பின்பற்றுபவர்கள்

புதன், 30 மே, 2012

முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம்

இனிமையான பாடல் சுகமான குரல்களில். இசை M S விஸ்வனாதனா அல்லது மலேஷியா வாசுதேவனா என்பதில் எனக்கு குழப்பம். மொத்தத்தில் அழகான பாடல்.

திரைப் படம்: துணைவி (1982)
குரல்கள்: மலேஷியா வாசுதேவன், S ஜானகி
இயக்கம்: வலம்புரி சோமனாதன்
நடிப்பு: சிவகுமார், சுஜாதா



http://www.divshare.com/download/17927410-d01



முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
சங்கத் தமிழ் தோட்டம்
வண்ண மயில் ஆட்டம்
சங்கத் தமிழ் தோட்டம்
வண்ண மயில் ஆட்டம்
தாமரையின் மொட்டு
உடல் கட்டு
அது தங்கத் தட்டு
தாழை மடல் போலே
நீண்ட கூந்தல்
அதை மெல்ல மெல்ல அள்ளிக்கொள்ளு தொட்டு
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்

நெற்றியிலே வண்ணம் சுற்றும் விழிக் கிண்ணம்
நெற்றியிலே வண்ணம் சுற்றும் விழிக் கிண்ணம்
நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல
உன்னைச் சுற்றிக்கொள்ள
நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல
உன்னைச் சுற்றிக்கொள்ள
ஆசை மழை வெள்ளம் என்னை அள்ள
உடல் அங்கும் இங்கும் துள்ளும் கொள்ளைக்கொள்ள
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

வாழை இளம் கால்கள்
வஞ்சிக் கொடிக் கைகள்
வாழை இளம் கால்கள்
வஞ்சிக் கொடிக் கைகள்
மேடையிட்ட சொர்க்கம்
அதில் வெட்கம் அது இந்தப் பக்கம்
மேடையிட்ட சொர்க்கம்
அதில் வெட்கம் அது இந்தப் பக்கம்
போதுமெனச் சொல்லு
மனம் இல்லை
நான் தங்கத் தண்டை அங்கம் கொண்ட முல்லை
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்

3 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

Music is definitely by MSV only.

அப்பாதுரை சொன்னது…

இசை எம்எஸ்வி போலவே தொனிக்கிறது.

Raashid Ahamed சொன்னது…

மலேசியா வாசுதேவன் என்ற ஒரு அற்புத பாடகர் பாடிய இந்த பாடல் அவர் குரல் ஒன்றே போதும் இந்த பாடலை ரசிக்க. (மலேசியா வாசுதேவன் கூட இசையெல்லாம் அமைத்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான விஷயம்)

கருத்துரையிடுக