பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஒரு குங்கும செங்கமலம்.. இள மங்கையின் தங்க முகம்..

என்ன அழகான பாடல் இசை கவிதை அதை பின்னனி பாடகர்கள் வழங்கி இருக்கும் விதமும் பிரமாதம்.


திரைப் படம்: ஆராதனை (1981)
குரல்கள்: S P B, S ஜானகி
இசை: இளையராஜ
நடிப்பு: சுமன், சுமலதா
இயக்கம்: பிரசாத்
பாடல்: வைர முத்து



http://www.divshare.com/download/14661125-406



ஒரு குங்கும செங்கமலம்..
இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்கும செங்கமலம்..
இள மங்கையின் தங்க முகம்..
பசி தூண்டும் அமுதம்..
தர வேண்டும் கமலம்..
உன் கூந்தல் பூவனம்.. ம் ம் ம்...
ஒரு குங்கும செங்கமலம்..
இள மங்கையின் தங்க முகம்...
ஒரு குங்கும செங்கமலம்..

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்..
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய் ..
சாம்பல் ருசிக்க தனியாவாய்..
காயை புசிக்கும் கனியாவாய்..
பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும்..
பூலோகம் யாவும் பூ கொய்ய வேண்டும்..
மின்னலிலே... ஒரு கயிறு எடு...
மேகங்களால் ஒரு தூளியிடு..
கதிரோ தளிரோ இள மகனது திருமுகம்...

ல..லல..ல..லல..ல....

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ..

ல ல ல ல ஆஆ ஆ ஆ ஆ ல ல ல

முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்..
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்..
முடியை பார்த்தால் முழு வெள்ளை ..
ஆ ஆ ஆ ஆ ஆ ..
மடியில் தவழும் மகன் பிள்ளை..
ஆ ஆ ஆ ஆ..
நீ ஏந்தி கொஞ்ச.. நான் கொஞ்சம் கெஞ்ச..
பூ போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச..
பாய் அதனில்..
ல ல ல ல..
நீ சாய்ந்திருக்க..
ல ல ல ல..
பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க..
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி..

குங்கும செங்கமலம்..
ஆ ஆ..
இள மங்கையின் தங்க முகம்..
ஆ ஆ ஆ ஆ..
பசி தூண்டும் அமுதம்..
ஆ ஆ ஆ..
தர வேண்டும் கமலம்..
உன் கூந்தல் பூவனம்.. ம் ம் ம்...
ஒரு குங்கும செங்கமலம்..
ஆ ஆ..
இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்கும செங்கமலம்..
ல ல ல ல ல..

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

K J Y மற்றும் சித்ரா குரலில் இன்னுமொரு இனிமை பாடல்




திரைப் படம்: பெரிய வீட்டு பண்ணக்காரன் (1990)

இசை: இளையராஜா

இயக்கம்: N K விஸ்வனாத்

நடிப்பு: கார்த்திக், கனகா

பாடல்: பிறைச் சூடன்




http://www.divshare.com/download/14586339-ae3




ஆ ஆ.....ஆ ஆ....ஆ ஆ....ஆ ஆ...



மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..

நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிறேன்..

தேயாமலே பிறை போலாகிறேன்..

தாங்காது இனி தாங்காது..

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..



சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே..

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே..

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது..

பெண்ணே..

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது..

பெண்ணே....

மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா..

தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா..

மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா...



மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..

நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிறேன்..

தேயாமலே பிறை போலாகிறேன்..

தாங்காது இனி தாங்காது..

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..



தனதன்ன தனதன்னா தானானா தனதனானதனன..



என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..

செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது..

என்னை..

செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது..

என்னை..

கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்

மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்

ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேரும் நீ....



மல்லிகையே மல்லிகையே தூதாக போ

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிறேன்..

தேயாமலே பிறை போலாகிறேன்..

தாங்காது இனி தாங்காது..

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..

வியாழன், 21 ஏப்ரல், 2011

கண்ணனுக்கு கோபம் என்ன.. கண்ணில் ஓர் தாபம் என்ன..

பத்ரகாளி (1976) படத்தில் இடம்பெற்ற கண்ணன் ஒரு கை குழந்தை பாடல் சாயலில் எப்படி இந்த பாடல் என்பது புரியவில்லை.


திரைப் படம்: அன்னபூரணி (1978)
இசை: V. குமார்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு



http://www.divshare.com/download/14569481-2ad


கண்ணனுக்கு கோபம் என்ன..
கண்ணில் ஓர் தாபம் என்ன..
கண்ணனுக்கு கோபம் என்ன..
கண்ணில் ஓர் தாபம் என்ன..
மங்கை மனம் புரியாதோ..
மாலையிட்டு லாபம் என்ன..

கண்ணன் கொண்ட கோபம் என்ன..
கண்ணில் உள்ள தாபம் என்ன..
மன்னன் மனம் புரியாதோ..
மாலையிட்டு லாபம் என்ன ..
கண்ணன் கொண்ட கோபம் என்ன..

அம்மம்மா உன் கையில் அதிகாரம் இருக்கையிலே..
இஷ்டம் போல் சட்டங்கள் இடுகின்றாய் இள மயிலே..
அம்மம்மா உன் கையில் அதிகாரம் இருக்கையிலே..
இஷ்டம் போல் சட்டங்கள் இடுகின்றாய் இள மயிலே..
இதை நான் அறிவேன்..

என் அன்பே உன் அன்பே பொன் என்பேன் எனதிளமை..
என் உள்ளம் என் செல்வம் உன் சொந்தம் உனதடிமை..
நிழல் போல் வருவேன்..

மகராணியின் சகவாசம் ஏன்..
மகராணியின் சகவாசம் ஏன்..

மகராஜன் உனக்கிந்த பிடிவாதம் ஏன்..

பொன் மஞ்சள் பூ மாலை மாங்கல்யம் வழங்கியவன் ..
உன் சொல்லே என் நாளும் என் வேதம் வடிவழகன்..
மடி மேல் விழுந்தேன்..
பொன் மஞ்சள் பூ மாலை மாங்கல்யம் வழங்கியவன்..
உன் சொல்லே என் நாளும் என் வேதம் வடிவழகன்..
மடி மேல் விழுந்தேன்..

பாலாறு தேனாறு எவ்வாறு கூடியதோ..
அவ்வாறு இவ்வேளை செவ்வாயில் ஓடியதோ..
பார்த்தேன் மலைத்தேன்..

நீராடலாம் நீ ஆடலாம்..
நீராடலாம் நீ ஆடலாம்..

போதாமல் மென் மேலும் போராடலாம் ..

கண்ணனுக்கு கோபம் என்ன..
கண்ணில் ஓர் தாபம் என்ன..
மங்கை மனம் புரிந்து கொண்டேன்..
ஊடல் வந்து லாபம் என்ன..

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்..

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நிக்கட்டுமா போகட்டுமா..நீலக் கருங்குயிலே..

இன்று இந்த இழையில் முதன் முதலாக சித்ராவுடன் மனோ இணைந்து பாடிய அற்புதமான பாடல் வருகிறது. மென்மையான இசையும் குரல்களும் இதமளிக்கின்றது.


திரைப் படம்: பெரிய வீட்டு பண்ணக்காரன் (1990)
இசை: இளையராஜா
இயக்கம்: N K விஸ்வனாத்
நடிப்பு: கார்த்திக், கனகா
பாடல்: பிறைச் சூடன்




http://www.divshare.com/download/14586310-955


நிக்கட்டுமா போகட்டுமா..
நீலக் கருங்குயிலே..
நீலக் கருங்குயிலே..
தாவணிப் போய் சேலை வந்து..
சேலை தொடும் வேளை வந்து..
தாவுதடி...

சொல்லட்டுமா தள்ளட்டுமா..
சோலை கருங்குயிலே..
சோலை கருங்குயிலே..

ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ..

ஓடையில் நான் அமர்ந்தேன்..
அதில் என் முகம் பார்த்திருந்தேன்..
கோடையில் பார்த்த முகம்..
அது உன் முகம் ஆனதென்ன..
வாடையில் வாடிடும் பூவினைப்போல்..
என் நெஞ்சமும் ஆனதென்ன..
தேரடி வீதியிலே..
ஒரு தோரணம் நான் தொடுத்தேன்..
தோரண வாசலிலே..
ஒரு தோழியை கைப் பிடித்தேன்..
பிடித்த கரம் இணைந்திடுமா..
இணைந்திடும் நாள் வருமா..

சொல்லட்டுமா தள்ளட்டுமா..
சோலை கருங்குயிலே..
சோலை கருங்குயிலே..
தாவணி போய் சேலை வரும்..
சேலையுடன் மாலை வரும்..
நாள் வரட்டும்..ம்ம்..

நிக்கட்டுமா போகட்டுமா..
நீலக் கருங்குயிலே..
நீலக் கருங்குயிலே..

துகு துத் துத் துத்..
துகு துத் துத் துத்..

ராத்திரி நேரத்திலே..
ஒரு ராகமும் கேட்டதடி..
கேட்டது கிடைக்குமென்று..
ஒரு சேதியும் சொன்னதடி..
மல்லிகை பூச்செடி..
பூத்தது போல்..
என் உள்ளமும் பூத்ததடி..
அம்மனின் கோவிலிலே..
அன்று ஆசையில் நான் நடந்தேன்..
உன் மனக் கோவிலிலே..
மெட்டிக் ஓசையில் பின் தொடர்ந்தேன்..
நாடியது நடந்திடுமா..
நடந்திடும் நாள் வருமா..

நிக்கட்டுமா போகட்டுமா..
நீலக் கருங்குயிலே..
நீலக் கருங்குயிலே..

தாவணி போய் சேலை வரும்..
சேலையுடன் மாலை வரும்..
நாள் வரட்டும்..ம்ம்....

நிக்கட்டுமா போகட்டுமா..
நீலக் கருங்குயிலே..
நீலக் கருங்குயிலே..
சோலை கருங்குயிலே..
சோலை கருங்குயிலே..

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..

இந்தப் பாடல் 1992 இல் வெளிவந்தாலும் இசை என்னவோ 80 களில் வந்த பாடல்களை ஞாபகபடுத்துகிறது. இனிமையான குரல்களில், மிதமான பின்னனி இசையுடன் பாடல் நெஞ்சை வருடுகிறது.


திரைப் படம்: அன்னை வயல் (1992)
இசை: சிற்பி
குரல்கள்: S P B, S ஜானகி
இயக்கம்: பொன்வண்ணன்
நடிப்பு: ராஜ்முரளி, வினோதினி
பாடல்: பழனி பாரதி



http://www.divshare.com/download/14577673-57a






மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..
நானும் உனைத் தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே..
ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..

மல்லிகை பூவழகில்...
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்..

தேவி பாதை யாவும் திருக் கோயிலாக மாறும்..
பார்வை ஏற்றும் தீபம் உந்தன் வார்த்தை வேதம் ஆகும்..
கண்கள் எழுதும் நாளும் புது காதல் ஓவியம்..
பெண்ணின் நானம் பூசும் அதில் வண்ணம் ஆயிரம்..
கொஞ்சும் மணிச் சந்தம் அது உந்தன் மொழியே..
எந்தன் மனச் சிற்பம் எனக் கொண்டேன் உனையே..
தவித்திடும் தனிமையில் குளித்திடும் மழையினிலே..
ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..
மல்லிகை பூவழகில்...
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்..

உந்தன் அழகை பேசும் தென்றல் பூவின் வாசம் வீசும்..
மூங்கில் தோளில் சாயும் தென்றல் ராகமாகி வாழும்..
கலையும் கூந்தல் கோலம் சொல்லும் மோக பூங்கதை..
ஆசை சிறகை தேடும் ஒரு காதல் தேவதை..
சொந்தம் இது சொர்க்கம் என வந்தது அருகே..
சிந்தும் மகரந்தம் இனி எந்தன் வழியே..
நனைந்திடும் தளிர்களை அணைத்திடும் புது ஒளியே..
ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..
மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..
நானும் உனைத் தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே..
ஆசை மணி ஓசையிலே.......

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி


ரொம்பவும் சிரமமான மன நிலையிலிருக்கையில் இந்த பாடல் உண்மையாகவே நல்ல மன அமைதியை தருகிறது.


திரைப் படம்: நான் கு கில்லாடிகள் (1969)

இசை:  S வேதா

நடிப்பு: ஜெய்ஷங்கர், பாரதி

இயக்கம்: L பாலு






http://www.divshare.com/download/14478136-dc0








நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

பழக்கம் என்பது பழகுவது - அது
விலக்கும்போது விலகுவது
பாசம் நேசம் காதல் தானே
வாழ்வதற்கென்றே வளருவது
நிழல் தொடருவது
மதி மயங்குவது
நிழல் தொடருவது
மதி மயங்குவது
வழி நேற்றும் இன்றும் மாறுவது
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

பாதையில் எத்தனை காலடிகள் - இந்த
பயணத்தில் எத்தனையோ வழிகள்
காதலில் ஓர் வழி கவலையில் ஓர் வழி
கவனித்து பார்க்கட்டும் உன் விழிகள்
ஒன்றை தேர்ந்து எடு
அதை சேர்ந்து விடு
ஒன்றை தேர்ந்து எடு
அதை சேர்ந்து விடு
இந்த உலகத்தின் சுகங்களை
வாழ்ந்து விடு

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

புதன், 13 ஏப்ரல், 2011

உன் சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..

பின்னனி இசையிலேயே விரக தாபத்தை காட்டியிருக்கும் இசையமைப்பாளர் திறமைசாலிதான். அதையும் இளமைக் குரல்களுடன்
 T M S, P சுசீலா அம்மாவும் மிக அருமையாக பாடி இருக்கிறார்கள்.


திரைப் படம்: பொண்ணு மாப்பிள்ளை (1969)
இசை: S வேதா
நடிப்பு: ஜெய்ஷங்கர், காஞ்சனா
இயக்கம்: S ராமனாதன்



http://www.divshare.com/download/14543701-7e4



சிரித்த முகம்...
உன் சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..
உன் தேவை என்ன ஆசை என்ன கண்ணா கண்ணா..
சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..
உன் தேவை என்ன ஆசை என்ன கண்ணா கண்ணா..
நடத்த வந்த பாடம் என்ன என் கண்ணே..
நடத்த வந்த பாடம் என்ன..
நீ நடுவில் வந்த கோலம் என்ன கண்ணா கண்ணா..
நடுவில் வந்த கோலம் என்ன கண்ணா கண்ணா..
ஆளில்லாத நேரம் பார்த்து ஆடிட வந்தோம்..
ஆசை தீர நாள் முழுதும் பேசிட வந்தோம்..
தேவையான நேரம் பார்த்து நீயும் வந்தாய்..
தேள் கடித்த திருடனைப் போல் நானும் நின்றேன்..
தேள் கடித்த திருடனைப் போல் நானும் நின்றேன்..
கண்ணனுக்கு தேவையென்ன..
கண்ணனுக்கு தேவையென்ன..முத்தம்தானே..
கைகளுக்குள் வட்டமிடும் திட்டம்தானே..
கண்ணன் என்றால் பெண்களுக்கு இஷ்டம்தானே..
காதலுக்கு நடுவில் வந்தால் கஷ்டம்தானே..
காதலுக்கு நடுவில் வந்தால் கஷ்டம்தானே..
சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..
உன் தேவை என்ன ஆசை என்ன கண்ணா கண்ணா..
நடத்த வந்த பாடம் என்ன கண்ணா கண்ணா..
நீ நடுவில் வந்த கோலம் என்ன கண்ணா கண்ணா..
ஆ ஆராரிரோரோ ஓ ஆயி ராரிரோரோ..
ஆ ரோ ராரி ரோ ரோ..
ஆரிரரோ ஆராரோ தூங்கட கண்ணா..
ஆரிரரோ ஆராரோ தூங்கட கண்ணா..
அவசரத்தை பார்த்து கண்ணை மூடடா கண்ணா..
ஆரிரரோ ஆராரோ தூங்கட கண்ணா..
மாலையிட்ட குழந்தையை நான் கவனிக்க வேண்டும்..
மாலையிட்ட குழந்தையை நான் கவனிக்க வேண்டும்..
உன் மனதை வைத்து தடை செய்யாமல் உறங்கடா கண்ணா..
ஆரிரரோ ஆராரோ தூங்கட கண்ணா..
தூங்கட கண்ணா..
ஓர் இரவில் காதல் காற்று வீச வேண்டுமே..
ஓர் இரவில் காதல் காற்று வீச வேண்டுமே..
முன்னூறு நாளில் மழலை வந்து பேச வேண்டுமே..
ஓர் இரவில் காதல் காற்று வீச வேண்டுமே..
ஆரிரரோ இருவருமே பாட வேண்டுமே..
ஆரிரரோ இருவருமே பாட வேண்டுமே..
அது அயர்ந்து தூங்கும் போது
விளையாட வேண்டுமே..
ஓர் இரவில் காதல் காற்று வீச வேண்டுமே..
ஓர் இரவில் காதல் காற்று வீச வேண்டுமே..

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

காற்று வரும் காலம் ஒன்று..நதி ஊற்று வரும்

இனிமையான இரு குரலிசை. இதில் S ஜானகி அவர்களின் குரல் இனிமையோ இனிமை. இசையும் மேல் நாட்டு பாணியில் சிறப்பாக இருக்கிறது.


திரைப் படம்: நானும் மனிதன் தான் (1964)
இசை: G K வெங்கடேஷ்
குரல்கள் P B S, S ஜானகி
இயக்கம்: A S ராவ்
நடிப்பு: C L ஆனந்தன், சந்திரகாந்தா



http://www.divshare.com/download/14543493-477


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
காதல் வரும் ம் ம் ம் பருவம் ஒன்று..
காதல் வரும் பருவம் ஒன்று..
அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று..
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
வானில் வரும் நிலவும் ஒன்று..
அதில் வளர்ந்து வரும் சுகமும் ஒன்று..
கண்ணிரெண்டின் காட்சி ஒன்று..
கடவுள் அவன் ஆட்சி ஒன்று..
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
ஆசையுடன் நெருங்கி வந்து..
அணைத்திடவே துடித்ததுண்டு..
அன்றொரு நாள் அருகில் நின்று..
அழகுடனே சிரித்ததுண்டு..
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அன்புக் கரம் தந்து நம்மை அணைத்திட
ஓர் அண்ணா உண்டு..
நம்மை அணைத்திட ஓர் அண்ணா உண்டு..
கருணைக் கரம் தந்து என்னை
காத்திட நீ கண்ணா உண்டு..
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..
காதல் வரும் பருவம் ஒன்று..
அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று..
காற்று வரும் காலம் ஒன்று..
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று..

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மார்கழிப் பார்வை பார்க்கவா..தாமரை கைகள் சேர்க்கவா..

அழகான பாடல்.இனிமையான இசை, அதற்கேற்றக் குரல்கள் ஆனால் இது மோகன் நதியா நடித்த படம் இல்லை. அதற்கு முன்னதாக எடுக்கப் பட்டு வெளி வராமல் பெட்டியில் அடங்கி போன படம். இது ஸ்ரீ மாணிக்கம் ஃபிலிம்ஸ், கல்லக்குடி மாணிக்கம் தயாரிப்பில், எஸ் குமார் இயக்கத்தில் உருவானது.


திரைப் படம்: உயிரே உனக்காக (1986)
குரல்கள்: SPB, S ஜானகி.
பாடல்: வைரமுத்து
இசை: இளையராஜா
நடிப்பு: பிரபு, சுலக்க்ஷனா










ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
மார்கழிப் பார்வை பார்க்கவா..
தாமரை கைகள் சேர்க்கவா..
மார்கழிப் பார்வை பார்க்கவா..
தாமரை கைகள் சேர்க்கவா..
ஆசை ஆடை நான் தரவா..
தோகை நீயே மேகம் நானே..
ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மார்கழிப் பார்வை பார்க்கவா..
தாமரை கைகள் சேர்க்கவா..
நெஞ்சில் ஆசை கங்கை பொங்கும்..
மங்கையின் அங்கம் என்றே தங்கும்..

நீ தந்த ஆடை தீண்டும் அங்கம்..
நீ தொட்டதாக இன்பம் பொங்கும்..
உள்ளங்கையில் தேனிருக்க..

ஹா ஹா ஹா ..

என்ன சொல்லி காத்திருக்க..

இளமை சுடுமோ இதழோரம்..
பரிமாறும் வரை தாளாது..

தந்தானதனதானா..
தந்தானதனதானா..
தந்தானதனதானா..
தந்தானதனதானானா நா நா..
தந்தானன தனன தானானா..
தந்தானதனதானானா நா நா..
தந்தானன தனன தானானா..
தந்தானன தனன தானானா நா நா நா நா..

தேனில் சோலை மூழ்கும் வேளை..
தேகம் சூழும் முழுதும் போதை..

ஆதரவாக தோளில் சேர்த்து..
பூவிழி என்னும் வாசல் சாத்து..

கையிரண்டில் அள்ளியெடு..

வ வ வ வ..

காமனுக்கு சொல்லிவிடு..
நழுவும் பழமே ..
உயிரோடு உயிர் சேரும்..
சுகம் ஆரம்பம்..

மார்கழிப் பார்வை பார்க்கவா..
ம் ம் ம் ..
தாமரை கைகள் சேர்க்கவா..
ம் ம் ம் ..
ஆசை ஆடை நான் தரவா..
தோகை நீயே மேகம் நானே..
ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மார்கழிப் பார்வை பார்க்கவா..
தாமரை கைகள் சேர்க்கவா..



சனி, 9 ஏப்ரல், 2011

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..

மீண்டும் எம் ஜி யாரின் படப் பாடல் ஒன்று. இளைய மற்றும் முதிய ரசிகர்கள் இருவரையும் கவர வேண்டிய கட்டாயத்தில் இன்னுமொரு பாடல்.


திரைப் படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978)
இயக்கம்: எம் ஜி யார்
நடிப்பு: எம் ஜி யார், லதா, வீரப்பன்
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: K J யேசுதாஸ், வாணி ஜெயராம்
பாடல்: புலமைபித்தன்



http://www.divshare.com/download/14299679-6ec


தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..
தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நானம்..
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நானம்..
இனி என்ன நானம்..

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்..
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்..
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில் ஏன் இந்த வேகம்..
ஏன் இந்த வேகம்..

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..

பாவை உடல் பாற்க்கடலில்..
பள்ளி கொள்ள நான் வரவோ..
பாவை உடல் பாற்க்கடலில்..
பள்ளி கொள்ள நான் வரவோ..

பனி சிந்தும் கனி கொஞ்சும்..
பூவிதழில் தேன் பெறவோ..

மாலை வரும் நேரமெல்லாம்..
மன்னன் வர காத்திருந்தேன்..
மாலை வரும் நேரமெல்லாம்..
மன்னன் வர காத்திருந்தேன்..

வழியெங்கும் விழி வைத்து..
பார்த்த விழி பூத்திருந்தேன்..

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..

ஆலிலையின் ஓரத்திலே..
மேகலையின் நாதத்திலே..
ஆலிலையின் ஓரத்திலே..
மேகலையின் நாதத்திலே..

இரவென்றும் பகலென்றும்..
காதல் மனம் பார்ப்பதுண்டோ..

கள்ள விழி மோகத்திலே..
துள்ளி வந்த வேகத்திலே..
கள்ள விழி மோகத்திலே..
துள்ளி வந்த வேகத்திலே..

இதழ் சிந்தும் கவி வண்ணம்..
காலை வரை கேட்பதுண்டோ..
காலை வரை கேட்பதுண்டோ..

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்..

கற்பகத்துச் சோலையிலே..
பூத்த மலர் நீ அல்லவோ..
விழியென்னும் கருவண்டு..
பாட வந்த பாட்டென்னவோ..
காவியத்து நாயகனின்..
கட்டழகு மார்பினிலே..
சுகம் என்ன சுகமென்று..
மோஹன பண் பாடியதோ..
மோஹன பண் பாடியதோ..

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்...
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நானம்..
இனி என்ன நானம்...

வியாழன், 7 ஏப்ரல், 2011

அதோ வானிலே நிலா ஊர்வலம்..இதோ பூமியில் மலர் தோரணம்..

இனிமையான இருகுரலிசை மென்மையான இசையில் பின்னிவருகின்றது.


திரைப் படம்: தண்டனை (1985)
இசை: சந்திர போஸ்
நடிப்பு: விஜயகாந்த், ஜெயசித்ரா
இயக்கம்: ராம நாராயணன்
குரல்கள்: SPB, S. ஜானகி



http://www.divshare.com/download/14344151-8dc

அதோ வானிலே நிலா ஊர்வலம்..
அதோ வானிலே நிலா ஊர்வலம்..
இதோ பூமியில் மலர் தோரணம்..
தினம் தோறும் காதல் விழா காணலாம்..
அதோ வானிலே நிலா ஊர்வலம்..
அதோ வானிலே நிலா ஊர்வலம்..

கண் பட்டால் காயம் ஆகாதோ..
கை தொட்டால் காயம் ஆறாதோ..
கண் பட்டால் காயம் ஆகாதோ..
கை தொட்டால் காயம் ஆறாதோ..
தேகத்திலே நீ தீண்டும் வேகத்திலே..
தேனானதே எங்கெங்கும் மோகத்திலே..
கன்னங்கள் முள்ளில்லா ரோஜாக்கள்..
அதோ வானிலே..
ம் ம் ம் ம் ம்
நிலா ஊர்வலம்..
ம் ம் ம் ம் ம்
அதோ வானிலே நிலா ஊர்வலம்..

ல ல ல ல ல ல ல ல ல
மேலாடை மூடும் தேனோடை..
நாள்தோறும் காதல் நீராடும்..
மேலாடை மூடும் தேனோடை..
நாள்தோறும் காதல் நீராடும்..
உன் மேனியில் நான் மீட்டும் சங்கீதமே..
என் வாழ்விலே நான் பாடும் சந்தோஷமே..
இடைவேளை இனியேது விளையாடு..

அதோ வானிலே..
ஆ ஆ ஆ ஆ ஆ
நிலா ஊர்வலம்..
ஆ ஆ ஆ ஆ ஆ
அதோ வானிலே நிலா ஊர்வலம்..
இதோ பூமியில் மலர் தோரணம்..
தினம் தோறும் காதல் விழா காணலாம்..
அதோ வானிலே..
ஆ ஆ ஆ ஆ ஆ
நிலா ஊர்வலம்..
ஆ ஆ ஆ ஆ ஆ
அதோ வானிலே..
ஆ ஆ ஆ ஆ ஆ
நிலா ஊர்வலம்..
ம் ம் ம் ம் ம்...

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

தாயாக்கி வச்ச என் தங்கமே

சிறந்த ஒரு தாலாட்டு பாடல் வாணி ஜெயராம் குரலில் மேலும் சிறப்படைந்துள்ளது. அழகுக்கு அழகூட்டும் குரல்.


திரைப் படம்: ரவுடி ராக்கம்மா (1977)
குரல்: வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், விஜயா




http://www.divshare.com/download/14491763-968

தாயாக்கி வச்ச என் தங்கமே
என்னை தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே

வாயும் வயிருமா இருக்காமே
நான் மசக்கை வந்ததினு படுக்காமே
என்றும் படுக்காமே
வாயும் வயிருமா இருக்காமே
நான் மசக்கை வந்ததினு படுக்காமே
என்றும் படுக்காமே
மாவடுவை வாங்கி கடிக்காமே
மாவடுவை வாங்கி கடிக்காமே
என்னை மருத்துவச்சி தாங்கி பிடிக்காமே

பெற்ற தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே

பூசை புனஸ்காரம் பண்ணாமே
ஒரு புண்ணிய செயலையும் எண்ணாமே
பேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி
பேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி
கூட பிறக்காத தங்கையாய் கொண்டதடி

தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே

தெய்வத்தை தெய்வமாய் கொண்டவளே
பெரும் செல்வத்தில் செல்வத்தை கண்டவளே
கொய்யாத கனியாக இருந்தவளே
கொய்யாத கனியாக இருந்தவளே
என் குழந்தைக்கு குழந்தயாய் வந்தவளே

தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே

அழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம்
உனக்கு ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்
அழகுக்கு அழகூட்டும் பீஏஇ முகம்
உனக்கு ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்
அழகு முகம் இது மாறிடலாம்
அழகு முகம் இது மாறிடலாம்
உன் அன்பு மனம் மாறக் கூடாது

தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

இனிமையான குரல்கள் நல்ல இசையுடன் பிண்ணி பிணைந்து வருகிறது


திரைப் படம்: தெய்வ பலம் (1959)
இயக்கம்: வசந்த குமார் ரெட்டி
குரல்கள்: P B S, S ஜானகி
இசை: அஸ்வதாமா
நடிப்பு: பாலாஜி, பத்மினி






Play Music - Embed Audio Files -






ம் ம் ம் ம் ம் ம்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

சனி, 2 ஏப்ரல், 2011

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

S P B தமிழில் முதல் வருடம் பாடிய 5 பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.


திரைப் படம்: கன்னி பெண் (1969)
குரல்கள்: S P B, S ஜானகி
எழுதியவர்: வாலி
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: A காசிலிங்கம்
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி



 http://www.divshare.com/download/14446700-ef6







பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
கதை கதையாக படிப்போமா

கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்க தமிழோ மதுரையிலே
பிள்ளை தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே

நெஞ்சம் முழுதும் கவிதை எழுது
கொஞ்சும் இசையை பழகும் பொழுது
துள்ளும் இளமை பருவம் நமது

தொட்டு தழுவும் சுகமோ புதிது
கண் பார்வையே உன் புதுப்பாடலோ
பொன் வீணையே உன் பூமேனியோ

பிள்ளை பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னி பருவம் என் வடிவில்
காலம் முழுதும் உன் மடியில்

பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய
தன்னந்தனிமை தணல் போல் கொதிக்க
தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அழைக்க

பொன்னோவியம் என் மனமேடையில்

சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
கதையாக படிப்போமா