பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 21 ஜூன், 2013

எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு

நானும் கேட்டிராத பாடல். இந்தப் பாடலின் மெட்டில் இதற்கு பிறகு ஒரு பாடல் வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.



 


திரைப்படம்: ஆலய தீபம் (1984)

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இயக்கம்: C V ஸ்ரீதர் 
நடிப்பு: ஜெயஷங்கர், சுஜாதா, ராஜேஷ், சுரேஷ், இளவரசி.
















எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு




ஹா ஹா ஹா ஹா  ஆஆஆ
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு


கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட
கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட

மோகம் தாளாமல் நானே மாற
என்னை பாராட்டு நான் ஏமாற
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு

முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு

 உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு

ஹா ஹா ஹா ஹா   ஆஆஆ

வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணின் தீபம் போதும்
வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணின் தீபம் போதும்

காதல் யாகங்கள் செய்யும் போதும்
தேகம் உண்டாக்கும் தீயே போதும்
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு

பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை
என்னைச் சூடாக்கும் ஈரப்பார்வை

பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை
உந்தன் நோய் தீர ஏதோ தேவை
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு

முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு

உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு
ஹா ஹா ஹா ஹா   ஆஆஆ



1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான பாடல் வரிகள்... + பாடல்...

நன்றி...

கருத்துரையிடுக