பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க

வழக்கமான இனிய குரலில் பாடலில் கலக்கி இருக்கிறார்கள் S P Bயும் ஜானகி அம்மாவும். நாங்கள் என்றோ வழங்கிவிட்டோம் அம்மாவுக்கு பத்ம பூஷன்.

படம்: சாவி
பாடியவர்கள்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்
இயக்கம்: கார்த்திக் ரகுநாத்
நடிப்பு: சத்யராஜ், சரிதா

http://asoktamil.opendrive.com/files/Nl81NzEwNjMyX0Y4ZEZNXzNkOTI/NeengathaGnanyabagam-Saavi.mp3






ம் ம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹா ஆஹா ல ல ல

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க

மாலை சுமந்தது மன்னன் உறவிலே
மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க

கோலக்கிளி ஒன்று என் கண்ணில் நடந்ததே
பாதச்சுவடுகள் என் நெஞ்சில் பதிந்ததே
நான் உன்னை
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ


 நீ என்னை வாழ்த்திட
வாழ்க்கையும் பூத்திட
நன்றி கூறும் நேரந்தான்
விழியோரம் ஈரம் தான்

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க

காலம் முழுவதும் உன் கண்கள் சிரிக்கட்டும்
காதல் தலைவனும் உன் பக்கம் இருக்கட்டும்
நான் உன்னை
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

நீ என்னை தேற்றினாய்
பாதையை மாற்றினாய்
மாலை மஞ்சள் குங்குமம்
மனைவி காணும் மங்களம்

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க

மாலை சுமந்தது மன்னன் உறவிலே
மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ ஓ
என்றும் வாழ்க

1 கருத்து:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க

நாங்கள் என்றோ வழங்கிவிட்டோம் அம்மாவுக்கு பத்ம பூஷன்.

வாழ்த்துகள்..

கருத்துரையிடுக