இனிமையான் பாடல் வரிகளுடன் இசை கோர்த்து குரல்கள் அழகாக கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்தி பாடலின் தழுவல்தான்.
திரைப் படம்: நீயா (1979)
பாடியவர்கள்: பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
நடிப்பு: விஜயகுமார், மஞ்சுளா, கமல்
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: துரை
பாடல்: கண்ணதாசன்
http://www.divshare.com/download/16670460-d77
http://www.divshare.com/download/16670624-d51
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உடலோ அடடா தங்க சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்க சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எது வரை என்றாலும் இன்னும் இன்னும் கொஞ்சம் என்பேனே
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
ஆடிக் கலந்து ஆசை கனிந்து
ஆடிக் கலந்து ஆசை கனிந்து
அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன இன்னும் சொல்வேனோ
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
இதமா சரி தான் காதல் கனி நீ
கனி நீ பதமா காமன் கனி நீ
இதமா சரி தான் காதல் கனி நீ
கனி நீ பதமா காமன் கனி நீ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவென சொன்னாலும் இன்பம் இன்பம் என்னைத் தந்தேனே
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை