பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 24 ஜூலை, 2012

இந்த மான் உந்தன் சொந்த மான்


மறக்க முடியாத இளையராஜாவின் பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. அழகான படபிடிப்பு. அருமையான குரலினிமை.

திரைப் படம்: கரகாட்டக்காரன் (1989)
குரல்கள்: இளையராஜா, K S சித்ரா
இயக்கம்: கங்கை அமரன்
பாடல்: கங்கை அமரன் என்று நினைக்கிறேன்
நடிப்பு: ராமராஜன், கனகா

http://youtu.be/GyVWskYKsAg



இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
என் உயிரே
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்

வேல் விழி போடும் தூண்டிலிலே
நான் விழலானேன் தோளிலே
நூல் இடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே அ ஆ ஆ ஆ ஆ ஆ
அன்னமே எந்தன் ஸ்வர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கண்ணமே மதுக் கிண்ணமே
அதில் பொன் மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே
என் உயிரே

பொன் மணி மேகலை ஆடுதே
உன் விழி தான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நானுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தால் ஆ ஆ ஆ ஆ
எண்ணத்தால் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான்
வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை
கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகம் தான் சிந்தும் வேகம் தான்
தாகத்தில் நான் நிற்க அனந்தம் தான்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
என் உயிரே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடலை பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள். நன்றி.

கருத்துரையிடுக