பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

தேன் சுவை மேவும் செந்தமிழ் கீதம்

சமீபத்தில் மறைந்த திருமதி அஞ்சலி தேவி அவர்களுக்கு எமது அஞ்சலியாக இந்தப் பாடல். இனிமையான திருமதி P.லீலாவின் குரல், அர்த்தமுள்ள கவியும் அழகான இசையும், அழகான முன்னாள் நடிகையும் என எல்லாம் அழகாக இணைந்ததொரு விருந்து.


திரைப் படம்: டாக்டர் சாவித்திரி (1955)
இசை:G ராமனாதன்
குரல்: P லீலா
பாடல்: மருதகாசி
நடிப்பு: மறைந்த திருமதி அஞ்சலி தேவி, எஸ் பாலசந்தர்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMDY2OTIwNV8wWGc4SF9lOWQ4/Thensuvai%20mevum%20senthamizh%20geedham.mp3





ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேன் சுவை மேவும்
செந்தமிழ் கீதம்
பொழிவது குரலாலே
சிந்தையை கிளரும்
மதுரச நாதம்
எழுவது விரலாலே

தேன் சுவை மேவும்
செந்தமிழ் கீதம்
பொழிவது குரலாலே
சிந்தையை கிளரும்
மதுரச நாதம்
எழுவது விரலாலே

தேன் குழலோசை
போல காதிலே
வித விதமாகிய
நாத வெள்ளமே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தேன் குழலோசை
போல காதிலே
வித விதமாகிய
நாத வெள்ளமே

பாய்ந்திடும் போதில்
நெஞ்சில் இன்பமே

பாய்ந்திடும் போதில்
நெஞ்சில் இன்பமே
உறவாடுமே
சுக போகமே
உல்லாசம் தன்னாலே உண்டாகுமே

தேன் சுவை மேவும்
செந்தமிழ் கீதம்
பொழிவது குரலாலே
சிந்தையை கிளரும்
மதுரச நாதம்
எழுவது விரலாலே

கான சஞ்சாரம்
காதல் பேர் தரும்
ஆனந்த கீதம்
அமுத சாகரம்

கான சஞ்சாரம்
காதல் பேர் தரும்
ஆனந்த கீதம்
அமுத சாகரம்

மானிட உயிர்கள்
மயங்கவே பெரும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மானிட உயிர்கள்
மயங்கவே பெரும்

மலர் போலவே
மனம் வீசுமே
மங்காத ஸ்ருங்கார
சங்கீதமே

தேன் சுவை மேவும்
செந்தமிழ் கீதம்
பொழிவது குரலாலே
சிந்தையை கிளரும்
மதுரச நாதம்
எழுவது விரலாலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக