இரவின் மடியில் வருகின்ற இந்தப் பாடலுக்கு ஏற்றவாறு அமைதியான குரல்கள், அமைதியான இசை, பாடல் வரிகள்.
ஆண் பாடும் அதே பாடல் வரிக்கு சில மாற்றங்களுடன் பெண் பாடும் பாடல் வரி. இனிமை.
மதுர கீதம் என்றால் இதுதான்.
திரைப் படம்: மனிதன் மாறவில்லை (1962)
பாடியவர்கள்: பி சுசீலா, ஏ.எல்.ராகவன்
இசை: கண்டசாலா
இயக்கம்: எம் ஜி சக்கரபாணி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
பாடல்: கண்ணதாசன்
http://asoktamil.opendrive.com/files/Nl85OTYyNDYyX3lxY2g3XzFiMTI/inbamana%20iravithuve.mp3
ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
சிந்தை மயக்கும் வெண்ணிலா விந்தை
மருந்தைத் தூவுதே
ஆ
சிந்தை மயக்கும் வெண்ணிலா பன்னீர்
துளியைத் தூவுதே
இன்பமான இரவிதுவே
ஆஆஆஆஆஆ
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
கணை வீசுதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
மணம் வீசுதே
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
ஆ
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாங்குயிலின் மதுர கீதம் மனதில்
உணர்ச்சி தூண்டுதே
மாங்குயிலின் மதுர கீதம்
மனதையே தாலாட்டுதே
இனிமையான நினைவு அலையில்
இதயம் விரைந்து செல்லுதே
ஆ
இனிமையான நினைவு அலையில்
இதயம் மிதந்து செல்லுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஆண் பாடும் அதே பாடல் வரிக்கு சில மாற்றங்களுடன் பெண் பாடும் பாடல் வரி. இனிமை.
மதுர கீதம் என்றால் இதுதான்.
திரைப் படம்: மனிதன் மாறவில்லை (1962)
பாடியவர்கள்: பி சுசீலா, ஏ.எல்.ராகவன்
இசை: கண்டசாலா
இயக்கம்: எம் ஜி சக்கரபாணி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
பாடல்: கண்ணதாசன்
http://asoktamil.opendrive.com/files/Nl85OTYyNDYyX3lxY2g3XzFiMTI/inbamana%20iravithuve.mp3
ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
சிந்தை மயக்கும் வெண்ணிலா விந்தை
மருந்தைத் தூவுதே
ஆ
சிந்தை மயக்கும் வெண்ணிலா பன்னீர்
துளியைத் தூவுதே
இன்பமான இரவிதுவே
ஆஆஆஆஆஆ
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
கணை வீசுதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
மணம் வீசுதே
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
ஆ
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாங்குயிலின் மதுர கீதம் மனதில்
உணர்ச்சி தூண்டுதே
மாங்குயிலின் மதுர கீதம்
மனதையே தாலாட்டுதே
இனிமையான நினைவு அலையில்
இதயம் விரைந்து செல்லுதே
ஆ
இனிமையான நினைவு அலையில்
இதயம் மிதந்து செல்லுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே