பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய் பண் பாடுதே

S P Bயின் குரல் அருமைக்கும் இனிமைக்கும் இன்னுமொரு பாடல்.


திரைப் படம்: மனசுக்குள் மத்தாப்பு (1988)
இசை: S A ராஜ் குமார்
இயக்கம்: ராபற்ட் ராஜசேகர்
நடிப்பு: பிரபு, சரன்யா









கூ குகுகூ கூ குகுகூ
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீத காலை எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்
ஓ ஓ ஓ பெண்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீதகாரன் எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்

வானைத் தொட்ட மேகம் இங்கே
பூவை தொட்ட தாகம் என்ன
தேனைத் தொட்ட வண்டு இங்கே
காற்றில் விட்ட செய்தி என்ன
தங்க மலைச் சாரலெந்தன் ஊரோ
இங்கு என்னை கைது செய்வார் யாரோ
அன்பாய் ஒரு தெய்வம் வந்து
தாலாட்டுதே
நெஞ்சில் புது சந்தம்
வந்து நீருற்றுதே
கண்ணில் ஒரு மின்னல் கண்டேன்
என்னை இன்று கண்டு கொண்டேன்

ஓ ஓ ஓ பெண்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீதகாரன் எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நானிருந்த கூண்டுக்குள்ளே
ராகம் சொல்ல யாருமில்லே
ஞாபகத்தை விட்டுவிட்டேன்
கீதம் இங்கே காணவில்லே
ஊமை என்னை பேச வைத்தார் யாரோ
உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ
மன்னன் என்று தென்றல் என்னை தாலாட்டுதே
துள்ளும் நதி என்னை தொட்டு பாராட்டுதே
பச்சை நிற பாய் விரித்து கச்சேரி தான்
சோலைக்குள்ளே

ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே
சங்கீதகாரன் எந்தன்
காதல் பார்வையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜபார்வையில்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
ஓ ஓ ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண் பாடுதே



1 கருத்து:

சசிகலா சொன்னது…

இனிமையான பாடல் . கேட்க நன்றாக இருக்கும் .

கருத்துரையிடுக