பின்பற்றுபவர்கள்

சனி, 30 ஜூன், 2012

மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி மன்னிக்க மாட்டாயா


மனதை கொள்ளைகொள்ளும் K J யேஸுதாஸின் இனிய குரலில் அழகான பாடல் ஒன்று. சுசீலா அம்மா குரலிலும் இதே பாடல் சிறிது மாற்றிய கவிதை வரிகளுடன்.

திரைப்படம்: ஜனனி (1985)
இசை: M S V
நடிப்பு: உதயகுமார், பாவ்யா

K J Y


P சுசீலா:


மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும் 
போதும்
மன்னிக்க மாட்டாயா 
மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும் 
போதும்
மன்னிக்க மாட்டாயா 

என் விழிகள் தீபங்களாய்
உனக்கென ஏற்றிவைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்
என் விழிகள் தீபங்களாய்
உனக்கென ஏற்றிவைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்

உன்னடிமை உன்னருளை
பெற ஒரு வழி இல்லையா
உன்னருகில் வாழ உந்தன்
நிழலுக்கு இடமில்லையா
மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும் 
போதும்
மன்னிக்க மாட்டாயா 


என் மனதில் 
நாள் முழுதும் இருப்பது நீயல்லவா
என் குரலில் 
ராகங்களாய் ஒலிப்பதும் மூச்சல்லவா
என் மனதில் 
நாள் முழுதும் இருப்பது நீயல்லவா
என் குரலில் 
ராகங்களாய் ஒலிப்பதும் மூச்சல்லவா
என் இதயம் உன் உடமை
உனக்கது புரியாதா
இன்னுமதை நீ மிதித்தால் 
உனக்கது வலிக்காதா
மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும் 
போதும்
மன்னிக்க மாட்டாயா 


1 கருத்து:

கருத்துரையிடுக