பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்

பொதிகை தென்றலை பெண்ணாக வர்ணித்து கவிஞர் அருமையாகப் பாடியிருக்கிறார். இது போன்ற கவிதைகளும் அதற்கேற்றார் போன்று தகுந்த இசையும் கலந்து பாடல் வருவது மிகவும் அபூர்வமே.
இசையும், பாடல் வரிகளும், பாடிய குரல் வளமும் மனதை பொதிகை தென்றலை போலவே வருடிச் செல்கின்றது.

திரைப் படம்:  தங்க ரத்தினம் (1960)
இசை: T R பாப்பா அல்லது K V மகாதேவன்
பாடியவர்:  C S ஜெயராமன்
எழுதியவர்: கு சா கிருஷ்ணமூர்த்தி என்கிறது spicyonion.com
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
இயக்கம்: M A திருமுகம்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTA2ODg5M18zelJNQl80YjRk/santhana%20pothigaiyil%20thendral%20enum.mp3






சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்
ஆ ஆ ஆ ஆ ஆ
சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்
சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்
வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள்
வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள்
சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்

சொந்தமுடனே என்னை தொட்டு தொட்டு பேசுராள்
சொந்தமுடனே என்னை தொட்டு தொட்டு பேசுராள்
சொந்தமுடனே என்னை தொட்டு தொட்டு பேசுராள்
தூய மணம் சுமந்து தொடர்ச்சியாக வீசுராள்
தமிழ் தூய மணம் சுமந்து தொடர்ச்சியாக வீசுராள்

சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணால்
வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள்
சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்

அல்லி கொடியாளுடன்
அல்லி கொடியாளுடன் அழகு நடம் ஆடுராள்
அல்லி கொடியாளுடன் அழகு நடம் ஆடுராள்
அருவி அணங்குடனே ஆலாலோம் பாடுராள்
அருவி அணங்குடனே ஆலாலோம் பாடுராள்
அருவி அணங்குடனே ஆலோல பண் பாடுராள்

முல்லை கொடியால் முகத்தை முத்தமிட்டு ஓடுராள்
முல்லை கொடியாள் முகத்தை முத்தமிட்டு ஓடுராள்
முல்லை கொடியாள் முகத்தை முத்தமிட்டு ஒடுராள்
மூவேந்தர்க்கும் செல்வி என்ற முறையை கொண்டு நாடுராள்
மூவேந்தர்க்கும் செல்வி என்ற முறையை கொண்டு நாடுராள்
முறையை கொண்டு நாடுராள்
சேர சோழ பாண்டியராம் மூவேந்தர்க்கும் செல்வி என்ற
முறையை கொண்டு நாடுராள்

சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்
வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள்
சந்தன பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அசர வைக்கும் வரிகள்... அருமையான பாடலுக்கு நன்றி...

கருத்துரையிடுக