பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 4 ஜூலை, 2010

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வம்...

உன் விரல்கள் என் அழகை மீட்டும்..உன் விழிகள் என் உயிரை வாட்டும்...

உன் குரலும் என் பெயரை கூட்டும்.. அதில் கோடி கோடி இன்பம் காட்டும்...என்ன ஒரு கவிதைமயமான வரிகள்!!!!


திரைப் படம்:  கலைக் கோவில்  (1964)

இசை: M S விஸ்வனாதன்-T K ராமமுர்த்தி

நடிப்பு: முத்துராமன், சந்திரகாந்தா

இயக்கம்: ஸ்ரீதர்

பாடியவர்கள்: P B S, சுசீலா


http://www.divshare.com/download/11890249-7f4



நான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வம்...

இனி என்ன சொல்லவேண்டும்.. நம் இளமை வாழவேண்டும்...

நம் காதல் உள்ளம் கலைக் கோவில்...இரு கண்கள் கோவிலுக்கு வாசல்.. நமதாசை கோவில் மணி ஓசை...

அதில் அன்பு வண்ணமலர் பூஜை..

அதில் அன்பு வண்ணமலர் பூஜை..

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வம்...

இனி என்ன சொல்லவேண்டும்.. நம் இளமை வாழவேண்டும்...

ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை... மலர் கண்ணன் தேடிக்கொண்ட ராதை...

மனம் உருகி சூடிக்கொண்ட கோதை...ஒன்று சேர்ந்து வந்ததிந்த பாவை...

உன் விரல்கள் என் அழகை மீட்டும்..உன் விழிகள் என் உயிரை வாட்டும்...

உன் விரல்கள் என் அழகை மீட்டும்..உன் விழிகள் என் உயிரை வாட்டும்...

உன் குரலும் என் பெயரை கூட்டும்.. அதில் கோடி கோடி இன்பம் காட்டும்...

அதில் கோடி கோடி இன்பம் காட்டும்...

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வம்...

இனி என்ன சொல்லவேண்டும்.. நம் இளமை வாழவேண்டும்...

உன் அச்சம் நாணம் என்ற நாலும் என் அருகில் வந்தவுடன் அஞ்சும்...

இதழ் பருகும் போது நெஞ்சம் ஆறும்..அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்...

அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்...

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வம்...

இனி என்ன சொல்லவேண்டும்.. நம் இளமை வாழவேண்டும்...

1 கருத்து:

Unknown சொன்னது…

நாலும்,ஏழும்....எண்களைக் குறித்துச் சொலிகிறார் கவியரசு!!
அஞ்சும் ஆறும்...கவியரசரின் கவி ஆற்றலைக் குறித்துச் செல்கிறது!!........கவிஞர் தாரை கிட்டு!!!

கருத்துரையிடுக