பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 28 அக்டோபர், 2011

வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வண்ண மயிலும் வானவில்லும்


இனிமை மற்றும் மென்மை நிறைந்த இசையில் அதே மென்மையுடன் பாடுபவர்களின் குரல்கள்.கேட்க கேட்க திகட்டாத பாடல்.

திரைப் படம்: ஜோதி மலர் (1986)
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: பாண்டியன், ஜீவிதா
இயக்கம்: ராம நாராயணன்
குரல்கள்: ஜேஸுதாஸ், வாணி ஜெயராம்
















வெண்ணிலா முகம் பாடுது.
அது கண்ணிலே சுகம் தேடுது
வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
வண்ண மயிலும் வானவில்லும்
பெண் உருவில் வந்து ஆடுது
பெண் உருவில் வந்து ஆடுது

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

புருவம் அழைக்கும் ஜாடை
அன்பு பூத்து மலரும் ஓடை
புருவம் அழைக்கும் ஜாடை
அன்பு பூத்து மலரும் ஓடை
சிரித்து மகிழும் நெஞ்சம்
உன்னை தேடி வந்தேன் தஞ்சம்
சிரித்து மகிழும் நெஞ்சம்
உன்னை தேடி வந்தேன் தஞ்சம்


வெண்ணிலா முகம் பாடுது
அது கன்னிலே சுகம் தேடுது

வென்னில முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

கானம் பாடும் நேரம்
ஆ ஆ ஆ ஆ
கானம் பாடும் நேரம்
நாம் காண்பது சொர்கலோகம்
தேனும் பாலும் ஊறும்
உன் சிவந்த இதழின் ஓரம்

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

தென்றல் வந்து வீசும்
மலர் ஒன்றில் ஒன்று பேசும்
தென்றல் வந்து வீசும்
மலர் ஒன்றில் ஒன்று பேசும்

இளமை அழகு மிஞ்சும்
அதில் இன்பம் வந்து கொஞ்சும்
இளமை அழகு மிஞ்சும்
அதில் இன்பம் வந்து கொஞ்சும்

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

வண்ண மயிலும் வானவில்லும்
பெண் உருவில் வந்து ஆடுது
பெண் உருவில் வந்து ஆடுது

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

ஆ ஆ ஆ

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

ஆ ஆ ஆ ஆ

வியாழன், 27 அக்டோபர், 2011

தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே காக்கும் தேவதை வாழ்கவே


இதுவும் திரு தாஸ் அவர்களின்  விருப்பமான பாடல்தான். இந்தப் பாடலும் அப்போது பெண்களுக்கு மிகப் பிடித்தமான பாடலாக இருந்தது. ஒரு தாயின் தியாகத்தை விளக்கும் பாடல் இது

திரைப் படம்: தீர்க்க சுமங்கலி (1974)
இசை: M S விஸ்வனாதன்
குரல்: வாணி ஜெயராம்
இயக்கம்:A C திருலோகசந்தர்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா



http://www.divshare.com/download/15998491-fc5


தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த
திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள்
காவலில் நல்லரம் வாழ்கவே
தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த
திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள்
காவலில் நல்லரம் வாழ்கவே
காவலில் நல்லரம் வாழ்கவே

மக்கள் சுற்றமும் மங்கள மனையும்
மான் போல் மானமும் கொண்டவளாம்
மக்கள் சுற்றமும் மங்கள மனையும்
மான் போல் மானமும் கொண்டவளாம்

வாழ்வினில் பேறு பதினாரெனவே
வரிசைகள் யாவும் கண்டவளாம்
தாய்மை வாய்மை நேர்மையாவிலும்
தானே தலையாய் நின்றவளாம்
தானே தலையாய் நின்றவளாம்
தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த
திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள்
காவலில் நல்லரம் வாழ்கவே
காவலில் நல்லரம் வாழ்கவே

ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து
உள்ளத்தில் காக்கும் குலமகளாம்
ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து
உள்ளத்தில் காக்கும் குலமகளாம்

மருமகள் தன்னை தன் மகள் போலே
மார்பினில் காக்கும் திருமகளாம்
நாயகன் வாழ்வில் துணையென நின்று
நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம்
நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம்

தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த
திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள்
காவலில் நல்லரம் வாழ்கவே
காவலில் நல்லரம் வாழ்கவே


புதன், 26 அக்டோபர், 2011

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

நல்ல குரல் வளம், இசை வளம், கவிதை வளம் கொண்ட வேகமான இனிமையானப் பாடல்.

திரைப் படம்: தெய்வத் தாய் (1964)
பாட : வாலி
பாடும் குரல்: T M S
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
இயக்கம்: P மாதவன்
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி



http://www.divshare.com/download/16034313-90a

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

ல ல லல்ல லா ல ல லல்ல
ல ல ல லல்ல ல ல ல ல

கொடி மின்னல் போலொரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போலொரு வார்த்தை
குழலோ யாழோ  என்றிருந்தேன்
கொடி மின்னல் போலொரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போலொரு வார்த்தை
குழலோ யாழோ  என்றிருந்தேன்

நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை
ல ல லல்ல லா ல ல லல்ல

கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையில் இடையோ  கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழிலில் மதுவோ குறையாது
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையில் இடையோ  கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழிலில் மதுவோ குறையாது

என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள்
என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள்

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

ல ல லல்ல லா ல ல லல்ல
ல ல ல லல்ல ல ல ல ல

செவ்வாய், 25 அக்டோபர், 2011

கன்னி பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ நான் என்னையறியாமல் செய்த பிழை கண்டு பொறுப்பாளோ

நல்ல பாடல்கள் வரிசையில் இந்த பாடலும் ஓரிடம் பிடிக்கிறது. இனிமையான இசையும் குரல்களும் மனதை கிறங்க அடிக்கின்றது.

திரைப் படம்: இந்திரா என் செல்வம் (1962)
இசை: R சுதர்ஸனம்
குரல்கள்: P B ஸ்ரீனிவாஸ், சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி
இயக்கம்: R பத்மனாபன்
நடிப்பு: பாலாஜி, சாவித்திரி



http://www.divshare.com/download/15998441-1be




ம் ம் ம் ம் ம்
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
நான் என்னையறியாமல் செய்த பிழை கண்டு பொறுப்பாளோ
தென்றலே கண்டு பொறுப்பாளோ

கன்னிப் பருவம் அவள் மனதில் ஒன்றும் நினைக்கவில்லை
என்று அன்புடன் அங்கு சென்று அவர்க்கு ஆறுதல் சொல் தென்றலே
கன்னி பருவம் அவள் மனதில் ஒன்றும் நினைக்கவில்லை

அத்திப் பழ உதட்டில் பிறந்த ஆறுதல் வார்த்தைகளை
அத்திப் பழ உதட்டில் பிறந்த ஆறுதல் வார்த்தைகளை
தித்திக்கும் தேன் தமிழில் குழைத்து தந்தவர் யார் தென்றலே

கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ

நல்லவர் வாழ்க்கையிலே பங்கு கொல்லும் பாவை விளக்கென்றே
நல்லவர் வாழ்க்கையிலே பங்கு கொல்லும் பாவை விளக்கென்றே
நான் உல்லம் கனிந்து சொன்ன
ஆ  ஆ ஆ ஆ
நான் உள்ளம் கனிந்து சொன்ன
உண்மை தனை காணும் இளம் தென்றலே

உன்னை உணர்ந்து கொண்டேன்
தங்கமே உன்னை புரிந்து கொண்டேன்
நான் உன்னை புரிந்து கொண்டேன்

கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
கன்னிப் பருவம் அவள் மனதில் ஒன்றும் நினைக்கவில்லை

திங்கள், 24 அக்டோபர், 2011

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்


இதுவும் திரு தாஸ் அவர்களின்  விருப்பமே. இசை பிரவாகம் எனலாம் இந்தப் பாடலை. திரு  M S விஸ்வனாதனும் நன்றாகப் பாடக் கூடியவர் தான்  ஆனால் இந்தப் பாடலில் ஏனோ  S P B அவர்கள் அவரை முந்திக் கொண்டது போல ஒரு தோற்றம்.

திரைப் படம் : முத்தான முத்தல்லவோ (1976)
பாடியவர்கள் :S P B , M S  விஸ்வனாதன்
பாடல்: வாலி
இசை:M S விஸ்வனாதன்
நடிப்பு:  ஜெய்கணேஷ், சுஜாதா
இயக்கம்: R விட்டல்



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU5ODc5NV9PYWVGb19iMDhl/enakkoru%20kadhali.mp3








எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

காம பத நிஸறிஸ நினி ஸ நித தப மஸ  மக கப

ஆஹ ஹா ஹோ ஹோ ஹோ

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசை

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசை

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக
இனிதாக

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசையாகும் என்னாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர் காலம்
எதிர் காலம்
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசை

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி


மென்மையான பின்னனி இசையுடன் அழகான குரல்களுடன் நல்லதொரு பாடல்.

திரைப் படம்: சிறைப் பறவை (1987)
இசை: இளையராஜா
குரல்கள்: சுனந்தா,  K J யேசுதாஸ்
நடிப்பு: விஜயகாந்த், ராதிகா
இயக்கம்: மனோபாலா



http://www.divshare.com/download/16005829-7a7



ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான்
மழை போல்
துள்ளி வா வா வா

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
லாலி லாலி
சுப லாலி லாலி
லாலி லாலி
சுப லாலி லாலி

பூவோடு மஞ்சள் உண்டு
என்னாளும் இன்பம் உண்டு
லாலி லாலி
சுப லாலி லாலி
லாலி லாலி
சுப லாலி லாலி
கண்ணான கண்மணிக்கும்
கல்யாண மாப்பிள்ளைக்கும்
லாலி லாலி
சுப லாலி லாலி
லாலி லாலி
சுப லாலி லாலி

மாலை இளம் தென்றல்
ஆளை மயக்குது
சோலை குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ
தேரில் உலா வரும்
தேவ இசை குயில்
நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ
நேரம்
அந்தி நேரம்
கீதம் வந்து சேரும்

ஆடைகள் மூடிய மேனியில்
சுயம்வரம் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் சுகம் பெரும்
நான் அருகே
வரவோ
மனம் உருகிட

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி

தோரண வாசலில் தங்க ரதங்களும்
தோழிகளும் என்னைச் சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்கு காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிய
கண்கள்
உன்னை தேடும்
கால்கள்
துள்ளி ஓடும்
என் மனம் உன் மனம் ஆனது
ஒரு மனம்
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூ முகமே
சுகமே இனி தினம் தினம்

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான்
மழை போல்
துள்ளி வா வா வா

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான்
மழை போல்
துள்ளி வா வா வா
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி

லாலி லாலி
சுப லாலி லாலி
லாலி லாலி
சுப லாலி லாலி
லாலி லாலி
சுப லாலி லாலி

சனி, 22 அக்டோபர், 2011

செல்லக் கிளியே மெல்ல பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே


திரு தாஸ் அவர்களின் விருப்பத்தில் இந்தப் பாடல். இனிமையான குரலில் மனதை இதமாக்கும் பாடல். திரு T M S உம் திருமதி P சுசீலாவும் தனித் தனியாக இப்பாடலை பாடி அவரவர் திறமையை காட்டி இருக்கிறார்கள். தாலாட்டு பாடலிலேயே தங்களது சோகத்தையும் இணைத்திருகிறார்கள்.

திரைப் படம்: பெற்றால் தான் பிள்ளையா (1966)
இசை: M S விஸ்வனாதன்
பாடியவர்:P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: பஞ்சு அருணாசலம்
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி

 

http://www.divshare.com/download/15998734-8a9

செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க
கெஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான்
கண்ணில் கொடி வளர்த்து காதல் மலர் பறித்து
பெண்ணில் குழல் முடிக்க வள்ளல் தருவான்

செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

ஊரார் பலர் இருந்தும் உற்றார் சிலர் இருந்தும்
வேறோர் இடத்தில் என்னை தரவில்லையே
உன்னை நினைவில் வைத்து நினைவை மனதில் வைத்து
மனதை கொடுத்தும் சுகம் பெறவில்லையே
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆறீறாறோ ஆறீறாறோ ஆறீறாறோ ஆறீறாறோ





பாடியவர்:T M S



http://www.divshare.com/download/15998614-b4f

ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே

செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ

திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து
வெள்ளை மலர்ச் சிரிப்பில் பிள்ளை வருவான்
திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து
வெள்ளை மலர்ச் சிரிப்பில் பிள்ளை வருவான்
தத்தும் நடை நடக்க தண்டை குரல் கொடுக்க
சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான்
செல்லக் கிளியே மெல்ல பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ ஆறீறோ


வெள்ளி, 21 அக்டோபர், 2011

பாடுவோர் பாடினால் ஆட தோன்றும் பாலுடன் தேன் கனி சேர வேண்டும்


மென்மையான மேல் நாட்டு இசையுடன் எளிமையான பாடல் வரிகளில் இனிமையானப் பாடல். நம் கால்களையும் தாளமிட செய்கிறது.

திரைப் படம்: கண்ணன் என் காதலன் (1968)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்:P  நீலகண்டன்
நடிப்பு: எம் ஜி ஆர், ஜெயலலிதா
குரல்: T M S
பாடல்: ஆலங்குடி சோமு



http://www.divshare.com/download/15993277-d7e








பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்

பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
ம் பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்

பாட்டில் சுவை இருந்தால்
ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால்
கால்கள் தாளம் இடும்
பாட்டில் சுவை இருந்தால்
ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால்
கால்கள் தாளம் இடும்

தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது படுமை
தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது படுமை
நூலளந்த இடைதான் நெளிய
நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய

பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்

பாதம் சிவந்திருக்கும்
பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும்
புருவம் மூன்றம் பிறை
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிடக் கண்டு
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிடக் கண்டு
மேடை வந்த தென்றல் என்பேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்

பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்

வியாழன், 20 அக்டோபர், 2011

ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை இவள் ராஜ வம்சமோ


திரு கணேஷ் அவர்களின் விருப்பப்பாடல். நல்ல இனிமையான பாடல்தான். வர்னனை அருமை

திரைப் படம்: சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977)
குரல்கள்: S P B, P சுசீலா
பாடல்: வாலி
இசை: இளையராஜா
நடிப்பு: சிவகுமார், ஸ்ரீதேவி



http://www.divshare.com/download/15919260-7b4



ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ

ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்.. தமிழ் கவிதை பாடினான்
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்

தமிழ் கொண்ட வைகை போலே திருமேனி நடை போட
கார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட
பனி போல கொஞ்சும் உன்னை பார்வைகள் எடை போட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடை போட
மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ
வா மெல்ல வா

ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ  ரதி தேவி அம்சமோ

கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட
மாமல்லன் என்னை கொஞ்சும் சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக
ஊடல் என்னும் ஒரு நாடகம்
கூடல்தனில் அரங்கேறிடும்
வா நெருங்கி வா

ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ் கவிதை பாடினான்

செவ்வாய், 18 அக்டோபர், 2011


அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...

அழகான இசையில் அருமையான அமைதியான, மனதை இதமாக வருடும்  பாடல் இன்று.


திரைப் படம்: ஜீவ நாடி (1970)
இசை: V தக்ஷிணாமூர்த்தி
குரல்கள்: K J யேஸுதாஸ், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இயக்கம்: A K சுப்ரமணியம்
நடிப்பு: ரவிசந்திரன், லக்ஷ்மி


Listen Music - Upload Audio -







ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...

அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...

பொதிகை மலை மழைச் சாரல்...உந்தன் பூவிதழின் மதுச் சாரல்....

அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தேனொழுகும் குயிலோசை...என் தலைவா உன் தமிழோசை...

தவழ்ந்து வரும் குளிர் காற்று...அது சுமந்து வரும் உன் புது பாட்டு...

தேனொழுகும் குயிலோசை...



கடல் கொண்ட நீலம் கண் விழி வாங்க...

கனி கொண்ட சாரு இதழ்களில் தேங்க...

நீர் கொண்ட மேகம் கூந்தலில் நீந்த...

நேர் வந்து நின்றேன் கைகளில் ஏந்த...

அருவி மகள் அலை ஓசை



மடல் கொண்ட காளை வாவென்று சொல்ல...

குளிர் கொண்ட வாடை ஆசையில் துள்ள...

உடல் ஒன்று சேர்ந்து உறவொன்று கொள்ள...

உயிர் கொண்ட இன்பம் நான் என்ன சொல்ல...

தேனொழுகும் குயிலோசை...என் தலைவா உன் தமிழோசை...



அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...

அருவி மகள் அலை ஓசை....

திங்கள், 17 அக்டோபர், 2011

தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே ஒரு சுகம் காணாமலே


திரு கணேஷ் அவர்களின் விருப்பப் பாடல். அழகான பாடல். நமக்கும் பிடித்த பாடல்தான்.

திரைப் படம்: நதியை தேடி வந்த கடல் (1980)
நடிப்பு: சரத் பாபு, ஜெயலலிதா
இயக்கம்: லெனின்
இசை: இளையராஜா
குரல்கள்: K J யேசுதாஸ், சைலஜா



http://www.divshare.com/download/15919249-c7a



தவிக்குது தயங்குது ஒரு மனது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
தவிக்குது தயங்குது ஒரு மனது

ஏதோ ஒன்று நெஞ்சிலே
எழுந்ததென்ன உன்னிலே
எங்கோ சென்ற கண்ணிலே
ஏக்கம் என்ன பெண்ணிலே
மலர்ந்திடாத ஆசையே
மலருகின்ற நேரமே
எண்ணிய சுகம் என்னுடன் வரும்
லா லல லல
கனி இதழ் சுவைதனில்
காதல் நீராடு
தவிக்குது தயங்குது ஒரு மனது

பொங்கும் ஆசை ஆற்றிலே
நனைந்ததெந்தன் உள்ளமே
எங்கும் இன்ப வெள்ளமே
எழுந்து பாய்ந்து செல்லுமே
தொன்றுகின்ற தாகமே
தொடருகின்ற காலமே
பார்ப்பதில் சுகம்
பலவித ரகம்
லா லல லல
பசிகொரு உணவென
பாவை நீ வா வா
தவிக்குது தயங்குது ஒரு மனது

கங்கை கொண்ட சோழனின்
கனவில் வந்த தேவியே
மங்கை எந்தன் வாழ்விலே
மன்னன் நீயும் பாதியே
சிலையை போன்ற தோற்றமே
தினமும் என்னை வாட்டுமே
இன்னிசை சுகம் இன்பங்கள் தரும்
லா லல லல
இரவிலும் பகலிலும்
மீட்ட நீ வா வா

தவிக்குது
தயங்குது
ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
எதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது

சனி, 15 அக்டோபர், 2011

நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு நாயகி அவள் மறு புறம்


நல்லதொரு அர்த்தமுள்ள பாடல். சமீபத்தில் தொலைக் காட்சியில் பார்க்க நேர்ந்தது. நல்லதொரு கணவனுக்கு அமைந்த முறையற்ற மனைவியை பற்றிய பாடல். நெஞ்சை நெகிழ வைத்தப் பாடல்.

திரைப் படம்: ஒரு விடுகதை ஒரு தொடர் கதை (1979)
குரல்கள்: K J Y, S ஜானகி
முசிச் : கங்கை அமரன்
ள்ய்ரிச் : வாலி
நடிப்பு: விஜயன், ஷோபா, அபர்னா
இயக்கம்:  M A காஜா



http://www.divshare.com/download/15934437-3c3


நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு

நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
பூஜைக்கொரு புஷ்பம் வந்தது
புனிதம் என்று பேரை சொன்னது
தெய்வமதை சூடி கொண்டது
மாலையென தோளில் கொண்டது
பூவிலுள்ள தேனை கண்டு ஒரு
சோலை வண்டு அதை திருடி சென்றது
தலைவன் ஒரு கோவிலில்
அவன் தெவியோ தெரு வாசலில்
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு

மானிடத்தில் மோகம் வந்தது
சீதைக்கு அதில் சோகம் வந்தது
யாரை இதில் குற்றம் சொல்வது
விதியின் வழி வாழ்க்கை செல்வது
போட்டு வைத்த கோடு தாண்டி
தன் வீடு தாண்டி அன்னப்பேடு சென்றது
மணக்கும் வரை பூக்கடை
மணம் மாறினால் அது சாக்கடை
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு

வெள்ளி, 14 அக்டோபர், 2011

பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு


திரு கணேஷ் அவர்களின் விருப்பப் பாடல். நடிகர் மோகனுக்காக கமல் குரல் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது. அழகானப் பாடல்.

திரைப் படம்: ஓ மானே மானே (1984)
நடிப்பு: மோகன், ஊர்வசி
இயக்கம்: ஜெகன்னாதன்
இசை: இளையராஜா
பாடல்: மூ. மேத்தா
பாடியவர்: கமல் ஹாசன்



http://www.divshare.com/download/15919221-77c

பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
பூஞ்சோலை ரப பப்ப ரப பப்ப
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே

மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம்
வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம்
மடிகளில் பூக்கும் மல்லிகை கொடியினில் தோரணம்
இலக்கனம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்
தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும்
பிரிவின் நினைவில் நிழலும் எரியும் - அழகே
ரப பப்ப ரப பப்ப

பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
பூஞ்சோலை ரப பப்ப ரப பப்ப
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே

உனை நான் பார்க்கிறேன் தேவதை போலவே
எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே
நடந்திடும் காலம் யாவுமே நமதென ஆகுமே
உனக்கென பாடும் பாடலில் உலகமும் ஆடுமே
நதியின் தொடக்கம் கடலில் கலக்கும்
எனக்கும் உனக்கும் இளமை அடக்கம் தமிழே
ரப பப்ப ரப பப்ப

பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
பூஞ்சோலை ரப பப்ப ரப பப்ப
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
ரிபப றீபப துதுத்து ருருரு

வியாழன், 13 அக்டோபர், 2011

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே


திரு கணேஷ் அவர்களின் விருப்பப் பாடல் இது. திரு K J யேசுதாஸின் இனிமையான குரலில் V குமார் அவர்கள் இசையில் அமுதம் பொழிகின்றது.

திரைப் படம்: தேன் சிந்துதே வானம் (1975)
இயக்கம்: R A சங்கரன்
இசை: V குமார்
பாடல்: வாலி
குரல்: K J யேசுதாஸ்
நடிப்பு: கமல் ஹாசன், சிவகுமார், ஜெயசித்ரா



http://www.divshare.com/download/15919280-37a




உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாலம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்
பூபாலம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று மொழிபேசு அழகே நீ இன்று

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே

தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்க்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தனியும்
கார்க்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தனியும்
இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புதுராகம் எழுது

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்

புதன், 12 அக்டோபர், 2011

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன் மனதினில் மறைத்த மாபெரும் அன்பு

அருமையான பாடல். பாடியவர் கண்டசாலா அல்லது சங்கர் எனும் அப்போதைய புது பாடகரா என்பது தெரியவில்லை.


திரைப் படம்: மனிதன் மாறவில்லை (1962)
இயக்கம்: M G சக்கரபாணி
இசை: கண்டசாலா
நடிப்பு: ஜெமினி, ஜமுனா, சாவித்திரி




http://www.divshare.com/download/15923949-8c1

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன்...

மனதினில் மறைத்த மாபெரும் அன்பு உன் மை விழியால் வெளியானதே...

பெண் மதி முகம் எனதாய் எண்ணினேன்...

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன்...

பவள வாய் இதழ் பேச துடிப்பதில் பொழியுது தேன் மழை அணைக் கடந்தே...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பவள வாய் இதழ் பேச துடிப்பதில் பொழியுது தேன் மழை அணைக் கடந்தே...

ஆனந்தமுடன் அமுதக் கடலிலே ஆழ்ந்து உலகினை மறந்தேனே...

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன்...

திரு முகம் மலர்ந்த புன்னகை என்னை சேர்த்துக் கொண்டதாய் மகிழ்ந்தேனே...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

திரு முகம் மலர்ந்த புன்னகை என்னை சேர்த்துக் கொண்டதாய் மகிழ்ந்தேனே...

கபட சினத்துடன் வீசிய வாள் ஜடை காதல் பாசம் என உணர்ந்தேனே...

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன்...

மனதினில் மறைத்த மாபெரும் அன்பு உன் மை விழியால் வெளியானதே...

பெண் மதி முகம் எனதாய் எண்ணினேன்...

கண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன்...

செவ்வாய், 11 அக்டோபர், 2011

வெள்ளி நிலா பதுமை காதல் பள்ளியிலே இளமை இது பூ மேடையோ


ரமேஷ் என்னும் புது பாடகரின் குரல் வாணி ஜெயராம் குரலுடன் ஒலிக்கிறது. இளையராஜாவின் இசை இனிமையான சுக கீதமாக இருக்கிறது.

திரைப் படம்: அமுத கானம்
இயக்கம்: ரங்கராஜன்
நடிப்பு: விஜயகாந்த், நளினி




http://asoktamil.opendrive.com/files/Nl8zNjEyMDUyMF92ejlLbV9hNDFk/Velli%20Nila%20pathumai.mp3















ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ல ல ல ல
ஹா ஹா ஹா ஹா
ல ல ல ல ல ல
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூ மேடையோ
இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ
மதுவோ
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை

நான் சூடும் சந்தன மல்லிகையோ
நான் சூடும் சந்தன மல்லிகையோ
பூ மேனி மன்மதன் பூபாளமோ
தாமரைப் பூவின் ஊர்வலமே
ஆ ஆ ஆ ஆ ஆ
அமுத காணமே
ஹா ஹா ஹா ஹா
இதழோடு பாடவோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
என் திரு விழாவில் தேரில் ஆடும் கிளியே

வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூ மேடையோ
இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ
மதுவோ
வெள்ளி நிலா பதுமை

கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்ணாலே சுக ராகம் நான் பாடவா

ஆடையில் மூடிய தேன் நிலவே
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆடையில் மூடிய தேன் நிலவே
ஆ ஆ ஆ ஆ ஆ
அணைத்து பேசவோ
ஹா ஹா ஹா ஹா
நான் இடையில் சாயவோ
ஹா ஹா ஹா ஹா
நீ கெஞ்சும் வேளை அந்தி மாலை வருமோ

வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூ மேடையோ
இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ
மதுவோ
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

முள்ளில்லா ரோஜா முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

ஆரம்பக் கால S P Bயின் குரலுடன் P சுசீலா அம்மாவின் இனிமையான குரல் இணைந்து விருந்து வழங்குகின்றது. இளமை பொங்கும் பாடல்.

திரைப் படம்: மூன்று தெய்வங்கள் (1971)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: சிவாஜி, நாகேஷ், முத்துராமன், சிவகுமார்
இயக்கம்: தாதா மிராசு
பாடல்: கண்ணதாசன்





http://www.divshare.com/download/15901632-66a




http://www.divshare.com/download/15901522-758

முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்



பொன்னைப்போல் நின்றேன்

பூவென்னும் என்னுள்ளம்

தன்னை அள்ளித் தந்தேன்

முள்ளில்லா ரோஜா



முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்



மான் என்னும் பேர் கொண்டு

பெண் ஒன்று வந்தது

மார்பில் ஆடட்டும்

மான் என்னும் பேர் கொண்டு

பெண் ஒன்று வந்தது

மார்பில் ஆடட்டும்



ஏன் என்று கேளாமல்

நான் இங்கு வந்த பின்

ஏக்கம் தீரட்டும்

ஏன் என்று கேளாமல்

நான் இங்கு வந்த பின்

ஏக்கம் தீரட்டும்



கண்ணுக்குள்



கொஞ்சம் பாருங்கள்



என்னென்ன



உண்டு கூறுங்கள்



முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்



ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ



ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ



தேன் தொட்டு கன்னங்கள்

நீ தொட்ட நேரத்தில்

சிவந்து போகுமோ

தேன் தொட்டு கன்னங்கள்

நீ தொட்ட நேரத்தில்

சிவந்து போகுமோ



மோகத்தின் வேகத்தில்

நான் தந்தச் சின்னங்கள்

மறைந்து போகுமோ



மோகத்தின் வேகத்தில்

நான் தந்தச் சின்னங்கள்

மறைந்து போகுமோ



சந்தித்தால்



கொஞ்சம் தொல்லைதான்



சிந்தித்தால்



இன்ப எல்லைதான்

முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்



பொன்னைப்போல் நின்றேன்

பூவென்னும் என்னுள்ளம்

தன்னை அள்ளித் தந்தேன்

முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

ஆஆஆஆ.. ஆஆஆஆ

ஆஆஆஆ.. ஆஆஆஆ

சனி, 8 அக்டோபர், 2011

நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்

ஷ்யாம் இசையில் அப்போதைய காலக் கட்டத்தில்  வித்தியாசமான் நடையில் இந்த பாடல். மென்மையான பாடல்.

திரைப் படம்: உணர்ச்சிகள் (1976)


பாடியவர்கள்: S P B , ஜானகி

நடிப்பு: கமல், ஸ்ரீவித்யா

இயக்கம்: R C சக்தி

இசை: ஷ்யாம்











ஹே ஹே

லலல்லா

ஹே ஹே

லலல்லா

லலல்ல லல்லா

ஆஹா

லலல்ல லல்லா

ஹேஹே

லலல்ல லல்லா

ஆஹா

லலல்ல லல்லா

ஹேஹே

லல்லல் லல்ல லல்லலல்

லல்லல் லல்ல லல்லலல்



நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்

நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ

கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளிவீச

வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்

வாட்டிடும் ஆசைதீர நீ தொட வேண்டும்

தாபத்தை நானே சொல்லவோ



கனிவோடு காதல் கைதொட்ட வேளை

கல்யாண மேடை அலங்கரிக்காதோ

இதயத்தின் பாரம் இறங்கிடும் நேரம்

இருமனம் கூடும் உணர்ச்சியில் ஆடும்

வரும் வெள்ளம் இளம் உள்ளமும்

ஒரே வேகமாய் ஓடாதோ

அதன் சங்கமம் பெறும் மங்கலம்

உயிர் கீதமாய் பாடாதோ



நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்

நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ

கொஞ்சும் மொழி பேசி பெண்மை ஒளிவீசி

வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்

வாட்டிடும் ஆசைதீர நீ தொட வேண்டும்

தாபத்தை நானே சொல்லவோ



துணை தேடும் பாவை உனை நாடும் போது

தூண்டிலில் மீனாய் துடிப்பதும் ஏனோ

பருவத்தின் ஏக்கம் துளிர் விடும் போது

உறவினைத் தேடும் உணர்ச்சிகள் மோதும்

மலர் மேடையில் மது ஓடையில்

புனல் ஆடுவோம் வாராயோ

உனைக் கண்டதும் மனம் சொன்னது

சுகம் தேடுவோம் வாராயோ



நெஞ்சத்தில்

போராடும் எண்ணங்கள்

நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ

கொஞ்சும் மொழி பேசி

பெண்மை ஒளிவீச

வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்

வாட்டிடும் ஆசைதீர நீ தொட வேண்டும்

தாபத்தை

நானே சொல்லவோ

வெள்ளி, 7 அக்டோபர், 2011

கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா ப்ரீத்தி என்று பேரைச் சொன்னால்


சுகமான பாடல் ஒன்று

திரைப் படம்: நெஞ்சில் ஆடும் பூ ஒன்று (1978)
இசை : இளையராஜா
குரல்கள்: S ஜானகி, S P B
பாடல்: வாலி
நடிப்பு: விஜய குமார், ராதா சலுஜா



http://www.divshare.com/download/15865598-804

லா ஆ லலலல் லா ஆ லலல்ல லலலாலல்லலலலலல
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தி என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

இந்த சுகம் சொல்ல மொழி ஏது
இன்ப ரசம் பொங்கி வரும்போது
உந்தன் வசம்தானே இளமாது

தேனில் ஊரும் பூச்செண்டு
தென்றல் கொஞ்சும் நாள் கண்டு
ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தி என்று பேரை சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

கன்னம் என்னும் கிண்ணம் அழகாக
கொண்டு வரும் வண்ணம் எதற்காக
ஓவியங்கள் தீட்டும் எனக்காக

கண்ணில் ரெண்டு மீன் ஆட
காதல் ஓடை நீர் ஆட
தூங்காமல் போராட
உந்தன் ஆசை வந்ததோ
லாலாலலல் லா லலல லாஆ

கங்கை நதி வந்து கடல் சேரும்
மங்கை நதி மன்னன் மடி சேரும்
மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
நானும் சூடும் நாள் இன்று
பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

ப்ரீத்தி என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
லா ஆ லலலல் லாஆ லலல்ல ல்ல்லாலல்லலல்லலல
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

புதன், 5 அக்டோபர், 2011

மதுக் கடலோ மரகத ரதமோ மதன் விடும் கணையோ


நல்லதொரு இசையில் நல்ல குரல்களுடன் ஒரு நல்ல பாடல்.

திரைப் படம்: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (1980)
இசை: சங்கர் கணேஷ்
குரல்கள்: ஜெயசந்திரன், ஜானகி
இயக்கம்: ரா. சங்கரன்
நடிப்பு: பாக்கியராஜ், ராதிகா



http://www.divshare.com/download/15771839-908









மதுக் கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை

மதுக் கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நீயே சீதை

கண்ணாலே உனைப் பார்த்த நேரம்
இன்று என் வாழ்வில் ராஜ யோகம்
ஆ ஆ ஆ ஆ ஆ
உன் வாசல் நான் தேடி வந்தேன்
நெஞ்சில் பொன் வீணை மீட்ட வந்தேன்
உன்னை பார்த்தாலே உண்டாகும் வேகம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உன்னை பார்த்தாலே உண்டாகும் வேகம்
உந்தன் பார்வை புது மோக ராகம்

மதுக் கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நானே சீதை

கள்ளூறும் ரோஜாவை பாராய்
தொட்டு விளையாட ஓடி வாராய்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உன் கூந்தல் நிழலோரம் நானே
கொஞ்சம் இளைப்பாற வேண்டும் மானே
உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும்
உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும்
உந்தன் மார்பில் உறவாட வேண்டும்

மதுக் கடலோ
மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவை தனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை
நானே சீதை

செவ்வாய், 4 அக்டோபர், 2011

உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி


சிறிது வேகமான பாடல். இசையும், பாடல் வரிகளும், பாடிய குரலும் பாடல் என்றால் இதுதான் பாடல் என்பதை நொடிக்கு நொடி பறைச் சாற்றுகின்றது.
இதே பாடல் சோக வடிவிலும் உள்ளது. ஏனோ அதை இந்த நேரத்தில் இழையேற்ற எனக்கு மனம் கேட்கவில்லை. இது இன்ப தீபாவளிப் பாடல்.
 
திரைப் படம்: கல்யாணப் பரிசு (1959)
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
இயக்கம்:  C V ஸ்ரீதர்
இசை: A M ராஜா
குரல்: P சுசீலா



http://www.divshare.com/download/15858152-689

உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா... ஆ  ஆ ஆ
உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா.. ஆ ஆ ஆ
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா... ஆ  ஆ  ஆ
வேறென்ன வேணுமடா...

உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா... ஆ  ஆ ஆ
உறவாடும் நேரமடா...

திங்கள், 3 அக்டோபர், 2011

கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ


ஆர்ப்பாட்டம் இல்லாத பின்னனி இசையில் மிக அழகாக பாடியிருக்கிறார்கள்.
வாணி ஜெயராம் குரல் இந்தப் பாடலில் மிக வித்தியாசமாக அமைந்துள்ளது.
திரைப் படம்: ஆட்டோ ராஜா (1982)
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: விஜய காந்த், வனிதா, காயத்திரி
இசை: சங்கர் கணேஷ்


கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
மலர்களும் வடிவிலே மாநாடு கூட்டுமோ

ஆ...ஹா...ஆ ஆ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
புதுவகை மலர் இவள் புண்ணாக வேண்டுமோ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ

மலர் இதழில் சிறு பனித்துளிகள் முத்தாரம் தொடுக்கின்றன
மையல் தரும் தையல் மாணிக்க கழுத்தோடு சூட்ட
மலையருவி தமிழ் கவியெழுதி வாழ்த்துக்கள் இசைக்கின்றது
வாழ்த்தும் இசைப்பாட்டும் கல்யாண திருநாளை காட்ட
மன்மதனின் அம்புகளை தாங்காமல் தூங்காமல்
தள்ளாடும் காலம் எது...
ஆ ஆ ஆ

கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
புதுவகை மலர் இவள் புண்ணாக வேண்டுமோ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ

நகவரியில் என் முகவரிகள் நான் கொஞ்சம் வரைந்தாலென்ன
மாலை இந்த வேளை சந்திக்க கடிதங்கள் தீட்டு
இலைமறைவாய் அதை எழுதிவிடு யாருக்கும் தெரியாமலே
நீயும் மடல் போடு நாம் கூடும் இடம் தன்னை கேட்டு
தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது
என் கையில் என்னாவது...
ஆ ஆ ஆ

தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
மலர்களும் வடிவிலே மாநாடு கூட்டுமோ

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

மலரே நலமா மடிமேல் விழவா விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்


ஆர்ப்பாட்டம் இல்லாத பின்னனி இசையில் கொஞ்சம் அழுத்தமான பாடல் வரிகளை மிக எளிதாக பாடியிருக்கிறார்கள் கை தேர்ந்த பாடகர்கள்.

திரைப் படம்: உரிமை (1985)
இயக்கம்: ராம நாராயணன்
நடிப்பு: சுரேஷ், நளினி
இசை: இளையராஜா
குரல்கள்: K J யேஸுதாஸ், S ஜானகி



மலரே நலமா மடிமேல் விழவா
விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்
அரச இலையில் உரசும் நிலையில்
சரசம் எத்தனையோ
இதழ் அமுத சுரபி வழிய வழிய
வழங்கும் முத்திரையோ
மலரே நலமா..மலரே

தென்பாண்டி முத்துக்கள் முப்பது
சிப்பியில் வைப்பது இதழ்
அம்மாடி எத்தனை முத்திரை
நித்தமும் வைப்பது அதில்
கோடி கொடுத்திட வேணுமடி
ஆடி இளைத்தது வஞ்சிக்கொடி
ஆடை இரவினிலே கலைந்தது
ஆசை இடையினிலே அலைந்தது
போதை மனதினிலே எழுந்தது
பூவை விழி அதிலே சிவந்தது
சிவந்த கண்ணில் காதல் தீப ஒளியிலே கலைவிழா
மலரே நலமா..மலரே

வெண்மேகம் பந்தலை இட்டது
முத்துக்கள் கொட்டுது அதோ
பெண்தேகம் பஞ்சணை இட்டது
நெஞ்சினை தொட்டது இதோ
சிந்தும் மழையினில் நீ குளிக்க
சேலை குடையினை நீ பிடிக்க
சொர்க கதவுகளோ திறந்தன
சோதி கருவிழிகள் சிவந்தன
காதல் கனவுகளோ பலித்தன
கன்னக் கனிச்சுளைகள் இனித்தன
நயன பாஷை பேசி பேசி
இளமைகள் இணைந்தன

மலரே நலமா மடிமேல் விழவா
விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்
அரச இலையில் உரசும் நிலையில்
சரசம் எத்தனையோ
இதழ் அமுத சுரபி வழிய வழிய
வழங்கும் முத்திரையோ
மலரே நலமா..மலரே

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன் பார்வையில் சாய்ந்ததம்மா


இலக்கண சுவைகளுடன் எழுதி பாடப் பட்ட ஒரு நல்ல பாடல். ஆனால் படம் தேறவில்லை என நினைக்கிறேன்.

திரைப் படம்: தர்மம் எங்கே
குரல்கள்: P சுசீலா, T M S
இசை: M S விஸ்வனாதன்
பாடல் : கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, ஜெயலலிதா
இயக்கம்: A C திருலோகசந்தர்



http://www.divshare.com/download/15724910-c2b

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே  - உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே

அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே  - உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ ஆ
முத்துக்களை சிந்தி சிந்தி புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்
முத்துக்களை சிந்தி சிந்தி புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்

பத்துத் தரம் தொட்டு தொட்டு பாவனை செய்தாய்
பள்ளி கொள்ளும் முன்பு என்ன சோதனை செய்தாய்..
சோதனை செய்தாய்..

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு
தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு

உள்ள மட்டும் இன்பமெல்லாம் அள்ளி வழங்கு
உச்சி முதல் பாதம் வரை உந்தன் விருந்து..
உந்தன் விருந்து

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே  - உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா