பின்பற்றுபவர்கள்

திங்கள், 23 டிசம்பர், 2013

நாணம் ஏனோ இந்த வேளையிலே

இனிமையான பாடல். வேகமான இசையும் கூட. இசை யாராயிருந்தாலும் இது ஹிந்தியிலிருந்து வந்ததென்பதால் கவர்ச்சியில்லை.
இளம் ஜானகி அம்மாவின் குரல்  தேனாக சிந்துகிறது.

திரைப் அடம்: கண்ணாடி மாளிகை (1962)
இசை: T D.பத்மன் (M வேதா என்பதாகவும் இணையத்தில் உள்ளது)
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், S ஜானகி
பாடல்: மு.இளங்கோவன்
நடிப்பு : ராதா ராணி, அசோகன், M R ராதா
இயக்கம்: N N C சாமி

http://asoktamil.opendrive.com/files/Nl8yODEwMTI0NF8xZEwzNl8xMzM0/NaanamYeno%20intha%20velayile-Kannadi%20Maligai.mp3




நாணம் ஏனோ இந்த வேளையிலே
வண்டு நாடி ஓடும் மலர் சோலையிலே

நாணம் ஏனோ இந்த வேளையிலே
ஆ ஆ ஆ ஆ 
வண்டு நாடி ஓடும் மலர் சோலையிலே
நானும் நீயும் இந்த மாலையிலே
நல்ல நாதம் ஆவோம் காதல் வீணையிலே

காதல் வானிலே கதிரென வந்தாய்
காணாத இன்பம் கண்டிட செய்தாய்
காதல் வானிலே கதிரென வந்தாய்
கானாத இன்பம் கண்டிட செய்தாய்

கூடும் நமக்குள்ளே உருவம் வேறு
கூடும் நமக்குள்ளே உருவம் வேறு
காதல் கொண்ட நெஞ்சில் பேதம் ஏது

பேதம் யாவுமே தீர்ந்திட வந்தாய்
இந்த பேதை நெஞ்சம் மலர்ந்திட செய்தாய்
பேதம் யாவுமே தீர்ந்திட வந்தாய்
இந்த பேதை நெஞ்சம்  மலர்ந்திட செய்தாய்

நாணம் ஏனோ இந்த வேளையிலே
ஆ ஆ ஆ ஆ
வண்டு நாடி ஓடும் மலர் சோலையிலே

ஆ ஆ
நானும் நீயும் இந்த மாலையிலே

நானும் நீயும் இந்த மாலையிலே
நல்ல நாதம் ஆவோம் காதல் வீணையிலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக