பின்பற்றுபவர்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010

நிலவே நீ சாட்சி...

மிக அருமையான பாடல். இரண்டு வகையில் பாடிய பாடல்கள் இரண்டுமே அழகாக அமைந்துள்ளன.
இரண்டு பாடல்களும் இந்த இழையில் உள்ளன. தரமிறக்குவதில் அன்பர்களுக்கு எதாவது பிரச்சினை இருந்தால் தெரிவிக்கவும்.

படம்: நிலவே நீ சாட்சி (1970)


இசை: M S விஸ்வனாதன்

பாடியவர்கள்: S P B, வசந்தா, சுசீலா

இயக்கம்: P மாதவன்

நடிப்பு: ஜெயஷங்கர், K R விஜயா



http://www.divshare.com/download/12439633-67f



நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

நிலவே ...



நிலவே ...



நீ சாட்சி...



சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

பாதைகள் இரண்டு சந்திப்பதும்...அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்...

பாதைகள் இரண்டு சந்திப்பதும்...அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்...

காதலில் கூட நடப்பதுண்டு...அங்கே காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு...

காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு...

நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு...சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சி...

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு...சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சி...

இருவரை இணைத்து திரைப் போட்டு இது இறைவன் நடத்தும் விளையாட்டு...

இறைவன் நடத்தும் விளையாட்டு...

நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...






சுசீலா-தனிகுரல்



http://www.divshare.com/download/12439664-519


நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

நிலவே நீ சாட்சி...

உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

அலையும் உறங்க முயல்வதென்னா...

மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன...

அலையும் உறங்க முயல்வதென்னா...

மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன...

வலையில் விழுந்த மீன் களென...

சில வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன...

சில வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன...

நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு...சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சி...

ஹூம் ம் ம் ம்

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு...சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சி...

இருவரை இணைத்து திரைப் போட்டு இது இறைவன் நடத்தும் விளையாட்டு...

இறைவன் நடத்தும் விளையாட்டு...

நிலவே நீ சாட்சி...

கண்கள் இரண்டும் குருடானால் இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை...

கண்கள் இரண்டும் குருடானால் இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை...

உறவும் பிரிவும் நடப்பதில்லை...

இந்த உலகில் இனிப்பும் கசப்புமில்லை...

நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

1 கருத்து:

TSK சொன்னது…

Movie:- நிலவே நீ சாட்சி - Nilave Nee Satchi - 1970;
Music:- MSV;
Lyrics:- Vaali;
Songer:- Vasantha, & SPB;
Cast:- Jaishankar, K.R.Vijaya;
Direction:- P.Madhavan.

கருத்துரையிடுக