எல்லாமே வல்லவன் என்றும் எங்கும் உள்ளவன்...

வள்ளலாம் கண்ணனை வணங்கி நாமும் வாழ்த்துவோம்..

வள்ளலாம் கண்ணனை வணங்கி நாமும் வாழ்த்துவோம்..

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்...