பின்பற்றுபவர்கள்

புதன், 11 ஜனவரி, 2012

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே


ஆண்குரல் K J யேஸுதாஸ் குரல் போல் தெரிகிறது. நல்ல பாடல் குரல்களின் இனிமையால்.

திரைப் படம்: கை நாட்டு (1998)
குரல்கள்: ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
நடிப்பு: ரகுவரன், நிஷாந்தி
இசை: சந்த்ர போஸ்
இயக்கம்:  V C குக நாதன்



http://www.divshare.com/download/16488926-da4

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே
அந்த நாளின் ஞாபகம்
எங்கள் அன்பின் தாயகம்
ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம்
உன் வீணைதான் பொன் வீணைதான்
நீ இல்லையேல் ஊமை நான்

ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே

கூவும் காதல் கோகிலம்
இங்கு எந்தன் கோகுலம்
கண்ணன் என்னும் கள்வன்
கண்ணும் கால் தடம்
செந்தாமரை ஏன் வேர்த்ததோ
என் தாமரை பூத்ததோ
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக