பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 30 நவம்பர், 2012

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்

வீரியமிக்க, நாம் கற்பனை செய்ய முடியாத பாடல் வரிகள், கம்பீரமான குரல், அதற்கேற்ற தேவையான அளவு, எந்த விதத்திலும் எரிச்சலை ஏற்படுத்தாத இசை. ஒரு திரை இசை பாடலுக்கு இலக்கணம் வகுத்தப் பாடல். புத்துணர்ச்சியூட்டுகிறது.

திரைப்படம்: படகோட்டி (1964)
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்

http://www.mediafire.com/?czp4zppi85he495



கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று
வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

புதன், 28 நவம்பர், 2012

நிலவோ அவள் இருளோ ஒளியோ அதன்

T M சௌந்திரராஜன் நடித்த சில படங்களில் இது ஒன்று. ஆனால் பாடலை எழுதியவர் அருணகிரி நாதர் என்று போட்டிருக்கிறார்கள். 15ஆம் நூற்றாண்டில் இது போல தமிழ் இல்லை. மேலும் அருணகிரி நாதர் எழுதிய மற்றைய பாடல்களிலும் இது போன்று இன்றைய தமிழ் வழக்குச் சொல்லில் இல்லை. (உதாரணமாக முத்தை திரு பத்தி என்ற திருப் புகழ் பாடல்.) அவரது இந்தப் பாடலை யாரோ எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் என்றால் அவருக்கு நன்றி.
இப்பாடலை எழுதியவரும் இந்த திரைப்படத்தின் கதை வசனகர்த்தாவும் ஷக்தி கிருஷ்ணசாமி என்கிறார் திரு நாகராஜன். நன்றி ஸார்.
திரைப்படம்:அருணகிரிநாதர் (1964)
பாடியவர்:T M சௌந்தரராஜன், பி.சுசீலா

இசை:டி.ஆர்.பாப்பா

Nilavo Aval Irulo - Arunagirinathar Tamil Song - Tm Soundararajan :: Mp3-For.Me










நிலவோ அவள் இருளோ

ஒளியோ அதன் நிழலோ

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மை எங்கே

இனி நானா அவள் தானா

நிலவோ அவள் இருளோ

நிலவே அதன் ஒளியே ஆஆஆஆ

மலரே அதன் மணமே ஆஆஆஆ

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மை இங்கே

இனி நீயே அவள் ஏனோ

நிலவே அதன் ஒளியே

பாடும் கண்ணோடு ஆடுவேன்

பாவமே மறந்து பரதவிப்பாய்

பாடும் கண்ணோடு ஆடுவேன்

பாவமே மறந்து பரதவிப்பாய்

சேர்ந்தது சுகமே மறந்தது சொகமே

சேர்ந்தது சுகமே மறந்தது சொகமே

யாரினி உறவாகும்

நிலவோ அவள் இருளோஆஆஆஆ

ஒளியோ அதன் நிழலோஆஆஆஆ

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மை எங்கே

இனி நானா அவள் தானா

நிலவோ அவள் இருளோ

தேடும் கண்ணாலே பேசுவோம்

பேசியே இணைந்து சுகித்திருப்போம்

காதலின் சுகமே கனியிதழ் மோகமே

காவியம் வரைவோமே

நிலவே அதன் ஒளியே

மலரே அதன் மணமே

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மையிங்கே

இனி நாமே மகிழ்வோமே


நிலவே அதன் ஒளியே

திங்கள், 26 நவம்பர், 2012

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது

மீண்டும் விமர்சிக்கத் தேவை இல்லாத ஒரு பாடல். P சுசீலா அம்மாவின் குரலினிமையே இங்கே முதலிடம். அவருடன் கூட M S V அவர்களின் ஹும்மிங்க். பாடலை எங்கோ கொண்டு செல்கிறது. மனம் காற்றில் அலை பாய்கிறது.

திரைப் படம்: பாவ மன்னிப்பு
இசை : M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா, M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்

http://www.mediafire.com/?58cfo33yecsekjf






பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
ம் ம் ம்
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
நாலு வகை குணமிருக்கும்
ம் ம் ம்
ஆசை விடாது
ம் ம் ம் ம் ம்
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
தூக்கம் வராது
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
ஹும் ஹும் ஹூ ஹூ ஹூம் ஹு ஹூ ஹூம்
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறைப் பெண் மனதில் போர்க்களமாகும்
ஹூ ஹூ ஹூம் ஹூம் ஹூம்
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
தூக்கம் வராது
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
ஹும் ஹும் ஹூ ஹூ ஹூம் ஹு ஹூ ஹூம்
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
தூக்கம் வராது
தூக்கம் வராது
பாலிருக்கும்
பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது

சனி, 24 நவம்பர், 2012

புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே

அழகான தமிழிலில் கடந்த கால தமிழன் காதலை இலை மறை காய் மறையாக எடுத்துரைக்கும் பாடல். பாட்டுக்கான குரல் தேர்வு இனிமை.

படம் : பராசக்தி (1952)
இசை : R. சுதர்சனம்
குரல் : M S ராஜேஸ்வரி
பாடல் வரிகள் : T.N. ராமைய்யா நாயுடு
இயக்கம்:  கிருஷ்ணன் பஞ்சு
நடிப்பு: சிவாஜி, பண்டரிபாய்

http://www.mediafire.com/?523u251pmp57kk2




புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டுப் போங்க
புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே

புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க
படம் : பராசக்தி (1952)
இசை : R. சுதர்சனம்
பாடியர்கள் : MS ராஜேஸ்வரி
வரிகள் : T.N. ராமைய்யா நாயுடு

புதன், 21 நவம்பர், 2012

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை



பாடியவரின் இனிமையான குரலா? பின்னனி இசையில் இல்லாத ஒரு மேதாவித்தனமா? எது இந்தப் பாடலை வசீகரிக்க வைக்கிறது?
இரவுக்கு நிலவால் அழகு வரும்
இந்தப் பாடலால் மனதுக்கு அமைதி வரும்.
ரொம்பவும் அபூர்வ பாடலாகிப் போனது.

திரைப் படம்: எதையும் தாங்கும் இதயம்
இசை: T R பாப்பா
பாடியவர்: சூலமங்கலம் S ராஜலக்ஷ்மி
எழுதியவர்: ஆத்ம நாதன்

http://www.mediafire.com/?uvuu0w71dhbabvs






உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

இனிக்க இனிக்க நீ பேசவில்லை
என்றாலும் என் நெஞ்சம் மறக்கவில்லை

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

செல்வ பரம்பரையில் பிறந்தாலும்
அதன் சிங்கார பிடியில் வளர்ந்ததில்லை
செல்வ பரம்பரையில் பிறந்தாலும்
அதன் சிங்கார பிடியில் வளர்ந்ததில்லை
உல்லாச உலகத்தில் இருந்தாலும்
நான் உழைப்பவர் துயரத்தை
மறந்ததில்லை மறந்ததில்லை

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை


இரவுக்கு நிலவால் அழகு வரும்

என் இதயம் உன் நினைவால் அமைதி பெறும்
இரவுக்கு நிலவால் அழகு வரும்
என் இதயம் உன் நினைவால் அமைதி பெறும்
உயிருக்கு உடலால் பெருமை வரும்
நம் உறவும் ஒரு நாள்
புதுமை பெறும் புதுமை பெறும்

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

செவ்வாய், 20 நவம்பர், 2012

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்


நல்ல கருத்து செறிந்த பாடல். ஒரு நல்ல மனிதரை நினைத்து பாடும் அழகான தெளிவான குரல்.

படம்: அரச கட்டளை (1967)
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா, சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
இயக்கம்:  எம் ஜி சக்கரபாணி
குரல்: P சுசீலா
பாடல் வரிகள்: வாலி

http://www.mediafire.com/?5dovmy3m6q3na6b



என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்
விரிவான்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்
வள்ளல்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

சனி, 17 நவம்பர், 2012

இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்


S P Bயின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று மீண்டும் மீண்டு வருகிறது. ஆட்டுவித்தவரே  (அதான்  M S V அவர்கள்) வித்தகர். இனிமை பாடல்.

திரைப் படம்: சூதாட்டம் (1971)
இயக்கம்: மதுரை திருமாறன்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: S P B, L R ஈஸ்வரி














இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

தொட்டு துடிக்க நான் கட்டிப்பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன் தொட்டு பிடிக்க
கொட்டி கிடக்க தட்டி பறிக்க

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

தேரோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
பெண்மை வண்ணம் மேனி தாலாட்ட

தேரோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
பெண்மை வண்ணம் மேனி தாலாட்ட
சுவை தோன்றுமா பசி தீருமா
அந்த சொர்க்கம் எங்கே கொண்டே செல்லும்மா

தேரோட்டம் கால்களிலே கண்டு
நூலாட்டம் இடைகளிலே நின்று
கண்ணம் கொஞ்சும் நேரம் தனியாதா
சுவை தோன்றலாம் பசி தீரலாம்
அந்த சொர்க்கம் என்னவென்று சொல்லலாம்

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

பூச்சூடும் கூந்தனிலினால் கண்கள்
பாராதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் இன்றி வென்னில் என்னை நீராட??

பூச்சூடும் கூந்தனிலினால் கண்கள்
பாராதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் இன்றி வென்னில் என்னை நீராட??

மலர் வாடையோ சொல்லும் போதையோ
இந்த மங்கை சொல்லும் இன்பம் ஒன்றல்ல

நீரோடும் நதியினிலே வெள்ளம்
ஏதேதோ எண்ணுதடி உள்ளம்
மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்
நான் உன்னிடம் நீ என்னிடம்
நீ சொல்லச் சொல்ல கேட்பேன் சொல்லலாம்

தொட்டு துடிக்க நான் கட்டிப்பிடிக்க

உன் நெஞ்சில் விழுந்தேன் தொட்டு பிடிக்க

கொட்டி கிடக்க தட்டி பறிக்க

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

வியாழன், 15 நவம்பர், 2012

மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு


அந்த கால கட்டத்தின் சரியான குத்து பாடல் இது. வாணி ஜெயராம் கூட இப்படி பாடுவாரா என்பதாக இருந்தது. (P சுசீலா அம்மா வாங்கோன்ன அட வாங்கோன்ன பாடியது போலே) இசையில்தான் வழக்கம் போல பாபி பாடலிசையை இணைத்துக் கொண்டார்கள் ஷங்கர் கணேஷ்.

திரைப் படம்: பாலாபிஷேகம்
நடிப்பு:  ஜெய்ஷங்கர், ஸ்ரீபிரியா
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
பாடியவர்கள்: வாணி ஜெயராம், கோவை சவுந்திரராஜன்
பாடல்: A மருதகாசி
இசை: ஷங்கர் கணேஷ்





தையாரி தையாரி
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்

செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து
நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடி தான்
உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடி தான்

செவ்வப்பு என் வனப்பு உன் நெனப்புல மயங்க
கொடியும் மெல்ல வளையும் சிறு கொடியில் கனி குலுங்க
தை மாசம் கல்யாண நாள் குறிச்சி
தை மாசம் கல்யாண நாள் குறிச்சி
ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சி
ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சி
செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து
நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடி தான்
உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடி தான்

வயல்வெளி வரப்பினில் மறைவிடம் இருக்கு
பெண்ணே நான் வந்தேன் எனை தந்தேன் பயம் எதுக்கு
பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
போறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
போறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
மச்சானே என்
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்

கனியிது கனிந்தது அணில் வரும் என்று
கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட வருமோ என்னை கண்டு
காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
மச்சானே என்
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்