இனிமையான பாடல்
பாடலின் படக் காட்சி கொஞ்சமில்லை...ரொம்பவே சுமார்தான்.
திரைப்படம்: ரகுபதி ராகவ ராஜாராம் (1977)
பாடியவர்கள்: S P B, P சுசீலா
பாடலாசிரியர்: வாலி
நடிகர்: ரஜினிகாந்த், சுமித்ரா
இசை: சங்கர் கனேஷ்
இயக்கம்: துரை
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
ஆஆஆஆ
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
ஆஆஆஆ
. தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் . ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோககினாள்
. தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் . பால் வண்ணமா இல்லை தேன் கிண்ணமா
என்று பாராட்டி நகையாடினான்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள் . தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் . தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்
தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள்
. தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
ஆஆஆஆ
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
இந்த ராஜாவும் தவமிருந்தான்
பாடலின் படக் காட்சி கொஞ்சமில்லை...ரொம்பவே சுமார்தான்.
திரைப்படம்: ரகுபதி ராகவ ராஜாராம் (1977)
பாடியவர்கள்: S P B, P சுசீலா
பாடலாசிரியர்: வாலி
நடிகர்: ரஜினிகாந்த், சுமித்ரா
இசை: சங்கர் கனேஷ்
இயக்கம்: துரை
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
ஆஆஆஆ
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
ஆஆஆஆ
. தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் . ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோககினாள்
. தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் . பால் வண்ணமா இல்லை தேன் கிண்ணமா
என்று பாராட்டி நகையாடினான்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள் . தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் . தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்
தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள்
. தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
ஆஆஆஆ
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
இந்த ராஜாவும் தவமிருந்தான்