பின்பற்றுபவர்கள்

சனி, 17 நவம்பர், 2012

இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்


S P Bயின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று மீண்டும் மீண்டு வருகிறது. ஆட்டுவித்தவரே  (அதான்  M S V அவர்கள்) வித்தகர். இனிமை பாடல்.

திரைப் படம்: சூதாட்டம் (1971)
இயக்கம்: மதுரை திருமாறன்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: S P B, L R ஈஸ்வரி














இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

தொட்டு துடிக்க நான் கட்டிப்பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன் தொட்டு பிடிக்க
கொட்டி கிடக்க தட்டி பறிக்க

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

தேரோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
பெண்மை வண்ணம் மேனி தாலாட்ட

தேரோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
பெண்மை வண்ணம் மேனி தாலாட்ட
சுவை தோன்றுமா பசி தீருமா
அந்த சொர்க்கம் எங்கே கொண்டே செல்லும்மா

தேரோட்டம் கால்களிலே கண்டு
நூலாட்டம் இடைகளிலே நின்று
கண்ணம் கொஞ்சும் நேரம் தனியாதா
சுவை தோன்றலாம் பசி தீரலாம்
அந்த சொர்க்கம் என்னவென்று சொல்லலாம்

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

பூச்சூடும் கூந்தனிலினால் கண்கள்
பாராதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் இன்றி வென்னில் என்னை நீராட??

பூச்சூடும் கூந்தனிலினால் கண்கள்
பாராதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் இன்றி வென்னில் என்னை நீராட??

மலர் வாடையோ சொல்லும் போதையோ
இந்த மங்கை சொல்லும் இன்பம் ஒன்றல்ல

நீரோடும் நதியினிலே வெள்ளம்
ஏதேதோ எண்ணுதடி உள்ளம்
மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்
நான் உன்னிடம் நீ என்னிடம்
நீ சொல்லச் சொல்ல கேட்பேன் சொல்லலாம்

தொட்டு துடிக்க நான் கட்டிப்பிடிக்க

உன் நெஞ்சில் விழுந்தேன் தொட்டு பிடிக்க

கொட்டி கிடக்க தட்டி பறிக்க

இன்று முதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிகம் கேட்டதில்லை சார்...

பாடல் வரிகளுக்கு நன்றி...

NAGARAJAN சொன்னது…

Nice song.
Lyrics by KaNNadhaasan

கருத்துரையிடுக