வலைப்பதிவர் திருவிழா 2015.
வாய்ப்பு கிடைத்தவர்கள் கண்டிப்பாக தவறவிடாதீர்கள். என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. என்ன செய்வது, கடமை அழைக்கிறதே...
ஏற்பாடாளர்களின் ஈடுபாட்டிற்கும், இதனால் அவர்கள் சந்தித்த சிரமத்திற்கும் எனது வணக்கங்கள்.
விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக