பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 8 மே, 2011

முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..

மற்றுமோரு அருமையான அமைதியான பாடல் SPB, P சுசீலா குரல்களில்


திரைப் படம்: யாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)
இசை: விஜய பாஸ்கர்
இயக்கம்: S P முத்துராமன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஜெயசித்ரா



http://www.divshare.com/download/14783590-ddc



முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..
செவ்வந்தி பூவின் கண்ணங்கள் மீது சித்திர கோலமிடு..
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..

என்னடி தேவி பெண்மையின் அழகை..
என்னடி தேவி பெண்மையின் அழகை..
மீட்டவா..
தாகமா..
அணைக்கவா..
ஆசையா..
சுவைக்க கூடாதா...சுவைக்க கூடாதா...ஆ ஆ ஆ ஆ ஆ
செவ்வந்தி பூவின் கண்ணங்கள் மீது சித்திர கோலமிடு..

மேனியில் விழுந்து ஞானத்தில் கலந்து..
மேனியில் விழுந்து ஞானத்தில் கலந்து..
ஆடவா..
பாடவா..
கூட வா..
கூடவா..
என்னைக் கேட்காதே..என்னைக் கேட்காதே..
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..

பிறர் அறியாமல் ரகசியம் பேசும்..
பிறர் அறியாமல் ரகசியம் பேசும்..
கண்களா..
கைகளா..
கால்களா..
மேனியா..
சொல்லித் தெரியாதே..சொல்லித் தெரியாதே..ஆ ஆ ஆ ஆ
செவ்வந்தி பூவின் கண்ணங்கள் மீது சித்திர கோலமிடு..
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..


1 கருத்து:

இர.கருணாகரன் சொன்னது…

அமைதியான அருமையான பாடல்


நன்றி அஷோக் சார்.

கருத்துரையிடுக