பின்பற்றுபவர்கள்

புதன், 31 டிசம்பர், 2014

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா

எனது இனிய நண்பர்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நான் இப்பொழுது அவ்வளவாக இணைய வசதியில்லாத அட்லாண்டிக் கடலின் நடுவே எண்ணெய் கப்பலில் இருப்பதால் உங்களுடன் உறவாட முடியாமல் இருக்கிறேன். இன்று போல அவ்வப்போது இணைய வசதிக் கிடைத்தால் பாடலை வழங்குவேன். அடுத்த வாரம் நிலத்திற்கு வந்துவிடுவேன். தொடர முயற்சிக்கிறேன். நன்றி.

இன்றைய புத்தாண்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் நாம் நமது தாய்த் திரு நாட்டையும் மறந்துவிடாமல் இருக்க இந்தப் பாடல். ஆங்கில வழக்கங்களை நாம் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டாலும் நமது சொந்த காலாச்சாரத்தையும் மறக்காமல் இருக்க வேண்டுகிறேன்.

"ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த 
மாமணியைத் தோற்போமோ"


திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் (1961)
குரல்: திருச்சி லோகநாதன்
இசை: G ராமநாதன்
பாடல்: மகா கவி பாரதியார்
நடிப்பு: சிவாஜி, பத்மினி, ஜெமினி
இயக்கம்: பி. ஆர். பந்துலு







தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப் பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப் பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப் பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
           
எண்ணமெல்லாம் நெய்யாக 
எம்முயிரினுள் வளர்ந்த

எண்ணமெல்லாம் நெய்யாக 
எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் 

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த 
மாமணியைத் தோற்போமோ
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த 
மாமணியைத் தோற்போமோ
மாதரையும் மக்களையும் 
வன் கண்மையாற் பிரிந்து

மாதரையும் மக்களையும் 
வன் கண்மையாற் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ

தர்மமே வெல்லுமென்னும் 
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம் 
கண்டதெல்லாம் போதாதோ

தர்மமே வெல்லுமென்னும் 
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம் 
கண்டதெல்லாம் போதாதோ
எந்தாய் நீ தந்த இயற்பொருளெலாமிழந்து
நொந்தார்க்கு நீயின்றி நோவழிப்பார் யாருளரோ

மேலோர்கள் வெஞ்சிறையில் 
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் 
நோவதுவும் காண்கிலையோ
 
மேலோர்கள் வெஞ்சிறையில் 
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் 
நோவதுவும் காண்கிலையோ
 
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி 
இரு கண்ணற்ற சேய் போல் 
கலங்குவதும் காண்கிலையோ

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

சந்தன மலரின் சுந்தர வடிவில் santhana malarin sundara vadivil

எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா (??? B H சசிரேகா) பாடல் என்றாலே தனி சிகம்தான். அதிலும் பி.சுசீலா அம்மா இந்தப் பாடலில் Humming கொடுத்திருக்கிறார். எஸ்.பி.பாலா வின் மிக அமிர்தமான பாடல்களில் இதுவும் ஒன்று. அருமையான இனிமையான சுகமான பாடல்.

திரைப்படம்: கருடா சௌக்கியமா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் (ஹம்மிங்  - பி.சுசீலா? B H சசிரேகா? )
இயக்கம்: K S பிரகாஷ் ராவ்
பாடல்: தெரியவில்லை
நடிப்பு: சிவாஜி, சுஜாதா.



 





அஹா ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்

அஹா ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
சிந்தையில் ஆயிரம் செந்தமிழ் காவியம்
மலர்வதை உணருகிறேன்

மலர்வதை உணருகிறேன்
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்

முத்துச்சரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத்தமிழோ இன்பம் அள்ளித்தருமோ


ஆ ஆ ஆ ஆ ஆ 
 ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

முத்துச்சரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத்தமிழோ இன்பம் அள்ளித்தருமோ
சொர்க்கத்தின் மடிமீது சொந்தங்கள் முடிவாகி
நடப்பது மணமல்லவா
இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி
காண்பது சிறப்பல்லவா
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்


அஹா ஆகா ஆகா ஹா ஹ ஹ ஹ ஹா 

சொக்கத்தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக்கூந்தலோ என்னைக்கட்டும் கூந்தலோ
சொக்கத்தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக்கூந்தலோ என்னைக்கட்டும் கூந்தலோ
மன்மதக் கலைவாணன் மார்பினில் விழும் நேரம்
பெண் முகம் சிவக்கின்றது
மங்கள இசை மேகம் மழையென பொழிந்தாலே
உள்ளமே இனிக்கின்றது

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்.

வியாழன், 18 டிசம்பர், 2014

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு...Naan nandri solven

அழகான ஹம்மிங்குடன் இனிமையான பாடல். பாடல் காட்சியும் இனிமைதான்.

திரைப் படம்: குழந்தையும் தெய்வமும் (1965)
பாடல் எழுதியவர்: வாலி
இசை: M S விஸ்வனாதன்
பாடியவர்கள்:  P சுசீலா (M S விஸ்வனாதன்-ஹம்மிங் )
நடிப்பு: ஜெய்சங்கர், ஜமுனா
இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு











ஹாஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹாஹாஹா
ஹாஹாஹா
ஹாஹா ஹா
ஹா ஹா ஹா ஹா

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு

உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு

உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு

நான் நன்றி சொல்ல சொல்ல

நானம் மெல்ல மெல்ல

என்னை மறப்பதென்ன


லா லா லல்லா லா ல லால்லா


ஹாஹாஹா ஹா ஹா ஹா ஹாஹாஹாஹா


ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா


ஒரு சித்திரத்தின்

இதழ் செம்பவளம்

அதன் புன்னகையில்

தேன் சிந்தி விழும்


ஹா ஹா ஹா ஹா

ம் ம் ம் ம்

ல ல ல ல ல ல


ஒரு சித்திரத்தின் இதழ் செம்பவளம்

அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்

செவ்விதழ் பூத்த அழகில்

நெஞ்சம் உருகட்டுமே

ஒவ்வொறு நாளும் தலைவன்

கொஞ்சம் பருகட்டுமே

பருகும் அந்த வேளையில்

கண் மயங்கும்

சுகம் பெருகும் அந்த நேரத்தில்

பெண் மயங்கும்

நான் நன்றி சொல்வேன்

என் கண்களுக்கு

உன்னை என் அருகே

கொண்டு வந்ததற்கு

நான் நன்றி சொல்ல சொல்ல

நானம் மெல்ல மெல்ல

என்னை மறப்பதென்ன


லா லா லல்லா லா ல லால்லா


ஒரு தங்கச் சிலை

என்று நானிருந்தேன்

நல்ல வெள்ளி ரதம்

என்று நீ இருந்தாய்


இந்தனைக் காலம் இருந்தேன்

இனி தனிமையில்லை

எப்படி வாழ்ந்த போதும்

இந்த இனிமையில்லை

முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்

அன்று மறு நாள் ஒரு வார்த்தையில்

விருந்து வைத்தாய்

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு

உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு

நான் நன்றி சொல்ல சொல்ல

நானம் மெல்ல மெல்ல

என்னை மறப்பதென்ன


லா லா லல்லா லா ல லால்லா

செவ்வாய், 16 டிசம்பர், 2014

கண்ணாலே நான் கண்ட கணமே...kannaale naan kanda kaname

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் வைஜெயந்திமாலா அற்புதமாக காதலை தெரிவிக்கும் விதம் இந்தப் படம் பூராவும் நிறைந்திருந்தாலும் இந்தப் பாடலில் சிறப்பாக இருக்கிறது. அதற்கு இசையும் பாடகர்களின் குரலும் ஒரு விதத்தில்
காரணமாக இருக்கிறது. திரையிசைப் பாடல்கள் என்றால் இது போல இருக்கவேண்டும் அல்லவோ?

திரைப் படம்: பார்த்திபன் கனவு (1960)
இசை: S வேதா
குரல்: A M ராஜா, P சுசீலா
இயக்கம்: D யோகானந்த்
நடிப்பு: ஜெமினி, வைஜெயந்தி மாலா
பாடல்: A மருதகாசி










கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே


எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து

என்னோடு வாவென்று சொல்லுதே

எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து

என்னோடு வாவென்று சொல்லுதே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ


கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே


யாரென்று கேட்காததேனோ

யாரானால் என்னென்றுதானோ

யாரென்று கேட்காததேனோ

யாரானால் என்னென்றுதானோ

நேராக நின்று யார் என்று கேட்டால்

கூரான வேல் பாயும் என்றோ

நேராக நின்று யார் என்று கேட்டால்

கூரான வேல் பாயும் என்றோ


யாரான போதென்ன கண்ணே

நானுண்ணும் ஆனந்த தேனே

யாரான போதென்ன கண்ணே

நானுண்ணும் ஆனந்த தேனே

நீ வேறு அல்ல நான் வேறு அல்ல

வேறென்ன நான் இன்னும் சொல்ல

நீ வேறு அல்ல நான் வேறு அல்ல

வேறென்ன நான் இன்னும் சொல்ல

இனி என்னாளும் நீ இங்கு எனக்கே

இனி என்னாளும் நீ இங்கு எனக்கே


என் இதயம் எல்லாம் உமக்கே

என் இதயம் எல்லாம் உமக்கே


கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே


இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

சனி, 13 டிசம்பர், 2014

இது பால் வடியும் முகம்.. ithu paal vadiyum mugam

 A C திருலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் கடைசி படம். அதன் பிறகு அவர் திரைப்படத்துறையிலிருந்து ஓய்வெடுத்துக்  கொண்டார்.
பாடல் ஏதோ எல் கே ஜி, யூ கே ஜி குழந்தைகள் பாடல் போல ஆரம்பமாகிறது. இதுவும் இசையே இல்லாத இந்தக் கால பாடலுக்கு  ஆறுதலாகவே இருக்கிறது. இளமையான ரஹ்மான், நதியா நடிப்பில்.


திரைப்படம்: அன்புள்ள அப்பா (1987)
பாடியவர்கள்: K J யேசுதாஸ் & S. P ஷைலஜா
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: A C திருலோகசந்தர்
நடிப்பு: சிவாஜி, நதியா, ரஹ்மான்
பாடல்: வைரமுத்து












இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் பெண்மையா

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

ஆடைகள் நூலுக்கு சொந்தம்
ஆசைகள் வாழ்வுக்கு சொந்தம்

வானுக்கு சூரியன் சொந்தம்
வார்த்தைகள் பாஷைக்கு சொந்தம்

நீ என் சொந்தம்
நான் உன் சொந்தம்

தந்தம் யானைக்குத்தானே சொந்தம்

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்

இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

பொன்னுக்கு நீ நிறம் தந்தாய்
பூவுக்கு புன்னகை தந்தாய்

வீணைக்கு நாதங்கள் தந்தாய்
என் விரலுக்கு மோதிரம் தந்தாய்

என்னைத் தந்தேன்
]உன்னைத் தந்தாய்

காதல் சொர்க்கங்கள் கண்ணில் தந்தாய்

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் பெண்மையா

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

லல லா லல லா லலா
லல லா லல லா லலா
லல லாலா லா லல்

வியாழன், 11 டிசம்பர், 2014

மோகன புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே...Mogana punnagai oorvalame...

 K J யேசுதாஸ் அவர்களின் இனிமையான குரலில் இந்தப் பாடல்...திகட்டாதப்  பாடல். பாடல் காட்சி கிடைக்காததுதான் பெரியக் குறை. இப்பொழுது பாடல் காட்சியுடன்...

திரைப் படம்: உறவு சொல்ல ஒருவன் (1975)
இசை: M S விஸ்வநாதன்
இயக்கம்: தேவராஜ், மோகன்
பாடியவர்: K J யேசுதாஸ்
நடிப்பு: முத்துராமன், பத்ம பிரியா
பாடல்: தெரியவில்லை











மோகன புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே

மோகன புன்னகை ஊர்வலமே


குளிர் விடும் கண்கள்
அன்பை பொழிகின்ற மேகம்

மலர்களின் வண்ணம் கொண்டு
சிரிக்கின்ற தேகம்

குளிர் விடும் கண்கள்
அன்பை பொழிகின்ற மேகம்

மலர்களின் வண்ணம் கொண்டு
சிரிக்கின்ற தேகம்


பளீரிடும் இன்பம் யாவும்
தணிக்கின்ற எண்ணம் வேண்டும்

தழுவாத அங்கம் தொட்டு
உறவாடவா

மோகன புன்னகை ஊர்வலமே


இனிக்கின்ற கொவ்வைச் செவ்வாய்
அழைக்கின்ற ராகம்

துடிக்கின்ற கண்ணம் ரெண்டும்
சொல்லட்டும் பாடம்

மழை முகில் கூந்தல் கண்டேன்
மதிமுகம் தோன்றக் கண்டேன்

மனதிலே மஞ்சம் கண்டேன்
உறவாடவா

மோகன புன்னகை ஊர்வலமே


ஒரு புறம் உன்னைக் கண்டால்
கோபுரக் கலசம்

மறுபுறம் பார்க்கும் போது
மேனகை தோற்றம்

ஒரு புறம் உன்னைக் கண்டால்
கோபுரக் கலசம்

மறுபுறம் பார்க்கும் போது
மேனகை தோற்றம்


நடையினில் அன்னம்
கண்டேன்

இடையினில் மின்னல்
கண்டேன்

அசைவினில் தென்றல்
கண்டேன்
உறவாடவா


மோகன புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே

மோகன புன்னகை ஊர்வலமே

செவ்வாய், 9 டிசம்பர், 2014

உள்ளம் ஒரு கோவில்...Ullam oru kovil..

இதமான இசை, பாடும் குரல்கள், பாடல் வரிகள். எல்லாமே இதம்தான். எம் ஜி யாருக்காக பாடிய பாடல் போலவே தெரியவில்லை. அவ்வளவு மென்மை டி எம் எஸ் குரலில். இனிமை.

திரைப்படம்:  தாலி பாக்கியம்(1966)
இசை: K V மகாதேவன்
குரல்கள்: டி எம் எஸ், P சுசீலா

நடிப்பு: எம் ஜி யார்,   சரோஜா தேவி
பாடல்: வாலி
இயக்கம்: K B நாகபூஷணம்








உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஒரு கோவில்

நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு
திரு நாயகனாய் நீ வந்தாயே
நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு
திரு நாயகனாய் நீ வந்தாயே

பூவிதழோரம் தேன் எடுத்து
இளம் புன்னகையில் நீ தந்தாயே
பூவிதழோரம் தேன் எடுத்து
இளம் புன்னகையில் நீ தந்தாயே

ஆனந்த கடலின் அலை என்பேன்

உன்னை ஆனிப் பொன்னுடல் சிலை என்பேன்

உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஒரு கோவில்

பருவம் தரும் நல்ல விருந்தாவேன்
என்னை பகலிரவாய் நான் படைத்து வைப்பேன்
பருவம் தரும் நல்ல விருந்தாவேன்
என்னை பகலிரவாய் நான் படைத்து வைப்பேன்

பழகும் தமிழ் வந்த வழியாவேன்
வண்ண பனி இதழால்
தேன்மொழியுரைப்பேன்
பழகும் தமிழ் வந்த வழியாவேன்
வண்ண பனி இதழால்
தேன்மொழியுரைப்பேன்

முன்னழகோடு பின்னழகை
என் மன சிமிழில்
நான் அடைத்து வைப்பேன்
முன்னழகோடு பின்னழகை
என் மன சிமிழில்
நான் அடைத்து வைப்பேன்

தோள்களில் கொடி போல் படர்ந்திருப்பேன்

உன்னை சுமந்து கொண்டே நான் நடந்திருப்பேன்

உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

சனி, 6 டிசம்பர், 2014

உள்ளம் என்றொரு கோயிலிலே..ullam endroru kovilile..

Come September எனும் ஆங்கிலப் படத்தை தழுவி கதை எழுதப்பட்ட படம்.
பல காலம் கழித்து எம் ஜி ஆர் நடிப்பைக் காட்டி உள்ளார் இந்தப் படத்தில்.
இசைக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்டு பிரமாதமாக ஓடியது. நல்ல கலகலப்பான படம்.
S P முத்துராமன் உதவி இயக்குனராக அறிமுகமான படம் இது. பின்னர் அவர் ஏ வி எம் இன் ஆஸ்தான இயக்குனர் ஆனது எல்லோருக்கும் தெரியும்.
A C திருலோகசந்தர் முதலும் கடைசியுமாக எம் ஜி யாரை இயக்கிய படம் என் நினைக்கிறேன்.

இரு முறை பாடல் திரையில் வருகிறது. இரண்டாவது பாடல் சிறிது என்றாலும் அருமை. இரண்டும் கீழே உள்ளது.

திரைப் படம்: அன்பே வா (1966)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: டி எம் எஸ்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜாதேவி
இயக்கம்: A C திருலோகசந்தர்

















அன்பே வா
அன்பே வா
அன்பே வா
அன்பே வா
வா வா

உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா
அன்பே வா
வா வா

நீ இருந்தால்
என் மாளிகை விளக்கெரியும்
நிழல் கொடுத்தால்
என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பார்வையிலே வெளிச்சமில்லை
பகலிரவு புரியவில்லை
பாதையும் தெரியவில்லை
ஆயிரம் தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை

உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா
அன்பே வா
வா வா

வான் பறவை
தன் சிறகை எனக்குத் தந்தால்
பூங்காற்றே
உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே
போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுத முகம் சிரித்திருக்க
ஆசைக்கு உயிர் கொடுப்பேன்

அன்பே வா
அன்பே வா
வா

புதன், 3 டிசம்பர், 2014

இறைவன் வருவான் அவன் என்றும்...Iraivan varuvan avan endrum

SOUND OF MUSIC’ ஐத் தழுவி வந்த சாந்தி நிலையத்தில் காஞ்சனாவுக்குக் கச்சிதமான வேஷப் பொருத்தம். SOUND OF MUSIC திரைப் படத்தின் ஜீவநாடி ஜூலி ஆண்ட்ரூஸ் [JULIE ANDREWS ] என்ற நடிகை.கிட்டத் தட்ட அந்தத் துடிப்பையும், தாய்மையின் பரிவையும், இளவயதின் கனவுகளையும் , மென் சோகத்தையும் காஞ்சனா இதில் மிகவும் சிறப்பாக வெளிப் படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.அந்தக் காலகட்டத்தில் புகழில்காஞ்சனாவை விட மிகவும் ஸ்திரமாக இருந்த ஜெயலலிதா , கே.ஆர்,விஜயா, வாணிஸ்ரீ போன்றவர்களுக்கு ஒரு போதும் சித்திக்காத வரம் அது.
சிற்றன்னையின் கொடுமை தாளாமல் அனாதைக் கோலத்தில் பள்ளிக் கூடமொன்றில் சேரும் அந்தச் சிறுமி அதே பாடசாலையில் ஆசிரியையாக மாறுகின்றாள். தன் ஆசிரியை தனக்குச் சொல்லித் தந்த ‘இறைவன் வருவான்.. அவன் என்றும் நல் வழி தருவான்’ பாடலை தன் மாணவிகளுக்குச் சொல்லித் தருகின்றாள். காஞ்சனாவின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது.காஞ்சனாவின் அழகைப் பயன் படுத்திய பல படங்களின் மத்தியில் அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது. - See more at: http://www.marumoli.com/2013/10/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/#sthash.D5sHaxsW.dpuf

SOUND OF MUSIC’ ஐத் தழுவி வந்த சாந்தி நிலையத்தில், காஞ்சனாவுக்குக் கச்சிதமான வேஷப் பொருத்தம். SOUND OF MUSIC திரைப் படத்தின் ஜீவநாடி ஜூலி ஆண்ட்ரூஸ் [JULIE ANDREWS] என்ற நடிகை. கிட்டத்தட்ட அந்தத் துடிப்பையும், தாய்மையின் பரிவையும், இளவயதின் கனவுகளையும், மென் சோகத்தையும் காஞ்சனா இதில் மிகவும் சிறப்பாக வெளிப் படுத்தினார் என்றே சொல்ல வேண்டும். அந்தக் காலகட்டத்தில் புகழில் காஞ்சனாவை விட மிகவும் ஸ்திரமாக இருந்த ஜெயலலிதா, கே.ஆர்,விஜயா, வாணிஸ்ரீ போன்றவர்களுக்கு ஒரு போதும் சித்திக்காத வரம் அது.
 
சிற்றன்னையின் கொடுமை தாளாமல் அனாதைக் கோலத்தில் பள்ளிக் கூடமொன்றில் சேரும் அந்தச் சிறுமி அதே பாடசாலையில் ஆசிரியையாக மாறுகின்றாள். தன் ஆசிரியை தனக்குச் சொல்லித் தந்த இறைவன் வருவான்.. அவன் என்றும் நல் வழி தருவான்பாடலை தன் மாணவிகளுக்குச் சொல்லித் தருகின்றாள். காஞ்சனாவின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது. காஞ்சனாவின் அழகைப் பயன் படுத்திய பல படங்களின் மத்தியில் அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது. -நன்றி, உமா, www.marumoli.com

SOUND OF MUSIC’ ஐத் தழுவி வந்த சாந்தி நிலையத்தில் காஞ்சனாவுக்குக் கச்சிதமான வேஷப் பொருத்தம். SOUND OF MUSIC திரைப் படத்தின் ஜீவநாடி ஜூலி ஆண்ட்ரூஸ் [JULIE ANDREWS ] என்ற நடிகை.கிட்டத் தட்ட அந்தத் துடிப்பையும், தாய்மையின் பரிவையும், இளவயதின் கனவுகளையும் , மென் சோகத்தையும் காஞ்சனா இதில் மிகவும் சிறப்பாக வெளிப் படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.அந்தக் காலகட்டத்தில் புகழில்காஞ்சனாவை விட மிகவும் ஸ்திரமாக இருந்த ஜெயலலிதா , கே.ஆர்,விஜயா, வாணிஸ்ரீ போன்றவர்களுக்கு ஒரு போதும் சித்திக்காத வரம் அது.
சிற்றன்னையின் கொடுமை தாளாமல் அனாதைக் கோலத்தில் பள்ளிக் கூடமொன்றில் சேரும் அந்தச் சிறுமி அதே பாடசாலையில் ஆசிரியையாக மாறுகின்றாள். தன் ஆசிரியை தனக்குச் சொல்லித் தந்த ‘இறைவன் வருவான்.. அவன் என்றும் நல் வழி தருவான்’ பாடலை தன் மாணவிகளுக்குச் சொல்லித் தருகின்றாள். காஞ்சனாவின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது.காஞ்சனாவின் அழகைப் பயன் படுத்திய பல படங்களின் மத்தியில் அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது.
இனி பாடலுக்கு வருவோம். இங்கே P சுசீலா அம்மாவே இரண்டு விதத்தில் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். ஒரு பாடலை முழுமையாகவும் மற்ற பாடலை சில வரிகள் குறைத்தும் பாட வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தப்பாடலின் குரல் இனிமை ஒரு சில பாடல்களுக்கு (டீச்சரம்மா படத்தில் இடம் பெற்ற அம்மா என்பது தமிழ் வார்த்தை) மட்டிலுமே காட்டியிருக்கிறார். அருமையான பாடல்.

படம் - சாந்தி நிலையம் (1969)
இசை: M S விஸ்வனாதன் 
இயக்கம்: G. S மணி 
நடிப்பு: ஜெமினி, காஞ்சனா 
பாடியவர் - P சுசீலா குழுவினருடன்
பாடல்: கண்ணதாசன்


















இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்

இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்

அறிவோம் அவனை

அவன் அன்பே நாம் பெறும் கருணை

அறிவோம் அவனை 

அவன் அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் 

அவன் என்றும் நல்வழி தருவான்

வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு

பாசம் என்பது வீடு
இறைவன் வருவான் 

அவன் என்றும் நல்வழி தருவான்

உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்கள் அவனைக் காண்க
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க
கைகள் அவனை வணங்க


இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை

அவன் அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்