பின்பற்றுபவர்கள்

சனி, 22 ஜனவரி, 2011

நான் பாடும் பாட்டிலே...வான் மீனும் தூங்குமே...

மீண்டும் ஒரு அருமையான தாலாட்டு பாடல் கிடைத்தது. இதுவும் சுசீலா அம்மா குரலில் கம்பீரமாக ஒலிக்கிறது


திரைப் படம்: பவானி (1967)

நடிப்பு: ஜெய்ஷங்கர், விஜயலக்ஷ்மி, விஜயகுமாரி, அசோகன்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம், தயாரிப்பு: K ஷங்கர்





http://www.divshare.com/download/13278206-8b3


நான் பாடும் பாட்டிலே...

வான் மீனும் தூங்குமே...

அது ஏன் கண்ணே....

நான் தாயென்றோ...

அது ஏன் கண்ணே....

நான் தாயன்றோ...

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ ஆராரிரோ....

கொடியொன்று கனியொன்று இங்கே....

தளிர் தொடும் கார் முகில் எங்கே...

கொடியொன்று கனியொன்று இங்கே....

தளிர் தொடும் கார் முகில் எங்கே...

விழிகளை இமைத் தொடும் முன்னே...

விடிவெள்ளி தோன்றுது அங்கே...

அது ஏன் கண்ணே....

நான் தனியென்றோ...

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ ஆராரிரோ....



இரவுக்கு நான் மட்டும் காவல்...

எனக்கொரு துணை இந்தப்பாடல்...

உறவுக்கு மனம் கொண்ட ஆவல்...

உன்னுடன் முடிந்தது கண்ணே...

அது ஏன் கண்ணே....

நான் பெண்ணென்றோ...

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ ஆராரிரோ....

நான் பாடும் பாட்டிலே...

வான் மீனும் தூங்குமே...

அது ஏன் கண்ணே....

நான் தாயென்றோ...

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ ஆராரிரோ....



தவிக்கும் இதயங்கள் இங்கே...

என் தாலாட்டு போகட்டும் அங்கே...

தவிக்கும் இதயங்கள் இங்கே...

என் தாலாட்டு போகட்டும் அங்கே...

இருக்கும் உலகங்கள் இங்கே...

தேடிவராதோ இங்கே...

எனைப் பார் கண்ணே...

நான் தாயன்றோ...

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ...உல்லாயிலாயிலாயி...

ஆராரிரோ....உல்லாயிலாயிலாயி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக