P சுசீலா அம்மாவின் வித்தியாசமான பாடலாக தெரிகிறது எனக்கு. கொஞ்சம் ectasy ஆக பாடியிருப்பார். இளையராஜாவின் மற்றும் ஒரு வைரக் கல். சுகம்....
கேள்விப் பட்டது: http://www.yarl.com/: இந்தப் பாடலை முதலில் பாடியது சீர்காழி சிவசிதம்பரம் அவர்களாம். பின்னர் யாரின் தலையீட்டினாலோ எஸ்.பி.பி. அவர்களைக்கொண்டு பாடுவித்து மாற்றிவிட்டார்களாம்.
திரைப் படம்: அன்புள்ள மலரே (1984)
குரல்கள்: S P B , P சுசீலா
இசை: இளையராஜா
நடிப்பு: சரத்பாபு, ஸ்ரீவித்யா (இந்தப் பாடலில் இவர்கள் இல்லை)
இயக்கம்: B R ரவிஷங்கர்
பாடல்: வைரமுத்து
ஹும் ஹும் ஹும் ஹும்கேள்விப் பட்டது: http://www.yarl.com/: இந்தப் பாடலை முதலில் பாடியது சீர்காழி சிவசிதம்பரம் அவர்களாம். பின்னர் யாரின் தலையீட்டினாலோ எஸ்.பி.பி. அவர்களைக்கொண்டு பாடுவித்து மாற்றிவிட்டார்களாம்.
திரைப் படம்: அன்புள்ள மலரே (1984)
குரல்கள்: S P B , P சுசீலா
இசை: இளையராஜா
நடிப்பு: சரத்பாபு, ஸ்ரீவித்யா (இந்தப் பாடலில் இவர்கள் இல்லை)
இயக்கம்: B R ரவிஷங்கர்
பாடல்: வைரமுத்து
ஹ ஹ ஹ ஹா
ஹும் ஹும் ஹும் ஹும்
காதல் தேகங்கள்
ஹும் ஹும் ஹும் ஹும்
காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூறாதோ
பூக்கள் பொன்மஞ்சம் போடாதோ
காற்றே சங்கீதம் பாடாதோ
ம் ம் ம் ம் ம் ம்
மாலை வானம் சாலை போடும்
ஊரே போகும்
ஆ ஆ ஆ ஆ
காதல் மீன்கள் துள்ளும் நேரம்
கண்ணீர் சூடாகும்
வாலிப வாரம் கொண்டாடவா
மாங்குயில் ராகம் நாம் பாடவா
பூங்காற்றே பேசாதே
தீ அள்ளி பூசாதே
ரா ரா ரா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூறாதோ
பூக்கள் பொன்மஞ்சம் போடாதோ
காற்றே சங்கீதம் பாடாதோ
சேலை மூடும் சோலை என்று
என்னை பாராட்ட
ஆ ஆ ஆ ஆ
பாவை பார்க்கும் பன்னீர் பார்வை
நெஞ்சை நீராட்ட
ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன
மார்கழி பூங்கா நனைந்தாலென்ன
தீராதோ என் தேவை
என் கூந்தல் உன் போர்வை
ஆ ஆஹா
ஆஆஆஆ
காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூறாதோ
பூக்கள் பொன்மஞ்சம் போடாதோ
காற்றே சங்கீதம் பாடாதோ
ம்ம்ம்ம்ம்
ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹே ஹே ஹே ஹே ஹே
ம்ம்ம்ம்ம்ம்ம்