பின்பற்றுபவர்கள்

புதன், 30 டிசம்பர், 2015

மாலே. மணிவண்ணா.


எத்தனை பேர் பாடியிருந்தாலும் என்னமோ எனக்கு M S சுப்புலட்சுமி அம்மையாரின் இந்தப் பாடலில்தான் ஒரு ஈர்ப்பு.
எப்போதாவது மார்கழி மாதம் மன்னார்குடி செல்ல நேர்ந்தால் அதி காலையில் ஒத்தைத்  தெரு பிள்ளையார் கோவிலில் ஒலிபரப்பாகும்  இந்தப் பாடலை காலையில் உட்கார்ந்து கேட்பது அலாதி சுகம் தரும். இந்த முறையும் அனுபவித்தேன்.

பொருளுரை...நன்றி: http://balaji_ammu.blogspot.in

அடியார்களை உன் மீது மயக்கங்கொள்ளச் செய்த மாலனே! நீலமணி வண்ணக் கண்ணனே ! எங்கள் குலப்பெரியோர் நீண்ட காலமாக கடைபிடித்து வந்த காரணத்தாலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலைத் தொடர்கிறோம் ! நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நோன்புக்குத் தேவையான,

பால் போன்ற நிறமுடைய, உலகங்கள் எல்லாம் அதிரும் வகையில் ஒலியை ஏற்படுத்த வல்ல (உன் இடக்கையில் உள்ள) பாஞ்ச சன்னியத்தை ஒத்த வெண்சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்களையும், பல்லாண்டு பாடுபவர்களையும், அழகிய விளக்குகளையும், கொடியையும், விதானத் துணியையும் ஆலின் இலையில் துயில்பவனான நீ, கருணை கூர்ந்து எங்களுக்கு அளிப்பாயாக!










மாலே. மணிவண்ணா
திருமாலே மணிவண்ணா
மார்கழி நீராடுவான்
மாலே. மணிவண்ணா
மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள்
வேண்டுவன கேட்டியேல்
மேலையார் செய்வனகள்
வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள்
போய்ப் பாடுடையனவே
போல்வன சங்கங்கள்
போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே
கோல விளக்கே
கொடியே விதானமே
கோல விளக்கே
கொடியே விதானமே
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
மாலே. மணிவண்ணா
திருமாலே மணிவண்ணா
ஆ  ஆ  ஆ  ஆ  ஆ






வியாழன், 24 டிசம்பர், 2015

சத்திய முத்திரை கட்டளை இட்டது

அனைத்து நட்புகளுக்கும் எங்களது இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று இந்த இனிய பாடல்.

திரைப்படம்: கண்ணே பாப்பா ()
இயக்கம்: P மாதவன்
பாடியவர்: P சுசீலா
நடிப்பு:விஜயகுமாரி, முத்துராமன்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வநாதன்












சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காத்தது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்க்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
அவன் பாதங்க்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்


செவ்வாய், 22 டிசம்பர், 2015

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத


பாடல் முடியும் போது நமக்கும் இரைக்கிறது. K.J.ஜேசுதாஸ், சரியான குரல் தேர்வு. S.P.ஷைலஜாவும் ரொம்ப சிரமப் பட்டு  ஒத்துழைத்துள்ளார். அருமையாக இசையமைத்துள்ள பாடல். ஆனாலும் கே வி மகாதேவனின் திறமையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்றே தோன்றுகிறது...



படம்: பால நாகம்மா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், S.P.ஷைலஜா
இசை: இளையராஜா
நடிப்பு: சரத் பாபு, ஸ்ரீதேவி.
இயக்கம்: கே ஷங்கர்








கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

செவ்வாழைக் கால்கள் 
சிங்கார தூண்கள்
செவ்வாழைக் கால்கள் 
சிங்கார தூண்கள்
நடந்தால் இடையொரு நடனம்
நடந்தால் இடையொரு நடனம்
மேல்பாதிதனை பார்க்க ஒரு நூறு நாளாகும்
முடியலங்காரம் அடியை அளந்துவரும் கொடியென ஆடும்

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத

தம்தனம்தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தனம் தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தம்தனம் தம்தம்தம்தனம் தம்தம்தம்
தனம்தம்தம்தம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம்
ஆ ஆ ஆ
தங்கமேனி சிற்பசித்திரம் 
தத்தை பேச்சு முத்து ரத்தினம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம் 
தத்தை பேச்சு முத்து ரத்தினம்
அங்கமொன்று காதல் மண்டபம் 
அங்கு பேசும் இன்பமந்திரம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

அங்கமொன்று காதல் மண்டபம் 
அங்கு பேசும் இன்பமந்திரம்
கோடி மலரில் இவள் குமுதம்
தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்
தன னன னன
கோடி மலரில் இவள் குமுதம்
தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்
தன னன னன
கலசம் குலுங்கும் இளமயில் கவிஞன் மயங்கும்
கலைமயில் வீணைமேனிதனில் பின்குடங்கள் என
அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத


திங்கள், 30 நவம்பர், 2015

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது engiruntho oru kural

வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் இது ஒரு மகுடம். இனிமையான இசையில் அழகான பாடல். ஆனால் படம்தான் அப்போதைய காலகட்டத்திலேயே கொஞ்சம் நெளிய வைத்த படம். சிவாஜி பிழிந்தேடுத்திருப்பார்.


திரைப்படம்: அவன் தான் மனிதன் (1975 )

நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெயலலிதா

குரல்: வாணி ஜெய்ராம்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல்: கண்ணதாசன்


இயக்கம்: ஏ.சி.திருலோகசந்தர்












ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

தாழங் குடைகள் தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

தாழங் குடைகள் தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

மாலை மணிகள் மந்திரக் கனிகள்

மழலை என்றொரு தோட்டம்

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாயமாக ஒரு ஒலி வந்தது

அது எந்த ஆலயத்து மணியோ


எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

கதிரொளி தீபம் கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

கதிரொளி தீபம் கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்

கண்கள்

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

மங்கையிடம் ஒரு அனல் வந்தது

அது எந்த மன்னன் தந்த அனலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது


அது இந்த தேவதையின் குரலோ





திங்கள், 2 நவம்பர், 2015

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்


சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே
தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
நம்மில் பலர் இதை நம்புகின்றோம்... சிலரோ... அவர்களுக்குதான் வாழ்க்கை நல்ல முறையில் அமைகிறது...

திரைப்படம்: நல்லவன் வாழ்வான் (1961)
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
குரல்கள்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
இயக்கம்: பா. நீலகண்டன்
நடிப்பு:  எம். ஜி. ராமச்சந்திரன், ராஜசுலோச்சனா





ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

தன்மானம் காப்பதிலே அன்னை
தந்தையைப் பணிவதிலே பிறந்த
பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காணப்
பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

திங்கள், 26 அக்டோபர், 2015

மரகத வீணை இசைக்கும் ராகம் ..Margatha veenai isaikkum raagam...

மற்றுமொரு அழகானப் பாடல். இனிமையான இசையும் இனிமையான குரல்களும் மனதை வசப்படுத்தும்.


திரைப் படம்: மரகத வீணை (1986)
இயக்கம்: கோகுல கிருஷ்ணன்
இசை: இளையராஜா
பாடும் குரல்கள்: K J யேசுதாஸ், S ஜானகி
நடிப்பு: சுரேஷ், ரேவதி










மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

இதயம் எங்கும் தேன் மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

வீசும் காற்றே நீ மெல்ல வீசு

மலரின் தேகம் தாங்காது

பேசும் கண்ணே நீ மெல்ல பேசு

ஊரார் கேட்டால் ஆகாது

இதயம் எங்கும் பன்னீரின் ஓடை

இங்கும் அங்கும் பாய்கின்றது

பருவ வயலில் ஒரு அமுத பாசனம்

இரவு விடிய ஒரு வருஷம் ஆகணும்

இருவர் கூடலாம் ஒருவர் ஆகலாம்

மதன வேதம் தினமும் ஓதலாம்

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

கூந்தல் வந்து பாய் போடும் நேரம்

கோடை தென்றல் பூ தூவும்

ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்

உள்ளம் எங்கே கண் மூடும்

கனலும் கள்ளும் ஒன்றான போது

கண்ணே பெண்மை உண்டானது

எனது விழியில் ஒரு கனவு பூத்தது

எனது இதயம் உன்னை எழுதி பார்த்தது

புதிய வானமும் புதிய பூமியும்

இணையும் கோலம் எதிரில் வந்தது

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

இதயம் எங்கும் தேன் மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

சனி, 17 அக்டோபர், 2015

நீயா இல்லை நானா..neeya illai naana...

ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா
இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா....எளிதான தமிழிலில் அழகான பாடல்...

திரைப்படம்: ஆசைமுகம் (1965)

பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா 

நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி 

இசை: S.M.சுப்பையா நாயுடு 

பாடல்: வாலி  


இயக்கம்: P புல்லையா 








ஆஹா ஆஹா ஹா ஹா
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா

நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா

ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது
நானா இல்லை நீயா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா

பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
ஆ ஆ ஆ ஆ ஆ
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தை பார்த்தது
நானா இல்லை நீயா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா

ஒரு நாள் வந்தது உள்ளத்தை கேட்டது
ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா

இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா

பூவிதழ் ஓரம் புன்னகை வைத்தது
நீயா இல்லை நானா

இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா

நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீய இல்லை நானா

நானா இல்லை நீயா

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா..un raathaiyai par pothaiyile...



ஆச்சி அவர்களின் ஆத்ம சாந்தியடைய அவருக்கு அஞ்சலியாக....

மனோரமா அவர்களின் பல பாடல்களில் ஒன்று.
அட்சர சுத்தமாகவும், சுருதி சுத்தமாகவும், இடையிடையே பேசும் வசனத்திலும் ஒரு தெளிவு. அவருக்கு மட்டுமே உரித்தானது. பெண் சிவாஜி என சும்மாவா சொன்னார்கள்?

திரைப் படம்: பந்தாட்டம் 
இசை: சங்கர் கணேஷ்
நாதஸ்வரம் இசைத்திருப்பவர்: தேனாம்பேட்டை பழனி
பாடல்: வாலி














உன் ராதையை பார் போதையிலே கண்ணா 

நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா 

உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா 
உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா

நீ ஊரறிய மாலையிட்டா என்னா


உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

அந்த ஆயர்பாடி கண்ண 
கோபிகா ஸ்த்ரீகளை அழ வச்சான் 
இந்த ஆடுதுறை கண்ண 
சுந்தர வள்ளி நாச்சியாரை அழ வச்சிட்டானே 
 நான் அழுதாதான் உனக்கு சந்தோஷமுன்னா 
கண்ணா 
உனக்காக நான் அழுவுறேன் அழுவுறேன் 
அழுதுகிட்டே இருக்கிறேன் 
நான் மட்டுமா அழுகிறேன் 
என்னோட சேர்ந்து என் நாதஸ்வரமும் அழுவுதே 
கேக்கிறியா 
கண்ணா கச்சேரியிலே பல ராகங்கள் வாசிச்ச என்னை வாழ்கையிலே முகாரி ராகத்தை மட்டுமே வாசிக்க வச்சிட்டியே 
உன்னை எப்படி என்னாலே மறக்க முடியும் 
கண்ணா 

உன்னை மறப்பதற்கு குடிக்கணுமோ கள்ளு
உன் நினைப்பை விட போதையுண்டோ சொல்லு 


உன்னை மறப்பதற்கு குடிக்கணுமோ கள்ளு
உன் நினைப்பை விட போதையுண்டோ சொல்லு 

நான் நினைகறப்போ நேரில் வந்து நில்லு 

நான் நினைகறப்போ நேரில் வந்து நில்லு
ரொம்ப கொடுமையப்பா மன்மதனின் வில்லு 


உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

கண்ணா 
பாஞ்சாலி கத்தினப்போ புடவையோட வந்தே 
கஜேந்த்ரன் கத்தினப்போ கருடனோட வந்தே 
இந்த சுந்தர வள்ளி கத்தரப்போ தவிலோட வாயேன் 
 கண்ணா கண்ணா கண்ணா 

என்னை த‌வில‌ போல‌ நீ நென‌ச்சி நேசி
மெல்ல த‌ழுவிக்கிட்டு தாள‌த்தோட‌ வாசி 


என்னை த‌வில‌ போல‌ நீ நென‌ச்சி நேசி
மெல்ல த‌ழுவிக்கிட்டு தாள‌த்தோட‌ வாசி 

உன் இனிமைகெல்லாம் நான் தானே ராசி
உன் இனிமைகெல்லாம் நான் தானே ராசி 
என்னை துளைக்குத‌ய்யா த‌னிமையெனும் ஊசி
  

கண்ணா 
எங்கிட்டே ஒளிஞ்சி விளையாடுறியா 
நீ எங்கே போனாலும் உன்னை நான் விடமாட்டேன் 
கண்ணா 
கண்ணா 
கண்ணா 

 

உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்றேன் கண்ணா !

