பின்பற்றுபவர்கள்

புதன், 17 ஜூலை, 2013

அன்ன நடை சின்ன இடை எப்படி

பெண்ணின் பெருமையும், புதுமை பெண்ணியமும் கலந்து வரும் பாடல் வரிகள்.
இந்தப் பாடலில் நான் கவனித்த ஒரு வித்தியாசம் என்னவெனில் சாதாரணமாக ஆணும் பெண்ணும் பாடும் பொழுது ஒருவர் மாற்றி ஒருவர் ஒரு வரியை பாடுவார்கள். அதே போல ஜமுனா ராணி அவர்களும் குழுவினரும் எதிரெதிர் குழுவினராக மாற்றி மாற்றி அடுத்தடுத்த வரிகளை டூயட் போல பாடியிருக்கிறார்கள்.
திருமதி ஜமுனா ராணி அவர்களின் கம்பீரமான குரல் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது

திரைப்படம்: சித்ராங்கி (1964)
பாடியவர்கள்: ஜமுனா ராணி குழுவினருடன்
நடிப்பு: A V M ராஜன், புஷ்பலதா, ஷீலா
பாடல்: கு மா பாலசுப்ரமணியம் என நினைக்கிறேன்
இசை: வேத்பால் வர்மா (நம்ம வேதா தான்)
இயக்கம்: R S மணி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTgxMzY2N19iNTFlaV8xNzgy/anna%20nadai%20chinna%20idai%20eppadi.mp3






ஹ ஹ ஹ ஹ ஹ ஹா    
லா ல ல லா லா
ஹ ஹ ஹ ஹா  
ஹ ஹ ஹா
அன்ன நடை சின்ன இடை எப்படி
அன்ன நடை சின்ன இடை எப்படி
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
காதலுக்கு தூது செல்லடி

அன்ன நடை சின்ன இடை எப்படி
 ஹ ஹ ஹா
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
ஹோ ஓஹோ  ஹோ
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
ஹ ஹா
காதலுக்கு தூது செல்லடி
அன்ன நடை சின்ன இடை எப்படி

ஆசைகளை
ஹ ஹா
அள்ளி வரும்
ஹ ஹா
அல்லி விழி
ஹ ஹா
துள்ளி விழும்


கன்னமொரு
 ஹ ஹா
கிண்ணமடி
ஹோ ஹோ
துன்பம் மட்டும்  வண்ணமடி

கொஞ்சி கொஞ்சி வரும்
பெண்ணழகை பார்

அன்ன நடை சின்ன இடை எப்படி
 ஹ ஹ ஹா
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
ஹோ ஓஹோ  ஹோ
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
ஹ ஹா
காதலுக்கு தூது செல்லடி
அன்ன நடை சின்ன இடை எப்படி

பருவம் வரும்
ஹஹா
உருவம் வரும்
ஹாஹா
பக்கம் வந்தால்
ஹாஹா
வெட்கம் வரும்
ஹோ ஹோ

தென்றல் வந்து
ஹாஹா
தொட்டு விடும்
ஹோ ஹோ
வட்ட நிலா
சுட்டு விடும்

கொஞ்சி கொஞ்சி வரும்
பெண்ணழகை பார்

அன்ன நடை சின்ன இடை எப்படி
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
காதலுக்கு தூது செல்லடி

அன்ன நடை சின்ன இடை எப்படி
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
காதலுக்கு தூது செல்லடி
அன்ன நடை சின்ன இடை எப்படி.



1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்தப்பாடல் கேட்டதே இல்லை சார்... நன்றி...

கருத்துரையிடுக