பின்பற்றுபவர்கள்

சனி, 26 செப்டம்பர், 2015

கம்மாங் கரை ஓரம்...kamma karai oram...

வழக்கமான ராமராஜன், ரேகாதான். ஆனால் அழகான இசையில், இனிமையான குரல்களில் சும்மா காலை நேரத்தில் அள்ளிக் கொண்டு போகும்...


திரைப்படம்: ராசாவே உன்னை நம்பி
பாடியவர்கள்: K S சித்ரா, மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
பாடல்:கங்கை அமரன்
இயக்கம்: T K போஸ்
நடிப்பு: ராமராஜன், ரேகா











கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்

சேலை மினுமினுக்க தாலி பளபளக்க
வேளை பொறந்துருச்சு மாமா
காலை கருக்கலில மாலை மின்னுக்கலில
மேனி கொதிக்குதடி வாமா                                      
கண்ணு ரெண்டும் மூடாம
ஒன்னை எண்ணி நூலானேன்
எண்ணி எண்ணி நான் கூட ஏக்கத்துக்கு ஆளானேன்
எனக்குள்ள இனிக்கிது நெனச்சது பலிக்கிது
பலிச்சது எனக்கிப்போ கிடச்சதைய்யா
மரகத இதழில அதில் உள்ள மதுவுல
வர வர மனம் இப்போ இறங்குதம்மா
இது மோகம் கூடும் நேரம்
மாலை போட்டா என்ன
ஓஹோ ஹோ
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
தேன தினம் எடுத்து நானும் குடிச்சிருக்க
தாகம் பொறக்குதடி மானே
பாலும் புடிக்கவில்லே படுக்கை விரிக்கவில்லே
காதல் படுத்துகிற பாடு
முத்திரய காணாம சித்தம் இது ஆறாது
கட்டியதே கூடாம கண்ணு ரெண்டும் மூடாது
தலை முதல் கால் வரை பலப்பல அதிசயம்
தெரியுது தெரிஞ்ஜத எடுக்கட்டுமா
எனக்குள்ள இருப்பது உனக்கென பொறந்தது
முழுவதும் உன் கிட்ட கொடுக்கட்டுமா
இனி காலம் நேரம் கூடும்
தடையேதுமில்ல
ஓஹோ ஹோ
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக