பின்பற்றுபவர்கள்

திங்கள், 26 நவம்பர், 2012

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது

மீண்டும் விமர்சிக்கத் தேவை இல்லாத ஒரு பாடல். P சுசீலா அம்மாவின் குரலினிமையே இங்கே முதலிடம். அவருடன் கூட M S V அவர்களின் ஹும்மிங்க். பாடலை எங்கோ கொண்டு செல்கிறது. மனம் காற்றில் அலை பாய்கிறது.

திரைப் படம்: பாவ மன்னிப்பு
இசை : M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா, M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்

http://www.mediafire.com/?58cfo33yecsekjf






பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
ம் ம் ம்
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
நாலு வகை குணமிருக்கும்
ம் ம் ம்
ஆசை விடாது
ம் ம் ம் ம் ம்
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
தூக்கம் வராது
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
ஹும் ஹும் ஹூ ஹூ ஹூம் ஹு ஹூ ஹூம்
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறைப் பெண் மனதில் போர்க்களமாகும்
ஹூ ஹூ ஹூம் ஹூம் ஹூம்
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
தூக்கம் வராது
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
ஹும் ஹும் ஹூ ஹூ ஹூம் ஹு ஹூ ஹூம்
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது
ஓ ஓ
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
தூக்கம் வராது
தூக்கம் வராது
பாலிருக்கும்
பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்...

நன்றி...

கருத்துரையிடுக