பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்

இனிமையான பாடல், இனிமை குரல்களில். இப் படத்தினைப்  பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. விபரங்கள் ஏதும் என்னிடம் இல்லை. நல்ல பாடல் அவ்வளவுதான்.

திரைப் படம்: தீர்ப்பு என் கையில் (1984)

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
 
வாணிஜெயராம் 

இசை: சங்கர் கணேஷ் 

இயக்கம்: V P சுந்தர் 

நடிப்பு: விஜய காந்த், சசிகலா 


http://asoktamil.opendrive.com/files/Nl8xMTI1NjExNl9oOHNZUV9jNjgz/Mangala%20Kungumam.mp3








மங்கல குங்குமம் 


மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 


சங்கமம் ஆகும் நாளே

திருநாளே 

கல்யாண சங்கீதம் 


கண்ணாலே நீ பாடு

ஓ ஓ 

மங்கல குங்குமம் 


மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 


சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 

கல்யாண சங்கீதம் 


கண்ணாலே நீ பாடு

ஓ ஓ ஓ 


அழகான பூவொன்று 


அமுதூறும் தேன் கொண்டு 

காற்றோடு கதை பேசும் நேரம் 

ஆ  ஆ ஆ   ஆ ஆ ஆ 


அழகான பூவொன்று 

அமுதூறும் தேன் கொண்டு 

காற்றோடு கதை பேசும் நேரம் 


ஆகாய மேகங்கள் 


பனி சிந்தும் காலங்கள் 

ஆசை நெஞ்சம் 


உன்னை நாடி உறவாடுமே 

பூங்கன்னங்கள் தன்னை 


என் இதழாலே மூடவா 




பூங்கன்னங்கள் தன்னை 

என் இதழாலே மூடவா 



மங்கல குங்குமம் 


மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 


சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 


கல்யாண சங்கீதம் 


கண்ணாலே நீ பாடு

ஓ ஓ ஓ 


மங்கல குங்குமம் 


மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 


சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 


நீ பார்க்கும் பார்வைகள் 


என்னாசை தீயினை 

நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு 


ஓ  ஓ ஓ ஓ 



நீ பார்க்கும் பார்வைகள் 

என்னாசை தீயினை 

நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு 




பொன்னான நாள் வரும் 


உன்னாசை தீர்ந்திடும் 

காதல் கண்ணா நீயும் 


கொஞ்சம் பொறுத்தாலென்ன 

நான் நீராடும் கங்கை 


என் பொன்மேனி ஆகுமே 



நான் நீராடும் கங்கை 

என் பொன்மேனி ஆகுமே 



மங்கல குங்குமம் 


மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 


சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 

கல்யாண சங்கீதம் 


கண்ணாலே நீ பாடு

ஓ ஓ ஓ 

ல ல ல ல ல ல லாலா லாலா 

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிகம் கேட்டிராத பாடல்... நன்றி சார்...

கருத்துரையிடுக