பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி கண்ணாடி பார்த்தால் தாங்கதடி


இந்தப் பாடலின் ஆண் குரலில் அழகானப் பூக்கள் அசைந்தாடுமே... முன்னரே இந்த தளத்தில் இணைக்கப் பட்டுள்ளது. இது பெண் குரலில் மாறுபட்ட பாடல். படக் காட்சி என்னவோ ஆண் குரல் பாடல்தான். இரண்டுமே இனிமைதான்.

திரைப் படம்: அன்பே ஓடி வா (1984)
குரல்: ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
இயக்கம்: ரஞ்சித் குமார்
நடிப்பு: மோகன், ஊர்வசி







http://www.divshare.com/download/16533100-d8a











http://www.divshare.com/download/16529985-0c6




ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி
கண்ணாடி பார்த்தால் தாங்கதடி
ஓ ஓ ஓ ஓ ஓ
கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி
கண்ணாடி பார்த்தால் தாங்காதடி
என் மௌனம் என் எண்ணம் சொல்லாதோ
சொல்லாமல் என் பெண்மை தள்ளாடாதோ
கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி
கண்ணடி பார்த்தால் தாங்காதடி

காலங்களே சொல்லுங்களேன் காதல் ஒரு மாயம்
காணாமலும் ஆறாமலும் நெஞ்சில் ஒரு காயம்
நேற்று வரை என் வாசலில் நான் போட்டதே கோலம்
நீராடும் நினைவுகளே நெஞ்சின் பாரமா
ஆடை கொண்டு மூடும் நிலா யாரது நானா
கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி
கண்ணாடி பார்த்தால் தாங்கதடி

என் ஜன்னலின் ஓரம் வந்து தென்றல் என்னை பார்க்கும்
என்னை கண்டு பாவம் என்று தென்றல் முகம் வேர்க்கும்
நீந்தி செல்லும் மேகம் ஒன்று ஏதோ என்னை கேட்கும்
கனவில் வரும் ரோஜாக்கள் வாசம் வீசுமா
கார்க்காலத்தில் பாடும் குயில் யார் அது நானா
கனவோடு எங்கும் இளம் பூங்கோடி
கண்ணடி பார்த்தால் தாங்கதடி
என் மௌனம் என் எண்ணம் சொல்லாதோ
சொல்லாமல் என் பெண்மை தள்ளாடாதோ
கனவோடு எங்கும் இளம் பூங்கோடி
கண்ணடி பார்த்தல் தாங்கதடி
ஓ ஓ ஓ ஓ ஓ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக