பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா

சுத்தமான அமுதத் தமிழில் கணீரென்ற குரல்களில் மற்றுமொரு பாடல்திரைப்படம்: வீரக்கனல் (1960)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: ஜெமினி, அஞ்சலி தேவி
பாடலாசிரியர்: மருதகாசி
இயக்கம்: G K ராமு  




http://www.divshare.com/download/13205497-cf1



சித்திரமே
.. சித்திரமே .. சித்திரமே ..
சித்திரமே
சித்திரமே சிரிக்கக் கூடாதா

சிறிது நேரம் அருகில் நீயும்
இருக்கக் கூடாதா
சித்திரமே
சித்திரமே சிரிக்கக் கூடாதா

சிறிது நேரம் அருகில் நீயும்
இருக்கக் கூடாதா
சித்திரம்
போல் பிறந்து விட்டால் சிரிக்கக்
கூடாது

சிரித்து விட்டால் பெண்மையிலே மதிப்பிருக்காது
சித்திரம்
போல் பிறந்து விட்டால் சிரிக்கக்
கூடாது

சிரித்து விட்டால் பெண்மையிலே மதிப்பிருக்காது
சொல்லுக்கடங்காமல்
மலரும் தோகை உன் கண்களிலே


இரு நெல்லின் மணிகளைப் போல் எனது நிழலைக்
காணுகின்றேன்

சொல்லுக்கடங்காமல் மலரும் தோகை உன்
கண்களிலே

இரு நெல்லின் மணிகளைப் போல் எனது நிழலைக்
காணுகின்றேன்
காணும்
இடத்திலெல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க


காணும் இடத்திலெல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க


கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில்
எண்ண விந்தை

கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில்
எண்ண விந்தை
சித்திரம்
போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே

சிலையைப் போல உலகை நாமும்
மறந்திருப்போமே
அச்சம்
ஒரு கனியாய்

ஆசை அழகு மாங்கனியாய்

வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம்
முக்கனி காணுகின்றேன்

அச்சம்
ஒரு கனியாய்

ஆசை அழகு மாங்கனியாய்

வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம்
முக்கனி காணுகின்றேன்

இந்தக்
கனிகளெல்லாம் உங்கள் இன்பக் கனிகளன்றோ


இந்தக் கனிகளெல்லாம் உங்கள் இன்பக் கனிகளன்றோ
அன்புக்
கடலினிலே என்றும் ஆடித் தவழ்ந்திருப்போம்


அன்புக் கடலினிலே என்றும் ஆடித் தவழ்ந்திருப்போம்

சித்திரம்
போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே

சிலையை போல உலகை நாமும்
மறந்திருப்போமே
சித்திரம்
போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே







 




 





 





 






 





 




 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக