பின்பற்றுபவர்கள்

R சுந்தர்ராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
R சுந்தர்ராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்

இது வெளிவராத படங்களில் ஒன்று.
இனிமையான இசையில் இதே வரிகளைக் கொண்ட பாடலை SPB, ஆஷா போன்ஸ்லே பாடியது, முன்னமே நமது இழையில் கொடுத்திருக்கிறேன். அதை கேட்க இதை சுட்டுங்கள்.





பாடல் வரிகளின் தரத்தை பார்த்தால் இது கங்கை அமரன் பாடல் போல தெரிகிறது. மன்னிக்கவும் நான் தவறாகவும் இருக்கலாம்.

திரைப் படம்: கண்ணுக்கொரு வண்ணக் கிளி (1991)
இசை: இளையராஜா
இயக்கம்: R சுந்தரராஜன்



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU1Njc3OF9yR2djbF83NTJi/unnai%20naan%20parkaiyil%20KJY.mp3





உன்னை நான் பார்க்கையில்

ஊமையாய் போகிறேன்

வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

பொன்மானைப் பெண் என்று பொய் சொல்ல வந்தாயோ

விண்மீனைக் கண் என்று மை தீட்டிக் கொண்டாயோ

என் கண்மணி வீதியில் போகும் நேரங்கள்

உன் பார்வையில் பொன்மணி பாடும் ராகங்கள்

நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம்

நீ அல்லவோ எந்தன் காதல் வரம்

நீ மங்கையா ஆசையின் கங்கையா

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்


எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு உன் கோலம்

என்னென்ன கேட்டாலும் எல்லாமும் உன் ராகம்

ஓராயிரம் ஜென்மமாய் வாழ்ந்த சொந்தங்கள்

ஓர் பார்வையில் வந்ததே அந்த எண்ணங்கள்

உன் பார்வையில் தானே நான் பார்க்கிறேன்

உன் வாழ்க்கையில் தானே நான் வாழ்கிறேன்

என் கண்ணிலும் நெஞ்சிலும் உன் முகம்

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

வியாழன், 6 செப்டம்பர், 2012

மலரே பேசு மௌன மொழி மனம் தான் ஒடும் ஆசை வழி


இந்தப் பாடல் தமிழில் சித்ரா அவர்களின் முதல் பாடல் என்பதாக பதிவாகி உள்ளது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி தமிழிலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். எனக்கு பல பெண் பாடகிகளின் குரல்கள் பிடித்தாலும், சுசீலா அம்மாவுக்கு பின் இவர் அவரது இடத்தை நிறைத்ததாகவே உணர்கிறேன்.

திரைபடம்: கீதாஞ்சலி (1985)
நடிப்பு: முரளி, நளினி
இயக்கம்: R சுந்தரராஜன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
குரல்கள்: இளையராஜா, K S சித்ரா



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாட வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே

வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க

நான் ஒரு பூவோ நீ பறிக்க
நால் வகை குணமும் நான் மறக்க

மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே

மடி மேல் கொடி போல் விழுந்தேனே

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாட வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே


ஏந்திய வீணை நான் இருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க
ராத்திரி நேர ராகம் இது
பூவொடு காற்று பாடுவது
இதழால் இனிமேல் நீ எழுதும்
கதை தான் படிப்பேன் நாள் முழுதும்
படித்தால் எனக்கும் இனிக்காதோ

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே

சனி, 11 ஆகஸ்ட், 2012

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு, ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு 2 பாடல்கள்

வைதேகி காத்திருந்தாள் படத்திற்காக இளையராஜா இசையில் இரு  ஜாம்பவானின் பாடல்கள் இங்கு தனித் தனியே உள்ளது


திரைப் படம்: வைதேகி காத்திருந்தாள் (1984)
இசை: இளையராஜா
நடிப்பு: விஜயகாந்த், ரேவதி
இயக்கம்: R சுந்தர்ராஜன்
பாடியவர்: பி. ஜெயசந்திரன்

http://youtu.be/SEMdkRsrZ_Y




பாடியவர்: சுசீலா

http://youtu.be/nhpo86rMDlQ





ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கன்னன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கன்னன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன

அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வென்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது


*****************************************

ல ல ல ல ல ல
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழ் நான்
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து தீண்டாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது


வெள்ளி, 16 மார்ச், 2012

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்சை உசுப்புது


மென்மையான இசையும் குரல்களும் பாடலுக்கு பக்க பலமாக உள்ளன.

திரைப் படம்: திருமதி பழனிச்சாமி (1992)
பாடியவர்கள்: S P B, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: சத்யராஜ், சுகன்யா
இயக்கம்: R சுந்தர்ராஜன்





http://www.divshare.com/download/17015687-682



http://www.divshare.com/download/17015699-e5b

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
இந்த மாலை மயக்கம் தான் அதி காலை வரைக்கும் தான்
அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான்
முதன் முதலா வித விதமா சுகமோ ஓ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
சின்ன இடை நீயும் தொட்டு
சீண்டுவதில் நாணம் விட்டு
நான் ஒரு கிறக்கத்திலே
கதை படிக்கிற நேரம்
சித்திரம் போல் நீயும் மின்ன
சில்மிஷமும் நானும் பண்ண
ஆனந்த குளத்தினிலே
அலை அடிக்கிற காலம்
உன்னை எண்ணி ஏங்கி இருந்தேன்
உன்னிடத்தில் என்னை இழந்தேன்
கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன்
கட்டில்வரை காத்து கிடந்தேன்
வாலிபம் தவம் இருந்த வேளை வந்ததையா
இள மனசு இனி உன்னைத்தான் விடுமோ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
முன் கதவை தாப்பா போட
மல்லியப்பூ வாசம் கூட
மாப்பிள்ளை மனசுக்குள்ளே
மடை திறந்தது ஆசை
அங்கே இங்கே கிள்ளக் கிள்ள
ஆசையிலே துள்ள துள்ள
வீட்டுக்கு வெளியில் செல்லும்
வளை குலுங்கிடும் ஓசை
என்ன செய்ய வேகம் வருது
உன்னை அள்ள மோகம் வருது
வஞ்சிப் பொண்ணு வாழ குருத்து
வித்தைகளை கட்டு படுத்து
போதையை கிளப்புதடி பூவே உன் வனப்பு
விரல் நுனி தான் உடல் முழுதும் படுமோ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
இந்த மாலை மயக்கம் தான் அதி காலை வரைக்கும் தான்
அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான்
முதன் முதலா வித விதமா சுகமோ ஓ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது

சனி, 30 ஜூலை, 2011

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்

இசையிலும் குரல்களிலும் என்ன மென்மை? அழகான பாடல்.

இங்கே நான் தந்திருக்கும் விபரங்கள் தவறாகவும் இருக்கலாம்.
திரைப் படம்: கண்ணுக்கொரு வண்ணக் கிளி (1991)
குரல்கள்: S P B, ஆஷா போன்சிலே

நடிப்பு: விஜயன்
இசை: இளையராஜா
இயக்கம்: R சுந்தரராஜன்



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU1NzA5MV9LR0JlS19mOGE5/unnai%20naan%20paarkaiyil.mp3





உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

ஆவாரம் பூவுக்கு மேலாடை ஏன் இங்கே
ஆடைக்கும் மேலாடை நீ கொண்டு வா இங்கே
உன் கூந்தலில் பார்க்கிறேன் தொங்கும் தோட்டங்கள்
பொன் மாலையில் மல்லிகை பூவைச் சூட்டுங்கள்
என் மார்பிலே ஆடும் பொன் ஆரமே
செந்தூரமே உன்கள் கண்ணோரமே
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே
மை வைத்த கண்ணோரம் பொய் வைக்கக் கூடாது
மாதங்கமோ தங்கம் கை வைக்கக் கூடாது
நீ பார்த்திடும் பார்வையில் முள்ளும் பூ பூக்கும்
நீ பேசிடும் சொல்லிலே கள்ளும் தேனூறும்
பிருந்தாவனம் எங்கே போகின்றது
என் கன்னமே தேடி போகின்றது
நீ கண்ணனா என் உயிர் கள்வனா

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

லா லா லா லா லா லா லலலல லா லா