பின்பற்றுபவர்கள்

சனி, 3 ஜூலை, 2010

தங்க நிறம் இதழ் செம்பவளம்

   இனிமையான அபூர்வ பாடல் ஒன்று


திரைப் படம்:   அருமை மகள் அபிராமி  (1959)

படத் தயாரிப்பாளர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

நடிப்பு: பிரேம் நஸிர், ராஜ சுலோசனா

பாடலாசிரியர்: மருத காசி

இசை:V தக்ஷிணாமுர்த்தி


இயக்கம்: V கிருஷ்ணன்
 



http://www.divshare.com/download/11879149-609

தங்க நிறம் செம்பவளம்

தங்க நிறம் இதழ் செம்பவளம்

உடல் தவழும் பூங்கொடியே

எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்

எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்

என்னை ஏங்கிட செய்கிறதே

என்னை ஏங்கிட செய்கிறதே



பொங்கி வரும் நிலவேன்ற முகம்

பொங்கி வரும் நிலவேன்ற முகம்

என் புண்ணிய ஆணழகே

உந்தனிடம் மனம் ஒன்றியதும்

உந்தனிடம் மனம் ஒன்றியதும்

கண் உறங்கிட காணேனே

கண் உறங்கிட காணேனே

காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும்

காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும்

கண்டாலே ஏனோ வெட்கம்

எனை வந்து கூடும்

கண்டாலே ஏனோ வெட்கம்

எனை வந்து கூடும்



ஆ.....ஆ.....ஆ.....ஆ...

கண்மணியே என் விண்ணமுதே

கண்மணியே என் விண்ணமுதே

இது பெண்மையின் தன்மையன்றோ

இது பெண்மையின் தன்மையன்றோ

வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்

வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்

மாறாது தேனை உண்டு மகிழ்வோடு ஆடும்

மாறாது தேனை உண்டு மகிழ்வோடு ஆடும்



ஆ.....ஆ.....ஆ.....ஆ...

மன்னவே என் தென்னரசே

மன்னவே என் தென்னரசே

நான் மாதவம் செய்தேனே

நான் மாதவம் செய்தேனே



தங்க நிறம் இதழ் செம்பவளம்

உடல் தவழும் பூங்கொடியே

எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்

என்னை ஏங்கிட செய்கிறதே

என்னை ஏங்கிட செய்கிறதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக