இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
பட்டுத் தளிர் கொடியில் பச்சை பசும் கிளிகள்
தொட்டு கொண்டு பேசும் சிந்து
புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
ஓடை நீரில் வாளை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன
ஓடும் தென்றல் பூவை பார்த்து
கூறும் கதைகள் என்னென்ன
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
உன்னைக் கண்டு எனக்கு என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா
இன்னும் என்ன மயக்கம் நெஞ்சில் உள்ள வரைக்கும்
அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா
நாலில் ஒன்று நாணம் என்று
பெண் மனம் கொஞ்சம் அஞ்சுவதென்னென்ன
அச்சம் என்ன ஆசை கொண்டு
துள்ளிடும் உள்ளம் பூப்பந்து..
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹ்
ல ல ல ல
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ
வீணை என்னும் மேனியிலே
தந்தி என்னை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்
வீணை என்னும் மேனியிலே
தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற
வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
S P Bயின் குரல் அருமைக்கும் இனிமைக்கும் இன்னுமொரு பாடல்.
திரைப் படம்: மனசுக்குள் மத்தாப்பு (1988)
இசை: S A ராஜ் குமார்
இயக்கம்: ராபற்ட் ராஜசேகர்
நடிப்பு: பிரபு, சரன்யா
கூ குகுகூ கூ குகுகூ
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீத காலை எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்
ஓ ஓ ஓ பெண்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீதகாரன் எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்
வானைத் தொட்ட மேகம் இங்கே
பூவை தொட்ட தாகம் என்ன
தேனைத் தொட்ட வண்டு இங்கே
காற்றில் விட்ட செய்தி என்ன
தங்க மலைச் சாரலெந்தன் ஊரோ
இங்கு என்னை கைது செய்வார் யாரோ
அன்பாய் ஒரு தெய்வம் வந்து
தாலாட்டுதே
நெஞ்சில் புது சந்தம்
வந்து நீருற்றுதே
கண்ணில் ஒரு மின்னல் கண்டேன்
என்னை இன்று கண்டு கொண்டேன்
ஓ ஓ ஓ பெண்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீதகாரன் எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நானிருந்த கூண்டுக்குள்ளே
ராகம் சொல்ல யாருமில்லே
ஞாபகத்தை விட்டுவிட்டேன்
கீதம் இங்கே காணவில்லே
ஊமை என்னை பேச வைத்தார் யாரோ
உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ
மன்னன் என்று தென்றல் என்னை தாலாட்டுதே
துள்ளும் நதி என்னை தொட்டு பாராட்டுதே
பச்சை நிற பாய் விரித்து கச்சேரி தான்
சோலைக்குள்ளே
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீதகாரன் எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
ஒரு அழகான பாடல். அப்போதைய கால கட்டத்தில் அரசியல் அர்த்தமுள்ள பாடலும் கூட. கவிஞர் சரியாக இந்த காதல் பாடலை பயன்படுத்திக் கொண்டார் என்பார்கள்.
திரைப் படம்: பட்டணத்தில் பூதம் (1967)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: R கோவர்தனம் (நன்றி திரு நாகராஜன்)
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயா
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி
ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை
இந்த சிவகாமி மகனுடன்
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...
ஆ......ஆ......ஆ ஆ ஆ ஆ
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....
அனைவருக்கும் எமது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தற்போது Div Share இல் பாடலை ஏற்றி பதிவதில் ஏதோ பிரச்னை இருப்பதால் மாற்று ஏற்பாடுகளுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டும் முழுமையாக வருவேன். அன்பர்கள் அதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
1967 களில் மிகப் பிரபலமான ஆங்கிலப் பாடலான இந்த பாடல் உலகின் பல வித மொழிகளில் மொழி மாற்றம் செய்து மகா வெற்றி பெற்றது. (கொலைவெறி பாடலுக்கு முன்னரே). வேதாவும் தன் பங்குக்கு மிக இனிமையாக இந்தப் பாடலை வழங்கியுள்ளார்.
திரைபடம்: எதிரிகள் ஜாக்கிரதை (1967)
பாடியவர்கள்: T M S, P சுசீலா, வசந்தா
பாடல்: கண்ணதாசன்
இசை: வேதா
நடிப்பு: ரவிசந்திரன், R S மனோகர், L. விஜயலக்ஷ்மி
ல ல லல லல ல ல லல லல
ஒரு நாள் இருந்தேன் தனியாக
ஒரு பெண் நடந்தாள் அருகே
சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
சிவக்கும் ரோஜா மலரே
அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
சபாஷ்டா கண்ணா
அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று.
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!
3 என்கின்ற தமிழ் படம் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அப்போது இந்தக் திருக்குரள் தான் நினைவுக்கு வந்தது. எந்தவித குறிக்கோளும் இல்லாத தமிழ் கலாச்சாரத்தை தூக்கி காலடியில் போட்டு மிதிக்கும் ஒரு அருமையான திரைப் படம். தமிழ் ஆர்வாளர்களோ மற்றும் ஏனைய எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிக்கும் நல்லவர்களோ ஏன் இது பற்றி வாயே திறக்கவில்லை என்று புரியவில்லை. பணக்காரர்கள் வம்பு நமக்கு வேண்டாம் என்று சும்மா இருந்துவிட்டார்களோ? பணம் நம்மிடம் இருக்கிறது என்பதற்காக இப்படி எல்லாம் எடுக்கலாம் என்றால் அவர்கள் வேறு என்ன செய்தாலும் நாம் சொல்வதற்க்கு ஏதுமில்லை. Pub இல் தாலி கட்டி கல்யாணம், கணவனும் மனைவியும் சேர்ந்து தண்ணி அடிப்பது, மனைவி கணவனை அறைவது, அடுத்தவனுக்கு எதிரே கணவனை நக்கு நக்கு என்று நக்குவது என்று இப்படி புல்லரிக்க வைக்கும் காட்சிகள் நிறைந்த இனிய தமிழ் படமாக அமைந்துள்ளது.
இறுதியில் எனக்கு தோன்றியது துக்கிரிக்கு பிறந்த துக்கிரிகள் எடுத்த படம் இப்படித்தான் இருக்கும் என்று. வாழ்க நிறைய சூடு சொரணை உள்ள தமிழன்கள்.
கரி மக கரி கரி மக கரி
தப நித தப தப நித தப
ஸா நிதனீ சரிக சனிதபா
கார் கமலக் கூந்தலிலே
இளந்தென்றல் விளையாடி ஓட
களிப் பாக்கு வெற்றிலையை போலே
வரும் செவ்வாயில் இசை பாடல் பாட
கம கக கச ம ம ம ம ம
ம ம தப பப சானீ ச தானீ தானா
இவள் திருமகள் புகழ் தரும் அவள்
துணை என் வாழ்வில் அவன்
தந்த தெய்வீகம்
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
தம பத நிஸ தனி தப ம தப நீ
தப மக தா தப மக
ரி ரி த த
தம பதனீ நிஸ நித ர தரிஸ
நிதனீ தனி நி பத பத நிஸ
தப ப மக ர ரா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ல ல ல ல
ஞான மழை வீணையுடன்
மகராணி கலைவாணி வந்தாள்
நடமாடும் திருக் கோவில் தந்தாள்
கலை நதியாக ரதியாக நின்றாள்
க க கக கக
ம ம ம ம ம ம
ம ம பப பா பா பாரீ ரீ
கா நீ சாரி
நகை ஒரு வகை இசை அவள் கதை
அவள் நான் மீட்டும் ஸ்ருங்கார கல்யாணி
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு
ஆ ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று
இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
புடவை புதையல் உனக்கே படையல்
இனி நீ தானே என் வள்ளல்
போதாதே முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்
போதாதே
ம் ம் ம்
முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
என்னை கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும் - அங்கு
வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும்
உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன் - அங்கு
காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன்
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்..
அருமையான பாடல். S P B அனைத்து வித வித்தைகளையும் இந்தப் பாடலில் காட்டியுள்ளார். ஜனரஞ்ஜகமான பாடல். இளையராஜாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
திரைப் படம்: உயர்ந்த உள்ளம் (1985)
இயக்கம்: S P முத்துராமன்
நடிப்பு: கமல், அம்பிகா
பாடல்: வாலி
வந்தாள் மகாலக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியெனின் குடி வாழ நலம் வாழ குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து ஹா ஹா பொங்கலிட்டாள்
பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாட்க்ஷியோ மீனாக்ஷியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே ஹா ஹா
நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூ வண்ணம்
கண்டேன் சிங்கார கை வண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன்
சபாஷ்
ஆ ஆ ஆ ஆ ஹா ஆ ஆ ஆ ஹா ஆ ஆ ஆ
தக்தி தரி நிஸா கரி நிஸா கரி நிஸா ரி ரி ரி ரி ரி த்ப ம ச திட தப திட தப சனி ச ச ச ச சா சா ப ப ப ப ப சரி சரி சரி சரி ரி ரி ரி ரி ரி ரி ரிகரிச ரிகரிச ரிகரிச ப ப ப ப ம ம ம ம ம த த த த நி நி நி நி சப்தப்த நிசப்த நிசானி ரிகரி நின்னி தன்னிப சனித
ஆகா ஆகா ஆகா
ப ப ப ப ப ப ட ட ட ட ட ட நி நி நி நி நி ச
ப ப ப ப ப ப ட ட ட ட ட ட நி நி நி நி நி ச
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை இதழில் வழிய இளமை விளைய
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே ஹாஹா
அடியெனின் குடி வாழ நலம் வாழ குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