பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 மே, 2011

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..கடல் நீலம் என விழிக் கோலம் என்ன..

என்னைப் போன்ற ஒரு பாமரனுக்கு இந்த பாடல் ஒரு சிரமமான பாடலாகத்தான் தெரிகிறது. T M S, S ஜானகியும் நிச்சயமாக கொஞ்ச நேரம் சிரமப் பட்டுதான் பாடி இந்த அளவுக்கு ஒரு சிறப்பான பாடல் உருவாக்க உதவி இருக்கனும்.


திரைப் படம்: சிரித்து வாழ வேண்டும் (1974)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: S S பாலன்
நடிப்பு:  M G R, லதா



http://www.divshare.com/download/14365969-eed

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன..
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன..
அந்த பார்வை எந்தன் மீதோ..
அந்த பார்வை எந்தன் மீதோ..
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்..
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன..
அந்த பார்வை எந்தன் மீதோ..
அந்த பார்வை எந்தன் மீதோ..
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக..
தந்திட வந்தேன் காணிக்கையாக..

காணிக்கை ஏது நான் தரும் போது...
காணிக்கை ஏது நான் தரும் போது...
கதாலின் சுவை ஏது நான் வழங்காது..
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக..
நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக..
இருப்பவள் இள மேனி என் நாளும் உனக்காக..
இருப்பவள் இள மேனி என் நாளும் உனக்காக..

ஆடவன் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்..
ஆடவன் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்..
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்..
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்..
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே...
நானொரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே..
மறப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி..
மறப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி..
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி..
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி..

கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்..
குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்...
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்...
கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக