பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 25 மார்ச், 2014

நான் எண்ணும்பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம்


இது மறைந்த இயக்குனர் பாலு மகேந்தரா அவர்களுக்கு சமர்ப்பணம்.
இந்தியில் ஆனந்த் என்ற படத்தில் சலீல் சௌத்ரி இசையமைத்த பாடலை அப்படியே தமிழில் எஸ் பி பி, கங்கை அமரன் உதவியுடன் மிகப் பிரமாதமாக வழங்கியிருக்கிறார். எவ்வளவு முறைக் கேட்டாலும் அலுக்காத பாடல். எஸ் பி பி நம்மை கனவு உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார்.
ஒரிஜினல் ஹிந்தி பாடலையும் கீழே வழங்கியிருக்கிறேன்.
ரசித்துப் பாருங்கள்.

திரைப் படம்: அழியாத கோலங்கள் (1979)
பாடியவர்: S P பாலசுப்ரமணியம்
இசை: சலில் சௌத்ரி
பாடல்: கங்கை ஆமரன்
இயக்கம்: பாலு மகேந்தரா
நடிப்பு: ஷோபா, ப்ரதாப்போத்தன்


http://asoktamil.opendrive.com/files/Nl8zNDk2NTU3M19HQlk2bl8zYjdj/Naan%20Ennum%20Pozhuthu.mp3








நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது

நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை
நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை

அந்த நாள்
அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே

நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது
நான் எண்ணும்பொழுது

 ஆ ஆ நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் என்னை சேர்க்கின்றது
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் என்னை சேர்க்கின்றது
நெஞ்சிலே

ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே
அங்கு வந்த காற்றினிலே
தென்னை இளங்கீற்றினிலே
ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே
அங்கு வந்த காற்றினிலே
தென்னை இளங்கீற்றினிலே

அம்மம்மா
அம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம்

நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அமைதியான பாடல்... வரிகளுக்கு நன்றி ஐயா...

கரோக்கி இசை அலைகள் சொன்னது…

சிறுவயதில் கேட்ட பாடல் ! மலரும் நினைவுகளை தூண்டுகிறது

கருத்துரையிடுக