பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

நான் பாடிக் கொண்டே இருப்பேன்..nan padi konde irupen...

Music interlude மிக அருமை. கர்னாடக இசையில் MSV யின் மற்றொரு அற்புதம். திருமதி வாணி ஜெயராமின் இனிமைக் குரலில். அனுராதா ராமனின் கதையில் சிறை திரைப்படம்.

திரைப் படம்: சிறை (1984)
இசை: M S விஸ்வநாதன்
பாடியவர்: திருமதி வாணி ஜெயராம்
பாடல்: புலமைப்பித்தன்
இயக்கம்: R C சக்தி
நடிப்பு: லக்ஷ்மி, ராஜேஷ்















ஆ  ஆ  ஆ  ஆ  ஆ  ஆ  ஆ  ஆ
ஆ  ஆ  ஆ  ஆ  ஆ  ஆ  ஆ
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உனை
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உனை
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

சாகித்தியம் நீயாக
சங்கீதம் நானாக
வாழ்கின்ற நம் ஜீவிதம்
சாகித்தியம் நீயாக
சங்கீதம் நானாக
வாழ்கின்ற நம் ஜீவிதம்
சங்கீதம் இல்லாது
சந்தோஷம் வேறேது
சாரீரம் என் சீதனம்
சங்கீதம் இல்லாது
சந்தோஷம் வேறேது
சாரீரம் என் சீதனம்
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உனை
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

என் வீடு பொன் கோயில்
உன் நாமம் என் நாவில்
நாள்தோரும் இசை அர்ச்சனை
என் வீடு பொன் கோயில்
உன் நாமம் என் நாவில்
நாள்தோரும் இசை அர்ச்சனை
என் பாடல் நீ கேட்க
என் கண்கள் உனை பார்க்க
நானே உன் வரதட்சனை
என் பாடல் நீ கேட்க
என் கண்கள் உனை பார்க்க
நானே உன் வரதட்சனை
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உனை
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்






2 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

கண்ணதாசன் அல்ல, புலமைப்பித்தன்

Unknown சொன்னது…

ரொம்ப நன்றி நாகராஜன் சார். திருத்திவிட்டேன்.

கருத்துரையிடுக