கண்ணா 
கண்ணா 
கண்ணா 
கண்ணா

சனி, 3 அக்டோபர், 2015

அன்பே எந்தன் முன்னாலே...anbe enthan munnaale



அழகான பாடல்...இனிமையான குரல்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸின்  ஆரவல்லி, இந்தப்படத்தில் நடித்தவர்கள்  மைனாவதி, S G ஈஸ்வர், G வரலக்ஷ்மி, M  S த்ரௌபதி, V கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.
ஆரவல்லியான  அரசி  G வரலக்ஷ்மி,  ண் வாடையே பிடிக்காதவர். ஆண்களை  அடிமையாக மரியாதை இல்லாமல் நடத்தவே ஒரு ராஜாங்கமே அல்லி ராஜ்ஜியம் என நடத்துகிறார். 
ஆரவல்லியின் மகள் அலங்காரவல்லியாகிய மைனாவதி, அல்லிமுத்து என்கின்ற S G ஈஸ்வரை ஆசைபடுகிறார்.
அவர் ஆரவல்லியை எதிர்த்து வெற்றிக் கொண்டு அலங்கார வல்லியை கைப் பிடிப்பதே கதை.

யார் இந்த S G ஈஸ்வர்? என்னவானார்அதற்கு பிறகு எங்கும் எந்த படத்திலும் பார்த்தது போல தெரியவில்லை. எல்லா படங்களிலும் அழும் கேரக்டரிலேயே வரும் வரலக்ஷ்மி இதில்  சற்று மாறிஅதிகார  தோரணையில் வருகிறார்.





திரைப் படம்: ஆரவல்லி (1957)
இசை: G ராமநாதன்
பாடல்:  தெரியவில்லை. மருதகாசியாக இருக்கலாம்.
பாடியவர்கள்: ஜிக்கி, A.M.ராஜா
இயக்குனர்: எஸ். வி. கிருஷ்ண ராவ்
நடிப்பு: மைனாவதி, S G ஈஸ்வர்









அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

இந்தா இந்தா வாழ்விலே
இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகன
பார்வையிலே

இந்தா இந்தா வாழ்விலே
இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகன
பார்வையிலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

என்னை அன்றே இகழ்ந்தவர்
இன்று எண்ணம் மாறியதேனோ

என்னை அன்றே இகழ்ந்தவர்
இன்று எண்ணம் மாறியதேனோ

கண்ணின் வழியே கன்னிகை
உந்தன் உள்ளம் தெரிந்ததனாலே

கண்ணின் வழியே கன்னிகை
உந்தன் உள்ளம் தெரிந்ததனாலே

மின்னும் பொன்னை பித்தளையென்று
முன்னே சொன்னதும் ஏனோ

மின்னும் பொன்னை பித்தளையென்று
முன்னே சொன்னதும் ஏனோ

மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து
மங்கி கிடந்ததனாலே

மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து
மங்கி கிடந்ததனாலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

பங்கஜ வதனம்
மலர்ந்தால் போதும்
பசியும் உடனே தீரும்

பங்கஜ வதனம்
மலர்ந்தால் போதும்
பசியும் உடனே தீரும்

பங்கஜ வதனம்
மலர்ந்தால் போதும்
பசியும் உடனே தீரும்

குங்கும இதழும்
குவிந்தால் போதும்
நெஞ்சில் ஆசை மீரும்

குங்கும இதழும்
குவிந்தால் போதும்
நெஞ்சில் ஆசை மீரும்

மங்கையை ஆண்கள்
புகழ்ந்தால் போதும்
மனமும் உடனே மாறும்

மங்கையை ஆண்கள்
புகழ்ந்தால் போதும்
மனமும் உடனே மாறும்

மாம்பழ கன்னம்
சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊரும்

மாம்பழ கன்னம்
சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊரும்

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே