பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 13 நவம்பர், 2011

செவ்வந்தி பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு

S P Bயின் அழகான குரலில் இனிமையான இசையுடன் ஒரு நல்ல பாடல். கிராமத்து வாடை பாடல் வரிகளில் பிரதிபலிக்கிறது.


திரைப் படம்: தங்கத்தின் தங்கம் (1990)
குரல்கள்: சித்ரா, S P B
இசை :S A ராஜ்குமார்
இயக்கம்: ஸ்ரீராஜ்
நடிப்பு: ராம ராஜன், ராக சுதா



http://www.divshare.com/download/16117608-4d3

செவ்வந்தி பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

செவ்வந்திப் பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

சிங்காரமா மேடையிட்டு
சேரப் போறேன் மேளம் கொட்டு

சித்தாடை பூ விழி மாமனை பார்த்து
சித்தாடை பூ விழி மாமனை பார்த்து

செய்தியை சொல்லித்தான் மாலைய மாத்து

செவ்வந்தி பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு


மாமன் தொடத் தானே
இன்னேரம் பூவும் மலர்ந்தேனே
மஞ்சள் பூ மேனி
உன்னாலே அந்தி நிறம் ஆனேன்

ஏலெ பூங்குயிலே உன் மாமன்
எதுக்கும் துணிஞ்சிருந்தேன்
இன்னைக்கு முதல் முதலா
பெண்ணே உன் கண்ணுக்கு பணிஞ்சி
நின்னேன்

காலடி மண்ணுக்கு கன்னி நான்
பூஜை செய்வேன்

செவ்வந்தி பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

சிங்காரமா மேடையிட்டு
சேரப் போறேன் மேளம் கொட்டு

பாட்டு புது பாட்டு பொன்மானே
பாடி தாலாட்டு நூறு பொறப்பெடுப்பேன்
உன்னோடு காதல் சீராட்டு

நூறு பிறவி என்ன மச்சானே
உள்ளத்தை கொடுத்த பின்னே
வானம் இருக்கும் வரை
உன்னோட
அன்புக்கு வயசு இல்லே

தோளுக்கு முந்தான
நெஞ்சுக்கு மாமன் தானே

செவ்வந்திப் பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

சிங்காரமா மேடையிட்டு
சேரப் போறேன் மேளம் கொட்டு

சித்தாடை பூ விழி மாமனை பார்த்து
சித்தாடை பூ விழி மாமனை பார்த்து

செய்தியை சொல்லித்தான்
மாலைய மாத்து

செவ்வந்திப் பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

சிங்காரமா மேடையிட்டு
சேரப் போறேன் மேளம் கொட்டு