பின்பற்றுபவர்கள்

புதன், 7 மார்ச், 2012

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்டச் சொல்லித்தந்தாரு.


மென்மையான பின்னனி இசையில் அழகான குரல்கள் இசைக்கும் பாடல்

திரைப் படம்: ஒருவர் வாழும் ஆலயம் (1988)
இசை: இளையராஜா
குரல்கள்: மலேசிய வாசுதேவன், சித்ரா
பாடல்: பொன்னடியான்
நடிப்பு: பிரபு, அம்பிகா
இயக்கம்: ஷண்முகப் பிரியன்




http://www.divshare.com/download/15733769-d48




http://www.divshare.com/download/15733428-2db

மலையோரம்
விளையாடும்
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்த
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத்தானே சேரனும் நீயே
ஆ ஆ ஆ ஆ

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

தந்த தனதனதந்தந்ததன தானனா
திகிட தகிததித தகிடதோம் தகிடதோம்
தக்கி திம்மி தக்க ஜனு தக்க திம்மி தக்க ஜனு
தந்த தனதனதந்ததந்த தானாதானா
தக்க திம்மி தக்க ஜனு தகிடதோம் தகிடதோம்
தகிட தகிட தகிட தகிட தகிட

காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆடிடும் பூவும் ஆசையைத்தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே
ஆ ஆ ஆ ஆ

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

திங்கள், 5 மார்ச், 2012

கனிய கனிய மழலை பேசும் கண்மணி உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி


இனிமைத் தமிழிலில் அழகானக் குரல்கள்.

திரைப் படம்: மன்னாதி மன்னன் (1960)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர்கள்:P சுசீலா, T M S
நடிப்பு: பத்மினி, M G R
இயக்கம்: எம். நடேசன்




http://www.divshare.com/download/16945139-1bd



http://www.divshare.com/download/16945221-b9f

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

சித்திர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதோ
சித்திர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதோ
இந்த பத்தரை மாற்று பாவை மேனி பங்கையம் ஆகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே
புது பண் பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே

கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா


காலமென்னும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
காலமென்னும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
கலந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ
அமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா


அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ
உயர் செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனயோ
மந்தளிர் போலும் எழில் மேனி மின்னுவதெப்படியோ
ம்
ம்
நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

நீல வானும் நிலவும் போல கூடுவோம்
நல்ல இன்பமென்னும் படகிலேறி ஆடுவோம்
நீல வானும் நிலவும் போல கூடுவோம்
நல்ல இன்பமென்னும் படகிலேறி ஆடுவோம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். (ஏமாறும் முன்)


நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!! இணைத்துள்ள விளம்பரத்தை பாருங்கள்.

தொலைபேசியில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஜாதகம் பார்க்க ரூபாய் 100, ஆனவர்களுக்கு ரூபாய் 150 என்கிறார்கள். ஆனால் நேரில் போனால் 5 மணி நேர காத்திருப்புக்கு பின் ஜோசியரின் உதவியாளர் லிஸ்ட் போடுகிறார் ரூபாய் ஆயிரத்துக்கு. இது 10 நிமிடங்கள்தான். முன் பணம் கொடுத்துவிட்டால் நாளை மீண்டும் வந்து 5 மணி நேரம் காத்திருந்து பார்த்தால் எல்லாவற்றையும் விரிவாக விளக்கிவிடுவாராம். இதையே நாங்கள் காத்திருக்காமல் வந்த உடன் உதவியாளர் சொல்லி இருந்தால் எங்களுக்கு நேரமாவது மிச்சமாகி இருக்குமே என்றால் அதெல்லாம் நடுவில் யாரையும் கூப்பிடக்கூடாது. பக்திமயமாக சாமிகள் இருக்கும் அறையில்தான் ஏமாற்றலாம் என்கிறான்கள். பொதுவாக நாம் போனவுடன் கூட்டததை பார்த்தவுடன் நமக்கு தோன்றுவது இவர் நன்றாக பார்ப்பார் போலிருக்கு அதான் இவ்வளவு கூட்டம் என்பதுதான். அதற்காகவே யாரையும் வீட்டுக்கு அனுப்பாமல் இப்படி சோதித்து அனுப்புகிறார்கள். நானும் 5 மணி நேரம் வீணாக போனாலும் பரவாயில்லை. இவனிடம் ஜோசியம் பார்க்க வேண்டாம் என்று சத்தம் போட்டு விட்டு வந்தேன். நாம் சத்தம் போடுவதையும் இரண்டு வேளையாட்க்கள் லாவகமாக அடுத்த ஏமாளிகளுக்கு கேட்காத வண்ணம் வேளியில் தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஆக திட்டமிட்டுதான் ஏமாற்றுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். அப்புறம் உங்கள் பாடு.

சனி, 3 மார்ச், 2012

சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம்


P சுசீலா அம்மாவின் சுகமான ஒரு பாடல்.

திரைப் படம்: தங்கை (1967)
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: A C திருலோகசந்தர்




http://www.divshare.com/download/16924027-d85



http://www.divshare.com/download/16925801-a78

சுகம் சுகம்
சுகம் சுகம்
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது

சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது

நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது

உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
பூவாகிக் காயாகி கனியானது
நீயாகி நானாகி நாமானது

சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
ஆ ஆ ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ

வியாழன், 1 மார்ச், 2012

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா



அழுத்தமான பெண்குரலில் இனிமையான இரு குரலிசை. நல்ல தமிழிலில்.

திரைப்படம்: இரும்புத் திரை (1960)
இசை: S V வெங்கடராமன்
பாடியவர்கள்: T M S, P லீலா
இயக்கம்: S S வாசன்
நடிப்பு: சிவாஜி, வைஜெயந்திமாலா




http://www.divshare.com/download/16877765-c9a

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா

என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து ஆ ஆ ஆ ஆ
என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன

ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு ஆ ஆ ஆ
ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு
ஒன்றும் தெரியாதது போல்
கேட்பதும் ஏனோ
ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு
ஒன்றும் தெரியாதது போல்
கேட்பதும் ஏனோ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ

இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா