பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 மார்ச், 2011

பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...


மீண்டும் S P Bயின் அழகான பாடல் ஒன்று.


திரைப் படம்: அன்னப் பறவை (1980)
இசை: R ராமானுஜம்
இயக்கம்: A பட்டாபிராமன்
நடிப்பு: ஸ்ரீகாந்த், லதா





http://www.divshare.com/download/14450652-7eb



ஹா ஹா ஹா ஹா ம் ம் ம் ம் ஹா ஆ ஆ ஆ
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது..
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது...
ஆ ஆ ஆ ஆ ஆ
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது..
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது...
இடை என்ன இடையோ கொடி வந்த மலரோ..
அழகே உயிரே பூச்சரமே...
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...ஓ ஓ
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது..
மூடு பனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது..
ஆ ஆ ஆ ஆ ஆ
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது..
மூடு பனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது..
இனியென்ன தடையோ இனிக்கின்ற கனியோ..
வருவாய் தருவேன் இதழ் ரசமே..
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...





3 கருத்துகள்:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்ல பாட்டு...தொடருங்கள்...


எனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஆ... மொத வடை

அப்பாதுரை சொன்னது…

கொஞ்சம் கூட கேட்ட நினைவில்லை.. நன்றி.

கருத்துரையிடுக