பின்பற்றுபவர்கள்

புதன், 30 டிசம்பர், 2015

மாலே. மணிவண்ணா.


எத்தனை பேர் பாடியிருந்தாலும் என்னமோ எனக்கு M S சுப்புலட்சுமி அம்மையாரின் இந்தப் பாடலில்தான் ஒரு ஈர்ப்பு.
எப்போதாவது மார்கழி மாதம் மன்னார்குடி செல்ல நேர்ந்தால் அதி காலையில் ஒத்தைத்  தெரு பிள்ளையார் கோவிலில் ஒலிபரப்பாகும்  இந்தப் பாடலை காலையில் உட்கார்ந்து கேட்பது அலாதி சுகம் தரும். இந்த முறையும் அனுபவித்தேன்.

பொருளுரை...நன்றி: http://balaji_ammu.blogspot.in

அடியார்களை உன் மீது மயக்கங்கொள்ளச் செய்த மாலனே! நீலமணி வண்ணக் கண்ணனே ! எங்கள் குலப்பெரியோர் நீண்ட காலமாக கடைபிடித்து வந்த காரணத்தாலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலைத் தொடர்கிறோம் ! நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நோன்புக்குத் தேவையான,

பால் போன்ற நிறமுடைய, உலகங்கள் எல்லாம் அதிரும் வகையில் ஒலியை ஏற்படுத்த வல்ல (உன் இடக்கையில் உள்ள) பாஞ்ச சன்னியத்தை ஒத்த வெண்சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்களையும், பல்லாண்டு பாடுபவர்களையும், அழகிய விளக்குகளையும், கொடியையும், விதானத் துணியையும் ஆலின் இலையில் துயில்பவனான நீ, கருணை கூர்ந்து எங்களுக்கு அளிப்பாயாக!










மாலே. மணிவண்ணா
திருமாலே மணிவண்ணா
மார்கழி நீராடுவான்
மாலே. மணிவண்ணா
மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள்
வேண்டுவன கேட்டியேல்
மேலையார் செய்வனகள்
வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள்
போய்ப் பாடுடையனவே
போல்வன சங்கங்கள்
போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே
கோல விளக்கே
கொடியே விதானமே
கோல விளக்கே
கொடியே விதானமே
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
மாலே. மணிவண்ணா
திருமாலே மணிவண்ணா
ஆ  ஆ  ஆ  ஆ  ஆ






வியாழன், 24 டிசம்பர், 2015

சத்திய முத்திரை கட்டளை இட்டது

அனைத்து நட்புகளுக்கும் எங்களது இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று இந்த இனிய பாடல்.

திரைப்படம்: கண்ணே பாப்பா ()
இயக்கம்: P மாதவன்
பாடியவர்: P சுசீலா
நடிப்பு:விஜயகுமாரி, முத்துராமன்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வநாதன்












சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காத்தது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்க்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
அவன் பாதங்க்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்


செவ்வாய், 22 டிசம்பர், 2015

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத


பாடல் முடியும் போது நமக்கும் இரைக்கிறது. K.J.ஜேசுதாஸ், சரியான குரல் தேர்வு. S.P.ஷைலஜாவும் ரொம்ப சிரமப் பட்டு  ஒத்துழைத்துள்ளார். அருமையாக இசையமைத்துள்ள பாடல். ஆனாலும் கே வி மகாதேவனின் திறமையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்றே தோன்றுகிறது...



படம்: பால நாகம்மா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், S.P.ஷைலஜா
இசை: இளையராஜா
நடிப்பு: சரத் பாபு, ஸ்ரீதேவி.
இயக்கம்: கே ஷங்கர்








கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

செவ்வாழைக் கால்கள் 
சிங்கார தூண்கள்
செவ்வாழைக் கால்கள் 
சிங்கார தூண்கள்
நடந்தால் இடையொரு நடனம்
நடந்தால் இடையொரு நடனம்
மேல்பாதிதனை பார்க்க ஒரு நூறு நாளாகும்
முடியலங்காரம் அடியை அளந்துவரும் கொடியென ஆடும்

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத

தம்தனம்தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தனம் தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தம்தனம் தம்தம்தம்தனம் தம்தம்தம்
தனம்தம்தம்தம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம்
ஆ ஆ ஆ
தங்கமேனி சிற்பசித்திரம் 
தத்தை பேச்சு முத்து ரத்தினம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம் 
தத்தை பேச்சு முத்து ரத்தினம்
அங்கமொன்று காதல் மண்டபம் 
அங்கு பேசும் இன்பமந்திரம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

அங்கமொன்று காதல் மண்டபம் 
அங்கு பேசும் இன்பமந்திரம்
கோடி மலரில் இவள் குமுதம்
தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்
தன னன னன
கோடி மலரில் இவள் குமுதம்
தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்
தன னன னன
கலசம் குலுங்கும் இளமயில் கவிஞன் மயங்கும்
கலைமயில் வீணைமேனிதனில் பின்குடங்கள் என
அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத