பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை


கோவை ரவிஜியின் விருப்பப் பாடல் அருமை.
மேடையில் ஆடிடும் என்ற அழகான பாடலை இந்த தளத்தில் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள்.
இந்தப் பாடலில் வரிகள், அற்புதமான மெட்டு, SPBன் இனிமையான குரல், பாடிய விதம், அவரின் அசத்தலான கிளாமர் குரல் சிரிப்பு, உண்மையிலேயே பாடல் அசத்துகிறது..

திரைப் படம்வண்டிக் காரன் மகன் (1978)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: அமிர்தம்



கார்த்திகை மாதம் கார்காலம்
கங்குளி எங்கும் பனிமூட்டம்
உடல் வேர்த்திட ஸ் ஸ் நின்றாள்
பருவச்சிலை
அதை வேடிக்கை பார்த்தது
ஹ் ஹ் ஹ ஹா ஹா ஹா ஆ

ஏன் சிரிக்கறே ஏன் சிரிக்கறே
பள்ளியறை  ஹ ஹ ஹா ஆ ஆ
ம் ம்
பள்ளியறை
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை ஸ் ஸ் ஹா
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் ஒருத்தனில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் ஒருத்தனில்லை

மடல் கொண்ட வாழை
உடல் கொண்ட காவல்
இடை கொள்ளவில்லை
அவள் கொண்ட சேலை

அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை
ஹ அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை
வந்தாள் சென்றேன் தந்தாள் 
செவ்வாய் மீது ஓயாமல் முத்தாடினாள்
வண்ணம் கொஞ்சும் அன்னம்
தன் தோளேறி போதைகள் கொண்டாடினால்

படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் நடுக்கமில்லை ஹா
நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர
அனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற
கொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற
முன்னும் பின்னும் மின்னும் 
பொன்மானோடு ஆனந்த நீராடினாள்
மெத்தை கத்தும் தத்தை தன்
தாளங்கள் தாளாமல் போராடினாள்

ஆ ஆ ஆ ஆ ஹோ
குடம் கொண்ட வீணை
ஆ ஆ ஆ ஆ லா லா
அவன் கொண்டு மீட்ட
ஹா ஆ ஆ ஆ ஆ லா லா
குடம் கொண்ட வீணை
அவன் கொண்டு மீட்ட
சுகமிங்கு என்று ஸ்வரஸ்தானம் காட்ட
ம் ம் ம் ம் ம்
உறவென்ற ராகம் அரங்கேற்றமாக
இன்பம் என்னும் சந்தம்
தன் பாட்டாக பூங்கோதை தாலாட்டினாள்
இன்னும் இன்னும் என்று 
தன் காதார தான் கேட்டு பாராட்டினாள்
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் தடுக்கவில்லை
ம் ம் ம் ம் ஹா ஆ ஆ ஆ ம் ம் ம் ம் ஹா ஆ ஆ

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான பாட்டு... நன்றி சார்...

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி சார்... அந்த சிரிப்புக்கு நான் என்றுமே அடிமை சார்.

கருத்துரையிடுக