பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 17 ஜூலை, 2011

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...

இனிமையான பாடல் வரிகளும், மென்மையான இசையும், அமைதியான குரலும் இணைந்தது.


திரைப் படம்: இதயத்தில் நீ (1963)
இயக்கம்: முக்தா  V ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி, தேவிகா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்: P B ஸ்ரீனிவாசன்
பாடல்: வாலி 








ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...

பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...பாமாலை பாடவா...

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...

பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...பாமாலை பாடவா...

நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே....

நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே....

நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே...

நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே...

வடிவங்கள் மறைந்துவிடும் வண்ணங்கள் மறையாதே...

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...

பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...பாமாலை பாடவா...

ஆ ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ ஹோ

கன்னம் எனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே...

கன்னம் எனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே...

கொஞ்சி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே...

உருவங்கள் மாறிவிடும் உள்ளங்கள் மாறாதே...

பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...

பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...பாமாலை பாடவா...

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமையான பாடல். மிக்க நன்றி.
-அமைதி அப்பா.

பெயரில்லா சொன்னது…

அருமையான பாடல். மிக்க நன்றி.
-அமைதி அப்பா.

கருத்துரையிடுக