பின்பற்றுபவர்கள்

புதன், 13 ஜூன், 2012

அல்லித் தண்டு கால் எடுத்து அடி மேல் அடி எடுத்து


தன் குழந்தைச் செல்வத்தை தாயும் தந்தையும் கொஞ்சும்  விதம் இங்கே தத்ரூபமாகவும் அற்புதமாகவும் பாடலாக்கி காட்டி இருக்கிறார்கள்.

திரைப் படம்: காக்கும் கரங்கள் (1965)
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
இயக்கம்: A C திருலோகசந்தர்
இசை: K V மகாதேவன்
குரல்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்



http://www.divshare.com/download/14998474-868



அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்

அல்லித் தண்டு கால் எடுத்து
 அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்

பொல்லாத சிரிப்பும்
பொன்மேனி சிவப்பும் சொல்லாத
கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்

பொல்லாத சிரிப்பும்
பொன்மேனி சிவப்பும்
 சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்

முத்து நவரத்தினங்களை
அவன் மோகன புன்னகை வெல்லும்

முத்து நவரத்தினங்களை
 அவன் மோகன புன்னகை வெல்லும்

அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

நீரோடை போலே
 நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ

ஊராரின் கண் படலாமோ

நீரோடை போலே
 நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ

ஊராரின் கண் படலாமோ

அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருபோமோ

அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருபோமோ

அல்லித் தண்டு கால்
 எடுத்து அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்


அல்லித் தண்டு கால்
 எடுத்து அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல் சார் ! நன்றி !

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான பாடல்
காணொளியுடன் கண்டு ரசிக்க
கூடுதல் சிறப்பாக இருந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

கருத்துரையிடுக