பின்பற்றுபவர்கள்

புதன், 30 ஏப்ரல், 2014

மார்கழி பனியில் மயங்கிய நிலவில்

விஸ்வனாதனும் எஸ்பி பி யும் சேர்ந்தாலே பாடல் ஓஹோதான். பாடலில் கொஞ்சம், நினைத்தாலே இனிக்கும் வாடை வருவது எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் இனிமை.
நடிகர் ஜெய் கணேஷ் நாடக நடிகர். பின்னர் திரைக்கு வந்தார். சிவாஜி போல ஓவர் act கொடுத்ததால் ஒதுக்கப் பட்டார். நடுமையான வயதில் இறந்து போனார்.


திரைப் படம்: முத்தான முத்தல்லவோ (1976)
குரல்: S P பாலசுப்ரமணியம்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: R விட்டல்
நடிப்பு: ஜெய் கணேஷ் , சுஜாதா
 


http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU5ODAyNF9Gc0NqRV82MTE4/Maargazhi%20Paniyil-Muthaana%20Muthalavoo.mp3








மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
என்னை தேடி

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
/>ஊர்வசி வந்தாள்
என்னை தேடி

கார்க்குழல் தடவி
கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன்
இசை பாடி

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
என்னை தேடி

வானத்தில் ஆயிரம்
தாரகை பூக்கள்
வேடிக்கை பார்க்கையிலே
வானத்தில் ஆயிரம்
தாரகை பூக்கள்
வேடிக்கை பார்க்கையிலே

கானத்தில் நாங்கள் கலந்திருந்தோம்
இனி வேறென்ன வாழ்கையிலே
இனி வேறென்ன வாழ்கையிலே
மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள்
என்னை தேடி

நான் ஒரு கண்ணில்
நீ ஒரு கண்ணில்
நீந்தி வர
மாங்கனி தன்னை
பூங்கொடி என்று
ஏந்தி வர
நான் ஒரு கண்ணில்
நீ ஒரு கண்ணில்
நீந்தி வர
மாங்கனி தன்னை
பூங்கொடி என்று
ஏந்தி வர

ஆசை நாடகம்
ஆடி பார்க்கவும்
ஓசை கேட்குமோ
பேச கூடுமோ

மார்கழி பனியில்
மயங்கிய நிலவில்
ஆ ஆ ஆ ஆ ஆ

ஊர்வசி வந்தாள்
என்னை தேடி

கோமகள் என்னும் பூமகள் நெஞ்சில்
சாய்ந்து வர
தாமரைப் போலே ஒரு வைகை
பாய்ந்து வர
தேவ லோகமும்
தெய்வ கீதமும்
ராஜ யோகமும்
சேர்ந்து வந்ததோ

கார்க்குழல் தடவி
கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன்
இசை பாடி
இசை பாடி
இசை பாடி

1 கருத்து:

கருத்துரையிடுக