பின்பற்றுபவர்கள்

சனி, 24 ஏப்ரல், 2010

ஒரு முறை பார்த்தாலே போதும்..


Name of the film Panjali

Year 1959

Company MAV Pictures

Length 14637 Feet

Date Of Release 31.10.1959

Production M.A.Thiyagarajan

Direction V.Srinivasan

Music K.V.Mahadevan

Story Naga Shanmugam

Cast Manohar,T.K.Ramachandran,V.K.Ramasamy,Bakkirisami, Devika,Muthulakshmi,L.Vijayalakshmi

இந்த பாடல் திரு.ஏ.எல். ராகவன், பாஞ்சாலி என்ற படத்திற்காக பாடியது. திரு மனோகர் மற்றும் தேவிகா நடித்தது.




http://www.divshare.com/download/11154669-dec


ஒரு முறை பார்த்தாலே போதும்..
ஒரு முறை பார்த்தாலே போதும்..
உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்..
உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்..
கருவிழி பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக்கெட்டாத அற்புத கவி பாடும்..
கருவிழி பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக்கெட்டாத அற்புத கவி பாடும்..
கனி இதழ் வாய்ச் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கனி இதழ் வாய்ச் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கலை அழகே உன்னை வாழ் நாளில் ...ஒரு முறை பார்த்தாலே போதும்..
கண்ணங்களை ரோஜா மலரென்பதா...
கண்ணங்களை ரோஜா மலரென்பதா...
இல்லை கண்ணடி என்றே நான் வர்ணிப்பதா...
கண்களை மீன் என்று சொல்வதா...
கண்களை மீன் என்று சொல்வதா...
இல்லை கடலுக்கு உவமையாய் கொள்வதா..
ஒரு முறை பார்த்தாலே போதும்..
மாந்தளிரை காணும் போது
மாந்தளிரை காணும் போது
உன் வண்ண மேனி அதில் காணுதே
வண்ண மேனி அதில் காணுதே
பூங்குயிலே உன்னை எண்ணும்போதே
பூங்குயிலே உன்னை எண்ணும்போதே
ஒரு புதிய உலகமும் தோணுதே
ஒரு முறை பார்த்தாலே போதும்..
உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்..

வியாழன், 15 ஏப்ரல், 2010

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..

வணக்கம்.
இன்றைய காலகட்டத்தில் இளைய தலை முறையினர் பலர் இனிய தமிழ்ப் பாடல்களின் சுகம் அறிய வாய்ப்பில்லாமல் ஆங்கில மோகத்தில் பல அர்த்தமில்லாத அல்லது அனர்த்தமான தமிழ் பாடல்கலை கேட்டு ரசிக்கின்றனர். அவர்களுக்காகவும், இன்னமும் பழைய தமிழ் சினிமா பாடல் பிரியர்களுக்கும் இந்த இழையில் சில சிறந்த பாடல்களை தொகுத்து வழங்க முற்பட்டதன் விளைவு இது. பாடலை ரசித்து கேட்டு, சேர்ந்து பாடி அனுபவித்து எனக்கு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
இன்று முதல் பாடலாக, தெய்வத்தாய்- இந்தத் திரைப்படத்திலிருந்து இந்தப் பாடல் திரு. சௌந்திரராஜன் அவர்களும் திருமதி.சுசிலா அவர்களும் பாடியது. எம். எஸ்.விஸ்வ நாதன்,டி.கே.ராமமூர்த்தி இசையில் உருவான அழகான பாடல்.



http://www.divshare.com/download/11054625-ac6









வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ஓ..ஓ...
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ஓ..ஓ...
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...

பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ..
அதை தொட்டுவிட துடிப்பதிலே என்ன சுகமோ..
பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ..
அதை தொட்டுவிட துடிப்பதிலே என்ன சுகமோ..
கன்னிமனமாளிகையில் காவல் நிற்கவா..
அங்கே காவல் நின்ற மன்னவனை கைபிடிக்க வா..
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...

அத்திபழக் கண்ணத்திலே கிள்ளிவிடவா..
இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து சொல்லிவிடவோ..
அத்திபழக் கண்ணத்திலே கிள்ளிவிடவா..
இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து சொல்லிவிடவோ..
அல்லி விழி துள்ளிவிழ கோபம் என்னவோ...
இங்கே அஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ..

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...