அமைதியான, அழகானப் பாடல். ஜயன், மலையாள ஸ்டண்ட் நடிகர். நடிக்க ஆரம்பித்த காலத்திலேயே ஒரு ஸ்டண்ட் காட்சியில் விபத்தில் இறந்தார்.
திரைப் படம்: பூட்டாத பூட்டுக்கள்
இசை: இளையராஜா
குரல்: S ஜானகி
இயக்கம்: K மகேந்திரன்
நடிப்பு: ஜயன், சாருலதா
பாடல்: பஞ்சு அருணாசலம்
http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MTg0N19mUjhsZF9hZDJk/Aanantham.mp3
ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது
ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது
தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவா
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே
வசந்தம் வந்தது
அன்போடு பாசம் சேர்ந்திட ஊரும் பேரும்
வாழ்ந்திட
வாழை போல வாழ்கவே
ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது
பாலூட்டும் போது நான் பார்க்கவா
தாலாட்டும்போது நான் தூங்கவா
மலரும் அரும்பு மடி மீது
இனிக்கும் கரும்பு
கொடுத்தாயே
இணைந்த சொந்தமே
கொண்டாடும் நேரம் காலமே
தெய்வம் தந்த பேரின்பம்
தேடி தேடி வந்ததே
ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது