பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 8 ஜனவரி, 2013

தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன்

சுசீலா அம்மாவின் இனிமை குரலில், நல்லதொரு இன்னிசையில் அழகான பாடல் மீண்டும் மலர்கிறது.

திரைப் படம்: கலைகோவில் (1964)
குரல்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: C V ஸ்ரீதர்

http://asoktamil.opendrive.com/files/Nl80OTUyODEyX0d5SHZhX2E4ZjM/deviyar%20iruvar%20muruganukku.mp3





தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்
இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்

தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஒரு முகம் அவனை உணர்ந்ததடி
இரு முகம் ஒன்றாய் கலந்ததடி
அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அன்னேரம் தன்னை மனம் மறந்ததடி

தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக